<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7029294</id><updated>2011-10-03T12:29:26.701-04:00</updated><category term='நாகார்ஜுனன்'/><category term='9/11'/><category term='பெரியார்'/><category term='tata'/><category term='Lewis Black'/><category term='activist and photographer Yann Arthus-Bertrand'/><category term='Iraq war'/><category term='காசி'/><category term='titanium'/><category term='dana priest'/><category term='USA'/><category term='ratan'/><category term='கருணாநிதி'/><category term='போகி'/><category term='Gandhi'/><category term='அம்பேத்கர் பார்ப்பனப் பெண்கள் சங்கராச்சாரியார்'/><category term='பிரபாகரன்'/><category term='Bill Maher'/><category term='கீற்று KEETRU'/><category term='பொங்கல்'/><category term='தமிழர் திருநாள்'/><category term='Happy Pongal'/><category term='richard clarke'/><category term='ocrale 10g OC4j 9i database instance deploy J2EE app in WAR file'/><category term='தமிழீழம்'/><category term='சான்றாண்மை'/><category term='USA politics'/><category term='கருத்துரிமை'/><category term='esnips Audio tamil podcast meivazhi'/><category term='EVR DK'/><category term='nine eleven'/><category term='நட்சத்திரக் கேள்விகள்'/><category term='Bush Defeated The Tree'/><category term='போதனை'/><category term='அம்பேத்கர்'/><category term='டாட்டா'/><category term='SVR'/><title type='text'>KarthikRamas: Nothing but Blogs</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>122</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2167477615221349834</id><published>2010-02-01T13:46:00.001-05:00</published><updated>2010-02-01T13:51:23.996-05:00</updated><title type='text'>ஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்</title><content type='html'>&lt;a href="http://bit.ly/aLxkJE"&gt;“தன்னியல்பு வாதத்துக்கு ஆட்பட்டு ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்து விட்டோம்; மார்க்சிய லெனிய வழிகாட்டுதலின்படி, இரு இனங்களின் உழைக்கும் மக்களின் ஒன்றிணைவில் இலங்கை ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறிவதின் வழியேதான், தமிழ்மக்கள் விடுதலையடைய இயலும்;”- என அந்நாட்களில் நான் இயங்கிய மா.லெ.அமைப்பு முடிவெடுத்தது. இன்று ஷோபா சக்தியும், அ.மார்க்ஸூம் முன்வைக்கிற கற்பனாவாதத்தை மா.லெ.அமைப்பும் அன்று வைத்தபோது நாங்கள் முரண்பட்டோம். சில ஆண்டுகளின் பின்னர், “ஒடுக்கும் பெருந்தேசிய இனம் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் பலத்துடன் இயங்கும்போது, ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றிணைந்து போராட முடியும். அம்மாதிரி நிலைமைகளில் மட்டுமே ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தை நாம் கோரமுடியும். அவ்வாறு பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான இயக்கங்கள், வலிமையாய்த் திரண்டிராத வேளையில், ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை பக்கமே நாம் நிற்க முடியும்” தேசிய இனைப்பிரச்சினையின் அடிப்படைகள் - லெனின் - என்ற பகுதி இருப்பதை பரிசீலனை செய்யாமல் விட்டு விட்டோம் என ஈழவிடுதலையை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு அமைப்பு திரும்பியது. போராளிகள் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது, தமக்குள்ளே இராணுவாதத்தை செயல்படுத்தாமல் பகைவனை நோக்கி முன் வைப்பது, ஐக்கிய முன்னணி கட்டுவது என்ற விமர்சனங்களை அமைப்பு வைத்தது. அது சதீஷ்குமார், சிராஜீதின், ஆதவன் தீட்சண்யா, ஷோபாசக்தி, சுகன், அ.மார்க்ஸ் போல விடுதலைப்புலிகள் எதிர்ப்பை மையப்படுத்தி விடுதலைப்போராட்ட எதிர்ப்பாக உருமாற்றியல்ல. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2167477615221349834?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2167477615221349834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2167477615221349834&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2167477615221349834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2167477615221349834'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2010/02/blog-post_01.html' title='ஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-1736367166881924194</id><published>2010-02-01T13:42:00.001-05:00</published><updated>2010-02-01T13:44:10.489-05:00</updated><title type='text'>உணர்வாரா இசைஞானி?</title><content type='html'>&lt;a href="http://bit.ly/caWrLL"&gt;ஒரு தடவை பெரியார் திடலுக்குச் சென்ற இளையராஜா, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட திராவிடர்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மறுத்துவிட்டார். பரவாயில்லை. அப்படியானால் அந்த மரியாதை “அவாள்”களிடம் இருந்தாவது கிடைத்ததா? இல்லை! மாறாக தீட்டுக்குரிய சூத்திரனாகத்தானே காஞ்சி மடத்தலைவர் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை ஆதினம், காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை இயேசு, நபி என்று புகழ் பாடியபோது, “இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்கள் யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க” என்று இளையராஜா ஜெயேந்திரரைப் பற்றி பேசி காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்தியதாக ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-1736367166881924194?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/1736367166881924194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=1736367166881924194&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1736367166881924194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1736367166881924194'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2010/02/blog-post.html' title='உணர்வாரா இசைஞானி?'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2740443285448514768</id><published>2009-11-27T01:26:00.001-05:00</published><updated>2009-11-27T01:27:44.088-05:00</updated><title type='text'>Twit - Chat with Peyarili wee hour</title><content type='html'>karthikramas &lt;br /&gt;The way i see it now, you must be present among the power to make an effect on it! Be it capitalism, or any!ism grab it first then try&lt;br /&gt;2 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Let me get my Chinese buffet kind of philosophy for my own enlightenment.&lt;br /&gt;4 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;Chavez? Are they really that innocent ? Or they simply take "Tamil s = osama like terrorists" WTF&lt;br /&gt;5 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Left or Right or forward or Postmodern, there is no perfect well said &amp; well_set fit way.&lt;br /&gt;5 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;We shd get "the Hindu"'s backstabbings about Tamils in a book and make it Available in USA&lt;br /&gt;6 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Chavaz greets Mahinda in Tripoli and congradulates for putting down "Tamils" and My one time idol Castro's Cuba gave shoulders for Dayan J.&lt;br /&gt;7 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;filling my stomach and brain with smoking capitalist media turkeys and trusting the benevolent capitalist governments.&lt;br /&gt;8 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Amy Goodman thinks Nirmala &amp; Akilan say the truth about Shree Lunka and The Hindu tells truth about the Vanni camps while I indulge myself&lt;br /&gt;9 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;@peyarili may be they are into choosing some "sexy sounding activism" and thought you are missing it&lt;br /&gt;11 minutes ago from Echofon in reply to peyarili&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Take off yourself of smoking impractical imaginary weed for some time. He lectures me about how Capitalist media colors my mind. Yes! ...&lt;br /&gt;11 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;learn to look around. He tells some of us that Sinhala &amp; Tamil workers should come together for fighting against the capitalism.Man,get real&lt;br /&gt;12 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;Such a lovely song!&lt;br /&gt;13 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;has no clue on the feelings of tamils and the reality. I told him that while I totally understand his good (and so naive) heart, he has to&lt;br /&gt;14 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Last monday I had to give a harsh lecture in e-mail to one of my Troykist friend of Peradeniya years living in Toronto. As a Sinhala, he&lt;br /&gt;15 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;http://tinyurl.com/nohfhd&lt;br /&gt;17 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Mary also died this year. ironically I got a connection to the unknown number of deaths in vanni with this Bob Dylan song&lt;br /&gt;17 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;I used debate with friends about right and wrong in Sri lanka war but even that seems futile nowadays&lt;br /&gt;18 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;I like the way you have put it hopefully I get out of this death house effect in few more months and start thinking towards change&lt;br /&gt;19 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Jeez! when I type this one, John, Paul &amp; Mary are/were singing "the Answer is blowin' in the wind" in the rerun of Jack Benny Program&lt;br /&gt;21 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Cut throat pragmatism w/ compassionate self-regulated morality as backbone is what any oppressed people need for their survival ...&lt;br /&gt;23 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;Professing Philosophy is either for losers or for skirt/shorts chasers.Any group of oppressed people are afford 2 practice 4 their salvation&lt;br /&gt;23 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;Verdict: like you have said many times Tamils should participate and dominate US/EURO politics must they fail do that, history will repeat&lt;br /&gt;25 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;It is really hard to accept the defeat especially to the people with narrow mind and hatred hearts there is nothing more painful than that&lt;br /&gt;27 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;we need such ability more than big talks.Holding Left &amp; right did not help us 2 get anything.Reality has no morality is the ultimate morale.&lt;br /&gt;28 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;They will fight b/w them even in the future, even in a place like USA. That scares the shit out of me plucking any hope left in my heart.&lt;br /&gt;31 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;We have our wrongs and self-gloating mind sets. Some of the people are like Borgs of Star Trek. They watch, learn, adopt, adapt &amp; assimilate&lt;br /&gt;32 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;In many ways America gives hope. At the same time partisons b/w Tamil people really scares me big time. That they don't see the big picture&lt;br /&gt;32 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;To stay away at a distance and think, It is not fair on blaming only one family. There are few families and many individuals at many levels&lt;br /&gt;33 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;kick the scat oozing butts and brains of typist revolutionaries behind the closed doors.&lt;br /&gt;35 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;A family can really get it's revenge done thru government, and justify/not care to explain killing of thousands and thousands&lt;br /&gt;35 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;I am filled with anger, hate, frustration and depression. I have a long list of people to hate. I want and have to bounce back at least to&lt;br /&gt;36 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;... yet I miserably failed and still fail. all I can do few crude 140 alphabet soup variety in twitter.even I feel bad about it.&lt;br /&gt;38 minutes ago from web&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;Power can do anything it wants, and activism is really a big joke infront of it. Media is all about opportunitism&lt;br /&gt;39 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;@karthikramas you are not alone.... I try and try to write and spit off as well as kick off my anger on many regarding what happened ...&lt;br /&gt;40 minutes ago from web in reply to karthikramas&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;I for one really believed that there is no help for Tamils and everything happened thereafter proved the same&lt;br /&gt;40 minutes ago from Echofon&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;@peyarili everything looked meaning less, blogging, writing, blog aggregator related activities&lt;br /&gt;41 minutes ago from Echofon in reply to peyarili&lt;br /&gt;&lt;br /&gt;karthikramas &lt;br /&gt;@peyarili my longest blogger-block was the recent one lasted about 1 year and few months after the war in Sri Lanka&lt;br /&gt;43 minutes ago from Echofon in reply to peyarili&lt;br /&gt;&lt;br /&gt;peyarili  &lt;br /&gt;  &lt;br /&gt;@karthikramas /Sometimes i keep .. possible it is a psycho disease/ here you professed for me, bro! we're on the same boat.. Dipolar bipolar&lt;br /&gt;about 1 hour ago from web in reply to karthikramas&lt;br /&gt;Reply&lt;br /&gt;more&lt;br /&gt;karthikramas207&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2740443285448514768?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2740443285448514768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2740443285448514768&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2740443285448514768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2740443285448514768'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/11/twit-chat-with-peyarili-wee-hour.html' title='Twit - Chat with Peyarili wee hour'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5032349547753727853</id><published>2009-09-21T13:18:00.001-04:00</published><updated>2009-09-21T13:18:52.206-04:00</updated><title type='text'>Akbar restuarant, balto md</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre1fNQlJMI/AAAAAAAAAkI/zUbEV9AA4hA/s1600-h/photo-732207.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre1fNQlJMI/AAAAAAAAAkI/zUbEV9AA4hA/s320/photo-732207.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383971427284493506" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5032349547753727853?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5032349547753727853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5032349547753727853&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5032349547753727853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5032349547753727853'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/akbar-restuarant-balto-md.html' title='Akbar restuarant, balto md'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre1fNQlJMI/AAAAAAAAAkI/zUbEV9AA4hA/s72-c/photo-732207.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-6759709071432358704</id><published>2009-09-21T13:16:00.001-04:00</published><updated>2009-09-21T13:16:19.322-04:00</updated><title type='text'>Inner harbour balto md</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre042qouuI/AAAAAAAAAkA/bv9RDRJ19xs/s1600-h/photo-779323.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre042qouuI/AAAAAAAAAkA/bv9RDRJ19xs/s320/photo-779323.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383970768384735970" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-6759709071432358704?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/6759709071432358704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=6759709071432358704&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6759709071432358704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6759709071432358704'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/inner-harbour-balto-md.html' title='Inner harbour balto md'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre042qouuI/AAAAAAAAAkA/bv9RDRJ19xs/s72-c/photo-779323.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4654895714504783565</id><published>2009-09-21T13:14:00.002-04:00</published><updated>2009-09-21T13:15:07.257-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0m8nC8FI/AAAAAAAAAj4/t-1BECcJsCc/s1600-h/photo-707259.jpg"&gt;&lt;img src="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0m8nC8FI/AAAAAAAAAj4/t-1BECcJsCc/s320/photo-707259.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383970460742643794" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4654895714504783565?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4654895714504783565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4654895714504783565&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4654895714504783565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4654895714504783565'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/blog-post_4292.html' title=''/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0m8nC8FI/AAAAAAAAAj4/t-1BECcJsCc/s72-c/photo-707259.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8887099910705803545</id><published>2009-09-21T13:14:00.001-04:00</published><updated>2009-09-21T13:14:48.595-04:00</updated><title type='text'>Capital building dc</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0iGg2z1I/AAAAAAAAAjw/e-7GZ-s98Cc/s1600-h/photo-788597.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0iGg2z1I/AAAAAAAAAjw/e-7GZ-s98Cc/s320/photo-788597.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383970377501691730" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8887099910705803545?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8887099910705803545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8887099910705803545&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8887099910705803545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8887099910705803545'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/capital-building-dc.html' title='Capital building dc'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0iGg2z1I/AAAAAAAAAjw/e-7GZ-s98Cc/s72-c/photo-788597.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-3606953918424740247</id><published>2009-09-21T13:13:00.001-04:00</published><updated>2009-09-21T13:13:19.574-04:00</updated><title type='text'>Nc 3</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0LzcAdrI/AAAAAAAAAjo/eWSxyKit2vo/s1600-h/photo-799576.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0LzcAdrI/AAAAAAAAAjo/eWSxyKit2vo/s320/photo-799576.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383969994423957170" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-3606953918424740247?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/3606953918424740247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=3606953918424740247&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3606953918424740247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3606953918424740247'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/nc-3.html' title='Nc 3'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0LzcAdrI/AAAAAAAAAjo/eWSxyKit2vo/s72-c/photo-799576.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2030086605527668381</id><published>2009-09-21T13:12:00.003-04:00</published><updated>2009-09-21T13:12:50.891-04:00</updated><title type='text'>Nc 2</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0Ev7MvII/AAAAAAAAAjg/U8F7tVLWFPI/s1600-h/photo-770892.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0Ev7MvII/AAAAAAAAAjg/U8F7tVLWFPI/s320/photo-770892.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383969873221958786" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2030086605527668381?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2030086605527668381/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2030086605527668381&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2030086605527668381'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2030086605527668381'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/nc-2.html' title='Nc 2'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sre0Ev7MvII/AAAAAAAAAjg/U8F7tVLWFPI/s72-c/photo-770892.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-6674452296037096424</id><published>2009-09-21T13:12:00.001-04:00</published><updated>2009-09-21T13:12:29.179-04:00</updated><title type='text'>Outer banks ,North carolina</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srez_fQ74vI/AAAAAAAAAjY/A0k86SmVvrk/s1600-h/photo-749181.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srez_fQ74vI/AAAAAAAAAjY/A0k86SmVvrk/s320/photo-749181.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383969782850380530" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-6674452296037096424?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/6674452296037096424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=6674452296037096424&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6674452296037096424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6674452296037096424'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/outer-banks-north-carolina.html' title='Outer banks ,North carolina'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srez_fQ74vI/AAAAAAAAAjY/A0k86SmVvrk/s72-c/photo-749181.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-9120061227211711843</id><published>2009-09-21T13:10:00.000-04:00</published><updated>2009-09-21T13:11:00.540-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezpEdc9RI/AAAAAAAAAjQ/OEEmWTQd-l0/s1600-h/photo-760541.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezpEdc9RI/AAAAAAAAAjQ/OEEmWTQd-l0/s320/photo-760541.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383969397698000146" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-9120061227211711843?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/9120061227211711843/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=9120061227211711843&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/9120061227211711843'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/9120061227211711843'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/blog-post_8758.html' title=''/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezpEdc9RI/AAAAAAAAAjQ/OEEmWTQd-l0/s72-c/photo-760541.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5834184897762385191</id><published>2009-09-21T13:09:00.001-04:00</published><updated>2009-09-21T13:09:24.856-04:00</updated><title type='text'>Yellowe flowered</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezRFUw-uI/AAAAAAAAAjI/TIaCaRXpfZE/s1600-h/photo-764858.jpg"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezRFUw-uI/AAAAAAAAAjI/TIaCaRXpfZE/s320/photo-764858.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383968985613138658" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5834184897762385191?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5834184897762385191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5834184897762385191&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5834184897762385191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5834184897762385191'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/yellowe-flowered.html' title='Yellowe flowered'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SrezRFUw-uI/AAAAAAAAAjI/TIaCaRXpfZE/s72-c/photo-764858.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2680969170337137468</id><published>2009-09-21T13:06:00.001-04:00</published><updated>2009-09-21T13:06:55.180-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sreyry2_qeI/AAAAAAAAAjA/Cw3xN20nK4w/s1600-h/photo-715181.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sreyry2_qeI/AAAAAAAAAjA/Cw3xN20nK4w/s320/photo-715181.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383968345001273826" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2680969170337137468?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2680969170337137468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2680969170337137468&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2680969170337137468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2680969170337137468'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/blog-post_21.html' title=''/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/Sreyry2_qeI/AAAAAAAAAjA/Cw3xN20nK4w/s72-c/photo-715181.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8367744771377340684</id><published>2009-09-21T13:04:00.001-04:00</published><updated>2009-09-21T13:04:59.650-04:00</updated><title type='text'>Great falls va</title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SreyOwWXR1I/AAAAAAAAAi4/uVhtB4XlBGI/s1600-h/photo-799652.jpg"&gt;&lt;img src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SreyOwWXR1I/AAAAAAAAAi4/uVhtB4XlBGI/s320/photo-799652.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383967846111332178" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8367744771377340684?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8367744771377340684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8367744771377340684&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8367744771377340684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8367744771377340684'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/great-falls-va.html' title='Great falls va'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SreyOwWXR1I/AAAAAAAAAi4/uVhtB4XlBGI/s72-c/photo-799652.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-7431196502050093756</id><published>2009-09-21T13:02:00.001-04:00</published><updated>2009-09-21T13:02:55.686-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;p class="mobile-photo"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srexv-0ESVI/AAAAAAAAAiw/7LjqMkGwM3Y/s1600-h/photo-775688.jpg"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srexv-0ESVI/AAAAAAAAAiw/7LjqMkGwM3Y/s320/photo-775688.jpg"  border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5383967317418068306" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-7431196502050093756?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/7431196502050093756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=7431196502050093756&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7431196502050093756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7431196502050093756'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/09/blog-post.html' title=''/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/Srexv-0ESVI/AAAAAAAAAiw/7LjqMkGwM3Y/s72-c/photo-775688.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2243335266993824052</id><published>2009-08-26T14:54:00.001-04:00</published><updated>2009-08-26T14:57:06.777-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரக் கேள்விகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காசி'/><title type='text'>காசி : நட்சத்திரக் கேள்விகள்</title><content type='html'>&lt;blockquote&gt;1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று&lt;br /&gt;எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்&lt;br /&gt;இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்&lt;br /&gt;செய்யவேண்டும்?&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;     தேவை  எவை என்பதைப்பொறுத்துத்தான் இக்கேள்விக்கான பதிலை சொல்லமுடியும்.&lt;br /&gt;உதாரணமாக தமிழ் வலைப்பதிவர் உருவாக இன்று தமிழில்  போதுமான அளாவுக்கு உள்ளடக்கங்கள் உள்ளன என்று சொல்லமுடியும். அவையும் மிகவும் எளிதாக பயன்படுத்தகூடியதாக,  முறையாக தொகுக்கப்பட்டுள்ளனவா, ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றவா என்ற கேள்வி எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால அதே நேரத்தில். ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கு தேவையான அறிவியல் கட்டுரைகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்வேன். தமிழ் இணைய உபயோகிப்பாளர்கள் எண்ணைக்கையில் அதிகமாகவிருப்போர் விருப்புக்காகவேதான் இணையததில் குடிகொண்டிருக்கிறார்கள். ஆழமான உள்ளடக்கங்களை படைப்போர், எத்துறையாயினும் கையளவே இருக்கின்றனர். இதற்கு காரணமாக நான் நினைப்பது, தமிழ் கல்வியல்துறையில் இணையம் இன்னும் முழுமையாக எட்டவில்லை என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஆங்கிலம்போன்ற பன்னாட்டுப் பயன்படு மொழியுடன் தமிழ் இணைய வளர்ச்சியை ஒப்பிட்டால் உள்ளடக்கங்கள் அளவில் மிகவும் பிந்தங்கிதான் இருக்கிறோம் என்பது என் கருத்து. ஒப்பிடுவது சரியானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எங்கே போகவேண்டும் என்பது ஆங்கில இணைய வளர்ச்சியைக் கொண்டே எக்காலத்திலும் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;  2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்&lt;br /&gt;அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை&lt;br /&gt;போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்&lt;br /&gt;போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்&lt;br /&gt;தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,&lt;br /&gt;குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. நிச்சயமாக இல்லை. இதற்கு மிகப்பெரிய காரணமாக நான் நினைப்பது இணைய தமிழறிவியலாளர்கள் ஒற்றுமையின்மை என்றுதான் சொல்வேன். இன்னொரு கார்ணமாக, அரசு மிகவும் பிந்தங்கிய இணைய அறிவில் இருப்பது.இவ்விரண்டும் கூட எப்போது கைகோர்த்து செயற்படுவதில்லை.இவற்றை ப்ரையாரட்டைஸ் செய்தல் /வரிசைப்படுத்துதல் முதலில் செய்தல் வேண்டும்.ஆனால் அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமான வளர்ச்சிகள் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் இவற்றுக்கான காலம் மிக மிக அதிகம் என்பதும் அதனால இழப்பு நமக்குத்தான் என்பதும் நான் நன் நினைப்பது.பயனர் பகுதியிலிருந்து பார்த்தால், இன்னும் கூட இந்தியாவில்யே முழுக்க தயாரிக்கப்படும் கணினிகள்/மடிக்கணினிகள் உண்டா? அவற்றின் விலைக்கும் சராச்ரி சம்பளக்காரரின் தாங்குதன்மை என்ற சமன்பாட்டை முன்னேற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆனால் இதுவரை ஏற்பட்ட தொழில்நுட்ப வெடிப்பை நோக்கினால் நாம் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. உதாரணமாக செல்பேசிகள் போன்று இலட்சக்கணக்கான மடிக்கணினிகள் வரவில்லையே ? ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;  3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்&lt;br /&gt;பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த&lt;br /&gt;அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்&lt;br /&gt;முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னார்வலர்களுக்குள் குழுமனப்பான்மை மிகப்பெரிய தடைக்கல். ஆனால் அது அவசியம் என்றும் நினைக்கிறேன்.ஏனெனில் வரலாறு சரியாக் பதிக்கபடுதல் அவசியமே. இல்லை, இவற்றால் பெரிய தமிழ்பயன்பாடு அதிகரிப்பு ஏதுவும் நேர்ந்து விடவில்லை. இன்னும் கூட இணையம் ஒரு செல்வீனமாகப் பார்க்கும் அள்விலெயே தமிழ்நாட்டில் உள்ளது. இது மாறு, "இணையமும் ஒரு தமிழ் புழங்கும் இடம் "(நுட்பத்துக்கான இடமல்ல, வெறும் புழங்கும் இடம் என்று) ஆகவேண்டும்.&lt;br /&gt;முன்னெடுத்துச் செல்லவேண்டியவை இரண்டு;&lt;br /&gt;&lt;br /&gt;கணினி மற்றும் இணைய விலைவாசி  குறைப்பு தமிழுக்கு உரிய‌ மரியாதையை இணையத்தில் பெருதல். அதன் மூலம் புழக்கத்தை அதிகப்படுத்துதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;  4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச்&lt;br /&gt;சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான&lt;br /&gt;செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;1. அரசு தகவல் தொழில் நுட்பத்துறைக்கான் குழு வெளிநாடுவாழ் இணையத்தமிழர்களிடம் உத்திகளைப் பெற வழி செய்தல்.&lt;br /&gt;2. ஏற்கனவே இணையமிருந்தும் தமிழ்பயன்பட்டுக்கான தடையாக  கல்லூரி, பள்ளிகளில் இருப்பனவற்றை ஆராய்ந்து களைதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;  5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக&lt;br /&gt;வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான கருத்தென்று ஏதுமில்லை. குறிப்பிட்டு கேட்டால் ஏதாவது சொல்வேன்.&lt;br /&gt;பதிப்பது என்பது சொந்த வாழ்க்கை என்றாலும், சமுகத்தைப் பற்றி என்றாலும் மிகவும் பயணுள்ளது.&lt;br /&gt;உதாரணமாக , என் அப்பாவிடம், என் சித்தப்பாவின் வாழ்க்கைப்பற்றி தொலைபேசியில் பேசியதை ஒரு கதையாகஎழுதி வைத்தேன். அது இன்று வாசித்தாலும் அந்த பழைய நினைவுகளை என்னிடம் பாழின்றி தருகிறது.என் மகன் ஒன்றரை வயதில் பேசத்துவங்கியதை "மைத்ரேய நிகண்டு" என்று எழுதி வைத்திருக்கிறேன். அது எனக்கு ஒரு அணிகலன் போல. எபோது விருப்பம் வருகிறதோ அப்போது வாசித்துக்கொள்வேன். அது என்னை  மீளா இன்பத்தில் ஆழ்த்தி விடுகிறது.&lt;br /&gt;கமலஹாசன் ஒரு படத்தில் சொல்வது போல, பதியவேண்டும். அதற்குபிறகு அதை "அனுபவிக்கனும் ; ஆராச்சி பண்ணக்கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;யோசனைகள் எனக்கு யாராவது சொன்னால் நன்றிஉடையவனாய் இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;  6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை&lt;br /&gt;நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய&lt;br /&gt;உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து நட்சத்திரங்கள்.தமிழ்மண பிற திரட்டிகளை ஒப்பிட்டு தேவையானவற்றை செய்து முன்னணியில் எப்போது இருக்கவேண்டும்.என்ன செய்யவேண்டும் என்பது பற்றி உடனடியாக கருத்துக்கள் எதுவும் தோன்றவில்லை. இருக்கும்போது எழுதுவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2243335266993824052?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2243335266993824052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2243335266993824052&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2243335266993824052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2243335266993824052'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/08/blog-post.html' title='காசி : நட்சத்திரக் கேள்விகள்'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2037382325851266971</id><published>2009-03-25T12:46:00.002-04:00</published><updated>2009-03-25T12:49:40.905-04:00</updated><title type='text'>அ.மார்க்சின் பிரச்சனை என்ன? தாரகா</title><content type='html'>Thanks to : Keetru.com&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/literature/essays/tharaga_1.php"&gt;&lt;br /&gt;தமது உறவுகள் அழிகின்றார்களே என்ற உணர்வில் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தமிழக செயற்பாட்டாளர்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளின் முகவர்கள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் என்றால் அ.மார்க்சின் மேதமையை என்னவென்பது.&lt;br /&gt;&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;:&lt;br /&gt;"தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது” மேற்படி வாதமானது அ.மாவிற்கு ஈழ அரசியல் குறித்து எதுவுமே தெரியாதென்பதை நிரூபிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;:&lt;br /&gt;தமிழர் தரப்பால் விடப்பட்ட தவறுகளை சதா சுட்டிக் காட்டும் அ.மா போன்றவர்கள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரசுகளின் ஏவலாளிகளாக இருப்பது பற்றியும் தமிழரின் உரிமைகளை சிதைப்பதற்கான உப சக்திகளாக பயன்படுவதையும் ஏனோ பேச முன்வருவதில்லை. பேச்சுவார்த்தையில் சம அந்தஸ்து கோரிய முஸ்லிம் தலைமைகள் இன்று வன்னியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கும் போதும் பேரினவாத அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்களே அன்றி அதிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தயாராக இல்லை. நலன்களில் மட்டுமே சமசந்தர்ப்பம்; போராடுவதில் (சாவதில்) அல்ல.&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;ஏனென்றால் இப்போது அ.மார்க்ஸ்சின் தேவை தங்குவதற்கு ஒரு கூடாரம். சில புலம்பெயர்வாதிகள், புலி எதிர்ப்பு என்ற பேரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளையே எதிர்ப்பவர்கள் அந்த கூடார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அவர் வசதியாக அந்த கூடாரத்தில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசிய எதிர் அரசியலுக்கான மதிஉரைஞர் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் இது வசதியானது.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2037382325851266971?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2037382325851266971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2037382325851266971&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2037382325851266971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2037382325851266971'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/03/blog-post_25.html' title='அ.மார்க்சின் பிரச்சனை என்ன? தாரகா'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-7522185142683614844</id><published>2009-03-13T12:39:00.002-04:00</published><updated>2009-03-13T12:43:39.623-04:00</updated><title type='text'>ஜெயமோகன் &amp; பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை: தீசுமாசு டி செல்வா</title><content type='html'>ஜெயமோகன் &amp; பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை: தீசுமாசு டி செல்வா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/vizhippunarvu/mar09/theesmas.php"&gt;உளறலும், திமிரும் சரி விகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம் பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது. வெண்டக்காயை வெளக் கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தை களாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்பதும் சொந்தச் சரக்கு வேலைக்கா காது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே... ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை. சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;பாலா - ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி. பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும். கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா? கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (என்ன எளவோ) செய்பவர்களாக...புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக...&lt;br /&gt;&lt;br /&gt;பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக... அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான். இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா ? நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்த படைப்புகளாலும் தான் அறியப்பட வேண்டும். சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக் கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்? திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார். “ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார். சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார். எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலை களாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி? வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார். படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள்... இவர்களில் யார் உண்மையான படைப்பாளி? ‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம். சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம். வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்?&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-7522185142683614844?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/7522185142683614844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=7522185142683614844&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7522185142683614844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7522185142683614844'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/03/blog-post.html' title='ஜெயமோகன் &amp; பாலா கோஷ்டியின் கின்னஸ் சாதனை: தீசுமாசு டி செல்வா'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-1530977741144422956</id><published>2009-02-19T17:41:00.007-05:00</published><updated>2009-02-21T23:25:18.566-05:00</updated><title type='text'>Suo Motu it; Whenever needed</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SZ3hathSy7I/AAAAAAAAAds/E5ipib6581Y/s1600-h/Erode+tanks.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 500px; height: 350px;" src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SZ3hathSy7I/AAAAAAAAAds/E5ipib6581Y/s320/Erode+tanks.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5304643785124400050" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;When you can fix a 'suo motu' war&lt;br /&gt;What stops you from 'suo motu' statement with a lie.&lt;br /&gt;I wonder!&lt;br /&gt;Just make sure&lt;br /&gt;you don't say about the&lt;br /&gt;'suo motu' war in the&lt;br /&gt;'suo motu' statement&lt;br /&gt;&lt;br /&gt;Coz people may shout at you or&lt;br /&gt;When they throw eggs at you&lt;br /&gt;You got all the excuses you needed;&lt;br /&gt;Well! they dont' have tanks; do they?&lt;br /&gt;Show us once again&lt;br /&gt;You are supreme court and&lt;br /&gt;Your supermacy over us&lt;br /&gt;That civilians are&lt;br /&gt;nothing but slaves or just shit!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.thehindu.com/2009/02/20/stories/2009022060121200.htm&lt;br /&gt;http://www.indembcairo.com/Speaches/Suo-Moto%20Statement,%2006.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-1530977741144422956?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/1530977741144422956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=1530977741144422956&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1530977741144422956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1530977741144422956'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/02/suo-moto-it-whenever-needed.html' title='Suo Motu it; Whenever needed'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SZ3hathSy7I/AAAAAAAAAds/E5ipib6581Y/s72-c/Erode+tanks.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2542960571315026851</id><published>2009-02-16T23:12:00.006-05:00</published><updated>2009-02-17T09:37:51.194-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சான்றாண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகார்ஜுனன்'/><title type='text'>எ வர் கொட்டிக் கொடுப்பார் இன்னுங் கொஞ்சம் குருதியும்? கொலைக்களமும்?</title><content type='html'>சிதறுண்ட சதைகளுக்கிடையில்&lt;br /&gt;தமது பாடசாலையை தேர்ந்து கொண்டவர்கள்&lt;br /&gt;எமக்கிடையில் மிகவுண்டு!&lt;br /&gt;கிளறி ஆராய்வர்; சொட்டும் இரத்தத்தில்&lt;br /&gt;சோதனைகள் ஏராளம்.&lt;br /&gt;இந்தச் சொல்லா ? எந்தச் சொல்?&lt;br /&gt;வீச்சத்தை விளக்க ? விள்ள? விவரமாய்?&lt;br /&gt;குருதிக் குளத்து குழவிகளைக்&lt;br /&gt;கொண்டு கிளறி மொழி பயில்வார்; மெள்ள மெள்ள.&lt;br /&gt;பேரழிவைத்தடுக்க  சி...............................று அழிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பே வழியாம்.&lt;br /&gt;&lt;span&gt;&lt;/span&gt; 'மக்களின் ம‍னதிலே'&lt;br /&gt;போரின் காட்சிகள் உருவாக்குவது எதுவென்பதே எமக்கு கடைசித் தேர்வு.&lt;br /&gt;அவர்கள் செய்த கொலைக்கெல்லாம் என்ன பதில்? நரிகளும் பயில்வதுண்டு இடையில்.&lt;br /&gt;உயிர்களின் தக்கவைத்துக்கொள்ளலே கடைசியென ஓல‌மொன்று.&lt;br /&gt;கடைசி மந்திர‌மாய் சில பேசினார் பிறவியிலே பிணி திணித்தார் என்னில்.&lt;br /&gt;உண்ர்வுவ்சப்படாது இருப்பதே அறிவென அறி்வோம்;&lt;br /&gt;பயனில வாம். பயமும் பதற்றமும் அரற்றலும்&lt;br /&gt;மொழி போதவில்லை ஆதலின் மவுனமே கடைசி யென்றார்.&lt;br /&gt;வாழ்ந்து செத்த ஒருவன் சொன்னதாம் ; சாதலும் புதவதல்ல வாம்.&lt;br /&gt;சலிப்பைக் கொடுத்து சான்றான்மை யென்பார்.&lt;br /&gt;இவர் விட்டுவிடுகின்ற  பாடங்களை&lt;br /&gt;மீளப்படிக்க நாளை, மாள எ வர் கொட்டிக் கொடுப்பார் இன்னுங் கொஞ்சம்&lt;br /&gt;குருதியும்? கொலைக்களமும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nagarjunan.blogspot.com/2009/01/blog-post_29.html"&gt;http://nagarjunan.blogspot.com/2009/01/blog-post_29.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2542960571315026851?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2542960571315026851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2542960571315026851&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2542960571315026851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2542960571315026851'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/02/blog-post_16.html' title='எ வர் கொட்டிக் கொடுப்பார் இன்னுங் கொஞ்சம் குருதியும்? கொலைக்களமும்?'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-539414754770240525</id><published>2009-02-08T12:05:00.003-05:00</published><updated>2009-02-08T12:21:45.797-05:00</updated><title type='text'>ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான பேரணி வாசிங்டனில் வெற்றி. நூற்றுக்கணக்கனோர் பங்கேற்பு.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SY8TpwCv0tI/AAAAAAAAAcw/G-L-nXxR9y4/s1600-h/rally.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 192px; height: 144px;" src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SY8TpwCv0tI/AAAAAAAAAcw/G-L-nXxR9y4/s400/rally.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5300476894430352082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.nowpublic.com/node/2156100/footage/list"&gt;ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான பேரணி வாசிங்டனில் வெற்றி.&lt;br /&gt;நூற்றுக்கணக்கனோர் பங்கேற்பு.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;http://www.nowpublic.com/node/2156100/footage/list&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-539414754770240525?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/539414754770240525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=539414754770240525&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/539414754770240525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/539414754770240525'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/02/blog-post_08.html' title='ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிரான பேரணி வாசிங்டனில் வெற்றி. நூற்றுக்கணக்கனோர் பங்கேற்பு.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SY8TpwCv0tI/AAAAAAAAAcw/G-L-nXxR9y4/s72-c/rally.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4568939060378675865</id><published>2009-02-06T15:55:00.001-05:00</published><updated>2009-02-06T15:55:50.205-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருணாநிதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>கருணாநிதி அவிழ்த்தது புளுகு மூட்டையா?</title><content type='html'>கருணாநிதி அவிழ்த்தது புளுகு மூட்டையா? &lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;:&lt;br /&gt;நன்றி கீற்று.கொம்&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/literature/essays/maniarasan.php"&gt;பிரபாகரன் - ஒரு கட்சி சர்வாதிகாரமும் தி.மு.க. செயற்குழு தீர்மானமும்&lt;br /&gt;பெ.மணியரசன்&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. தலைமைச் செயற்குழு தீர்மானம், அதை ஒட்டி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியவை அனைத்தும் அக்கட்சி, முக்காட்டை நீக்கி முழுமையாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக வீதிக்கு வருகிறது என்பதைக் காட்டுகிறது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றும் மற்ற தலைவர்களை அழித்துவிட்டார் என்றும் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது என்றும் இந்திய அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக்காட்டவே இந்த செயற்குழு கூட்டப்பட்டது என்று தெரிகிறது. ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகச் சிங்களப்படை கொன்று குவிக்கும் இக்காலத்தில், அந்த இனப்படுகொலையைத் தடுக்க விடுதலைப்புலிகள் வீரப்போர் நடத்திக்கொண்டிருக்கும் மிக நெருக்கடியான நேரத்தில் கருணாநிதி விடுதலைப் புலிகளை இழிவுப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற ஓர் அமைப்பை உருவாக்கப் போகிறார்களாம். அதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை வேண்டுமானால் சேரலாம். அதிலும் செயலலிதா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருணாநிதி தலைமையில் சேரும் என்று எதிர்பார்க்க முடியாது. மிச்சம் காங்கிரஸ்தான். ஈழச்சிக்கலில் காங்கிரசோடு கொள்கை உடன்பாடு கொண்டுள்ளார் கருணாநிதி என்பது உறுதியாகிவிட்டது. தி.மு.க. செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், சிங்கள அரசைச் சாடியதை விட பிரபாகரனைச் சாடியதே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4568939060378675865?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4568939060378675865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4568939060378675865&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4568939060378675865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4568939060378675865'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/02/blog-post_06.html' title='கருணாநிதி அவிழ்த்தது புளுகு மூட்டையா?'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-6478289721892277132</id><published>2009-02-05T13:49:00.000-05:00</published><updated>2009-02-05T13:51:46.678-05:00</updated><title type='text'>காந்திஜிக்கும் இந்திய விடுதலைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதாம்.</title><content type='html'>The British left South Asia becuase of Jinnah &amp; Bose not Gandhi&lt;br /&gt;October 7, 2008, 10:09 am&lt;br /&gt;Filed under: SubContinent&lt;br /&gt;The British left South Asia becuase of Jinnah &amp; Bose not Gandhi&lt;br /&gt; &lt;br /&gt;On the Transfer of Power from Britain to India   from  ‘The Freedom Struggle and the Dravidian Movement’  by P.Ramamurti, Orient Longman, 1987&lt;br /&gt; &lt;br /&gt;“We have seen that no non-violent struggle conducted  in the course of the freedom struggle had achieved its objective. In 1921, the non-cooperation movement  was withdrawn before it was started by Mohandas Gandhi. In 1930 the Civil Disobedience Movement was withdrawn without achieving its limited objective. In 1932, the Civil Disobedience Movement was suspended at Gandhi’s instance and was never revived. In 1941 individual satyagraha for the right of freedom of speech ended in six months without achieving its aim. The 1942 countrywide struggle for freedom was never started by Gandhi.&lt;br /&gt; &lt;br /&gt;How is it then that the British Government transferred power to the Congress and Muslim League leaders in 1947?&lt;br /&gt;For an answer to this question, one must look into the countrywide upsurge in which military personnel also participated en masse, as anticipated by the communists at the end of the war.&lt;br /&gt; &lt;br /&gt;First, there was the trial of the Indian National Army. Consequent to the surrender of Japan, the Government arrested the sepoys of the Indian National Army and started a trial on charges of attempting to overthrow the Government established by Law in the Red Fort at New Delhi.&lt;br /&gt; &lt;br /&gt;The Communist Party of India gave a call for countrywide hartals and strikes. The call was responded to in cities, towns and in big villages. In Calcutta the hartals and strikes lasted a week and the people took to the streets demanding the unconditional release of the I.N.A. prisoners. The Government was forced to release them unconditionally. When Pandit Jawaharlal Nehru set foot in Jammu and Kashmir, he was arrested by the Princely Raj. Immediately the Communist Party called for countrywide protest demonstrations. The Kashmir Government was forced to release him.&lt;br /&gt; &lt;br /&gt;Next came the strikes of police personnel in many provinces, supported by the Communist Party. This was followed by strikes in military cantonments all over the country. The Indian soldiers and air force personnel left the barracks, and held massive rallies in nearby towns shouting slogans like `Down with British Government” `Down with Imperialism’ and `Inquilab Zindabad’.&lt;br /&gt; &lt;br /&gt;From Kashmir to Travancore, the people of the princely states were fighting to end princely rule. The crowning event of these struggles was the strike by the navymen of the naval ship `Talwar’ stationed near Bombay on 19th February 1946. The British Union Jack was removed and in its place the Congress-League and Communist Party’s flags fluttered proudly.&lt;br /&gt; &lt;br /&gt;The naval ship `Hindustan’ was ordered to proceed to Bombay to quell the revolt. On reaching Bombay, the navymen of `Hindustan’ refused to fire on their brothers. Then Admiral Godfrey through a radio broadcast ordered the navymen of `Talwar’ and `Hindustan’ to surrender within 24 hours, failing which, he said, `The entire might of the British Royal Navy would be used to crush the revolt; it does not matter if the entire Indian navy is destroyed in the proces.’&lt;br /&gt; &lt;br /&gt;Sardar Patel, on behalf of the Congress, supported Admiral Godfrey and said, `Discipline in the Navy is of utmost importance and the men should obey the orders of the officers without questioning.’ The fighting navymen had formed a struggle committee which appealed to the Congress, Muslim League and the Communist Party to lend their support. The Communist Party appealed to the people all over the country to demonstrate in support of the struggle; demonstrations and strikes took place all over the country. In Karachi, Cochin, Madras, Calcutta and Chittagong, there was complete strike in all naval establishments.&lt;br /&gt; &lt;br /&gt;Sardar Patel, on behalf of the Congress, issued an order to the working class of Bombay not to respond to the call of the Communist Party .&lt;br /&gt;The people ignored Sardar Patel’s call, struck work, observed hartal, demonstrated with the tri-colour flags of the Congress, the green flag of the Muslim League and the red flag of the Communist Party shouting slogans like `Hindus and Muslims Unite; down, down the British Government’, `Down with imperialism’, `Inquilab Zindabad’, etc.&lt;br /&gt; &lt;br /&gt;Sardar Patel lamented in a statement that the Congress prestige was sinking. Troops manned by British soldiers were sent to Bombay to quell the demonstrators. They started shooting at unarmed demonstrators indiscriminately. Yet the demonstrations lasted for many days. The official statement of the Central Legislature was that 130 people were killed, which was a conservative estimate. No one knows how many died and how many were wounded since most of the people were not taken to hospitals.&lt;br /&gt; &lt;br /&gt;Gandhiji, who was quiet during the struggle, later issued a statement: ‘I can understand if there was unity from top to bottom in this struggle. Only the people at the lower levels were united. This will only lead the country into the hands of the rabble; I would prefer to die in the fire than to live for hundred and twenty five years.’&lt;br /&gt; &lt;br /&gt;Four days after the naval revolt started, on the night of the 23rd February 1946, the British Cabinet held an emergency meeting and decided to transfer political power to the Congress and League leaders.&lt;br /&gt;The British Prime Minister Attlee announced the decision the next day in the House of Commons. The former Prime Minister Churchill and his conservative colleagues bitterly opposed the decision. While replying to the debate, Prime Minister Attlee said:  “In the conditions prevailing in India today, old remedies are of no use. It is meaningless to talk about them now. The heat in 1946 is not the same as that of 1920 (non-cooperation movement), 1930 (first civil disobedience movement) or 1942 (when the Quit India resolution was passed). (Emphasis mine.)&lt;br /&gt; &lt;br /&gt;“Nothing intensifies the national feelings and aspirations of a colonial people like a great war. Those who have had anything to do with the two wars, know what effect the 1914-18 a world war had on the feelings and aspirations of the Indian people. National waves which rise slowly or are accelerated during wartime. and rise very high after the war. During the war, they are controlled to some extent; but after the war, they break all shackles and rise very high. Today, in India, no, in the whole Asian continent, they are dashing against the stones and, rocks, breaking them to pieces. I have no doubt about it.&lt;br /&gt; &lt;br /&gt;“India alone has to decide what its future will be and what its status will be in the world. I hope that India will decide to stay in the Commonwealth. Instead, if it decides to be an independent country, it is our duty to work for peaceful transfer of power in the interim period and make it easy. India has a right to he a sovereign independent country.”&lt;br /&gt; &lt;br /&gt;Sir Stafford Cripps, intervening in the debate made the position crystal clear. He said:&lt;br /&gt;“…The Indian Army in India is not obeying the British officers. We have recruited our workers for the war; they have been demobilised after the war. They are required to repair the  factories damaged by Hitler’s bombers. Moreover, they want to join their kith and kin after five and a half  years of separation. Their kith and kin also want to join them. In these conditions if we  have to rule India for a long time, we have to keep a permanent British army for a long time in a vast country of four hundred millions. We have no such army….”&lt;br /&gt; &lt;br /&gt;The countrywide opposition to British rule in which the Indian personnel of the three armies participated, crowned by the naval mutiny , was the direct cause of the decision to transfer power.&lt;br /&gt; &lt;br /&gt;The Congress had nothing to do with the entire upsurge. These facts are obscured by Congressmen today. Subsequently, a cabinet mission arrived in India and held talks with both Congress and League leaders. It used the differences between the Congress and the Muslims; Lord Wavel was replaced as Viceroy by Lord Mountbatten, and an interim Government dominated by the Congress and the League was formed.&lt;br /&gt; &lt;br /&gt;Riots were engineered between Hindus and Sikhs on the one hand, and Hindus and Muslims on the other. On August 15th, United India was divided into India and Pakistan, and power was tranferred to the Congress in India, and the League in Pakistan. India and Pakistan attained independence in the midst of the worst instance in history of mutual killing by two communities.”&lt;br /&gt;&lt;br /&gt;Thanks to : http://ishakhan.wordpress.com/2008/10/07/the-british-left-south-asia-becuase-of-jinnah-bose-not-gandhi/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-6478289721892277132?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/6478289721892277132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=6478289721892277132&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6478289721892277132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/6478289721892277132'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2009/02/blog-post.html' title='காந்திஜிக்கும் இந்திய விடுதலைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாதாம்.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5488323423317687692</id><published>2008-12-03T10:08:00.002-05:00</published><updated>2008-12-04T17:44:34.687-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='activist and photographer Yann Arthus-Bertrand'/><title type='text'>Photographer tries to capture Earth's artistry</title><content type='html'>&lt;a href="http://www.msnbc.msn.com/id/27704649/displaymode/1107/"&gt;Photographer tries to capture Earth's artistry&lt;br /&gt;Free exhibit of aerial photos to showcase environmental issues&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5488323423317687692?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5488323423317687692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5488323423317687692&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5488323423317687692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5488323423317687692'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/12/photographer-tries-to-capture-earths.html' title='Photographer tries to capture Earth&apos;s artistry'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-905601549488032508</id><published>2008-12-02T15:08:00.001-05:00</published><updated>2008-12-02T15:11:53.618-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பேத்கர் பார்ப்பனப் பெண்கள் சங்கராச்சாரியார்'/><title type='text'>சுட்டல் :  மதிமாறன்:  பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!</title><content type='html'>&lt;a href="http://mathimaran.wordpress.com/2008/12/02/article142/"&gt;இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு மட்டும் என்று இதை சட்டமாக்கவில்லை. ஒட்டு மொத்த இந்து பெண்களுக்காவும் சட்டமாக்கியிருக்கிறார். இன்னும் சரியாக சொன்னால், இன்று இந்த சட்டத்தின் மூலம் பெரும் பயன்அடைபவர்களும், பாதுக்காப்பாக இருப்பவர்களும் பார்ப்பனப் பெண்கள்தான். பார்ப்பன ஆண்களிடம் இருந்தும், பார்ப்பனரல்லாத ஆண்களிடம் இருந்தும் (திருமண வன்முறைகள்) பார்ப்பனப் பெண்களை பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கரே. &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-905601549488032508?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/905601549488032508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=905601549488032508&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/905601549488032508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/905601549488032508'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/12/blog-post.html' title='சுட்டல் :  மதிமாறன்:  பார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்!'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-636392076522803182</id><published>2008-11-18T10:37:00.000-05:00</published><updated>2008-11-18T10:38:20.618-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று KEETRU'/><title type='text'>சென்னையில் "கீற்று" வாசகர் சந்திப்பு</title><content type='html'>கீற்று இணையத்தைத் தொடங்கியது நாள் முதல் வாசகர்களாகிய நீங்கள், எங்களுக்கு அளித்துவரும் உற்சாகமும், ஆதரவும் அளப்பரியது. கடந்த மூன்றாண்டுகளில் எங்களது தொடர்பு முகவரியோ, கைப்பேசி எண்ணோ தராத நிலையிலும் நண்பர்கள் வாயிலாக அதைப் பெற்று, எங்களைத் தொடர்பு கொண்டு, கீற்றுவின் மீதான தங்களது மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். தினந்தோறும் எங்களுக்கு வரும் மின்னஞ்சல்களிலும், படைப்புகளுக்கு நீங்கள் தரும் பின்னூட்டங்களிலும் எங்கள் மீதான அன்பை உணர்ந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'நான் வசிக்கும் நாட்டில் தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில் கீற்றுதான் எனக்கு ஒரே துணையாக இருக்கிறது' என்றும், 'அகதிகளாக புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத் தமிழர்களுக்கும் இடையேயான உறவுப்பாலமாக கீற்று விளங்குகிறது' என்றும், 'தங்களின் பணி பாராட்டுக்குரியது. அடுத்த முறை நான் சென்னை வரும்போது தங்களைச் சந்திக்க விரும்புகிறேன்' என்றும் வாசகர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் எங்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கின்றன. அதுவே தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை எங்களுக்குத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கீற்றுவின் நான்காம் ஆண்டு தொடக்கத்தையொட்டி வாசகர்களுக்கு விடுத்த வேண்டுகோளில் எங்களது கைப்பேசி எண்ணைத் தந்திருந்தோம். அதுமுதல் எங்களைச் சந்திக்க விரும்புவதாக வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக வாசகர் சந்திப்பு ஒன்றை நடத்தலாம் என்று திட்டமிட்டோம். அதுகுறித்து கீற்று வலைக்குழுமத்தில் விவாதித்தபோது நிறையபேர் ஆர்வம் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் குறித்தோம், அரங்கைப் பிடித்தோம். இதோ, வாசகர் சந்திப்புக்குத் தயாராகிவிட்டோம். கீற்றுவின் நிறை, குறைகள் குறித்தும், கீற்று தொடர வேண்டிய/ செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீங்கள் பேசலாம். கீற்று தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள்: 30-11-2008, ஞாயிற்றுக் கிழமை&lt;br /&gt;நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை&lt;br /&gt;இடம்: BEFI Hall, நரேஷ் பால் சென்டர், தேனாம்பேட்டை, சென்னை (காமராஜர் அரங்கம் எதிரில்)&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்&lt;br /&gt;கீற்று ஆசிரியர் குழு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-636392076522803182?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/636392076522803182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=636392076522803182&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/636392076522803182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/636392076522803182'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/11/blog-post.html' title='சென்னையில் &quot;கீற்று&quot; வாசகர் சந்திப்பு'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-7344987336368414373</id><published>2008-11-14T14:46:00.000-05:00</published><updated>2008-11-14T14:46:33.500-05:00</updated><title type='text'>Tamil | Literature | Essay | Aadhavan Dheetchanya | Dalit | Arts</title><content type='html'>தலித் இலக்கியம்&lt;br /&gt;ஆதவன் தீட்சண்யா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.keetru.com/literature/essays/aadhavan_17.php"&gt;&lt;br /&gt;ஏடும் எழுத்துமறியாக் காலத்திலேயே எங்களது இலக்கியமும் கலையும் இம்மண்ணில் உருவாகிவிட்டன என்று தலித்துகள் கூறுவதில் யாதொரு புனைவுமில்லை. மனிதகுலத்தின் ஆதிநிலைகளில் உருவான தோல்வாத்தியங்களும் குழல்வாத்தியங்களும் இன்றளவிலும் தங்களிடம் எஞ்சியிருப்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு தலித்துகள் இவ்வாறு கூறிவிடவில்லை. உழைப்பு, உற்பத்தி என்கிற தொல்பழங்கால சமூகத்தின் கூட்டுச் செயல்பாட்டிலிருந்து- அதே தன்மையிலான கூட்டுவடிவங்களாக வெளிப்பட்ட கலைவடிவங்கள்- அந்த கூட்டுத்தன்மை சிதையாமல் இன்றளவும் தங்களிடம் இருப்பதையும் ஆதாரமாகக் கொண்டே தம்மை நிறுவிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;Dalit ஓய்விலிருந்தும் யோசிப்பிலிருந்தும் உருவானதாக- தனிமனித ஆற்றல்களை மட்டுமே குவித்துக் காட்டுவதாக அறிவித்துக் கொள்கிற செவ்வியல் மரபை நிராகரித்து, உழைப்பிலிருந்து பிறந்த தங்களது கலையும் இசையும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுச்செயல்பாடாக- அனைவரையும் உள்ளடக்கியதாக- சமவாய்ப்பளிப்பதாக இருக்கின்ற பெருமிதமும்- கூட்டாக இயங்குகிறோம் என்ற உணர்வு தருகிற பலமும் சேர்ந்தே தலித்துகளின் கலைவடிவங்களில் மூர்த்தன்னியம் கூடி வெளிப்படுவதற்கு அடிப்படை எனக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பு, இறப்பு, திருமணம், இயற்கை வழிபாடு, உற்பத்தி, செய்தி பரிமாற்றம் ஆகிய அன்றாட வாழ்வின் பிரிக்கவியலாத தேவைகள் சார்ந்த சடங்குகளையும் பாவனைகளையும் நிகழ்த்துகிற தலித் கலைகளின் மையநோக்கம் சமூகப் பயன்பாடுதானேயன்றி பொழுதுபோக்கல்ல. உழைப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர்களிடம் போக்கித் தொலைக்கவேண்டிய அளவுக்கு பொழுது வீணே மிச்சமாகிக் கிடந்ததால் கலையின் நோக்கம் பொழுதுபோக்கு என்று அவர்கள் அறிவித்துக் கொண்டதற்கு நேரெதிரான அரசியலை முன்வைக்கின்றன தலித் கலைகள். கலை இலக்கியத்தின் நோக்கம்/ பயன் குறித்த விவாதங்களின் தொடக்கப்புள்ளியாக இதுவே இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்த- பொறுக்கியெடுத்த ரசனைமிக்கவர்களுக்கானதாக செவ்வியல் மரபு தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், தலித் கலைகள் வெட்டவெளியில் மக்கள்திரள் யாவருக்கும் பொதுவானவையாக நிகழ்த்தப்படுகின்றன. கூட்டமாக வாழ்தல் என்கிற- சமூகத்தின் கூட்டுமனங்களின் ஆழத்தில் தங்கியுள்ள புராதன உணர்வை மீட்டெடுப்பதன் வாயிலாக - யாவரையும் தன் பார்வையாளராக மாற்றிக் கொள்கிற நுட்பங்களையும் வீச்சையும் இயல்பாகவே கைக்கொண்டிருக்கின்றன தலித் கலைகள். அதாவது மனிதகுலத்தின் தொன்மையான கலை மரபுகளை உட்செரித்தவையாக தலித் கலைகளே இருக்கின்றன எனக் கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மண்ணின் தொல்குடிகளுடைய மொழி, கலை இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை இழிவுபடுத்துவதன் மூலம் தன்னுடையவற்றை புனிதப்படுத்திக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை எதிர்த்தப் போராட்டவுணர்வின் குறியீடாக தலித் இலக்கியம் அடையாளப்படுத்தப்படுகிறது. தமது மொழியை தேவமொழி என்று அறிவித்துக் கொண்டு கடவுளுக்கும் மனிதனுக்குமான கற்பித உரையாடலை தொடங்கி வைத்ததன் மூலம், இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பையும் தொடர்பின்மையையும் அறிவதில் நாட்டம் கொண்டிருந்த இந்த மண்ணின் அறிவியல்பூர்வமான சிந்தனையோட்டத்தை இடைமறிக்கத் துணிந்தது ஆரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலிருந்து உருவாகி வந்த பார்ப்பனீயம், கலை இலக்கியத்தை கடவுளின் சந்நிதானத்தில் வைக்கும் காணிக்கைப் பொருளாகவும் அரசனை குஷால்படுத்தும் அல்லக்கை சொறிதலாகவும் மாற்றிய அதேவேளையில் ஏற்றத்தாழ்வான வர்ண- சாதியப் பிரிவினை, அதை நிலைநிறுத்த ஒடுக்குமுறை, பாரபட்சம், சுரண்டல், மூடநம்பிக்கை ஆகியவற்றை நிறுவவும் நிலைப்படுத்தவும் நியாயப்படுத்தவும் தேவையான பிரச்சார ஊடகமாகவும் பயன்படுத்தியது. ஆகவே சமத்துவம், நாத்திகம், பகுத்தறிவு, உழைப்பைக் கொண்டாடுதல் ஆகிய தலித் இலக்கியத்தின் உட்கூறுகள் ஆரிய/பார்ப்பனீய எதிர்ப்பு நிலையிலிருந்து உருவானவையல்ல, அவை அதற்கும் முன்பாக இந்த மண்ணின் பூர்விக சிந்தனை மரபிலிருந்து பெறப்பட்டவை என்றறிக.&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வை என பலர் அறியப்பட்டபோதிலும், அவ்வையின் பெயரால் அறியப்படுகிற ஆத்திச்சூடியில் வெளிப்படும் கருத்துக்கள் பௌத்த நெறிகளின் நுண்வடிவங்களே என்கிறார் அயோத்திதாசர். திருவள்ளுவர் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தவர் என்றும், இவர் ஒரு பார்ப்பன வித்தாய் இருப்பதனாலேயே அளப்பறிய மேதைமையோடு திகழ்வதாகவும் பார்ப்பனர்கள் உரிமை கோரியபோது, பார்ப்பனச் சமூகத்தில் இருக்கும் அசமந்தங்களும் அறிவிலிகளும் யாருடைய வித்துக்கள் என்று அயோத்திதாசர் கேள்வி எழுப்பி வாய் மூட வைத்ததை நாமறிவோம் (நான் பூர்வ பௌத்தன்). அறிவு என்பதை பார்ப்பனரது சொத்தாகவும் - அறிவு துலங்கும் ஆளுமைகளை பார்ப்பன வித்தாகவும் மாற்றி பூணூல் மாட்டி உட்செரித்துக் கொள்ளும் மோசடிகளை அம்பலப்படுத்திய அயோத்திதாசர் புத்ததன்மக் கருத்துக்களே திருக்குறளில் இடம் பெற்றிருப்பதாகவும், தலித்துகள் பூர்வ பௌத்தர்கள் என்றும் நிறுவுவதை ஏற்போமானால், உலகப் பொதுமறை எனக் கொண்டாடப்படும் திருக்குறளை உலகுக்குத் தந்தவர் ஒரு தலித் என்றாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகளில் வள்ளுவப் பறையர் என்று ஒரு பிரிவு இருப்பதையும், ‘கேரள தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் ‘‘ஆதி திருவள்ளுவர் தைவீக சபா’’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு வள்ளுவரை ஆதி குருவாகவும், குறளைத் தமது வழிகாட்டி நூலாக வைத்து வாழ்ந்து வருவதும்...’ (கேரள சமூக நீதிப் போராட்டங்கள், கி.நாச்சிமுத்து- பக்.50) அயோத்திதாசரின் கூற்றை மெய்ப்பிக்கும் சான்றுகளாக உள்ளன. திருவள்ளுவரை சமணமுனி என்கிறவர்களும் உண்டு. வடக்கே பௌத்தம் என்று அழைக்கப்பட்டதே தென்னாட்டில் ஜைனம்/சமணம் என்றழைக்கப்பட்டதாக அயோத்திதாசர் கூறுவதை பின்தொடரும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எப்படியேயாயினும் வள்ளுவர் ஒரு பார்ப்பனீய எதிர்மரபைச் சார்ந்தவராகிவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியத்தால்/ பார்ப்பனீயத்தால் குறுக்கீடு செய்யப்பட்ட ஒரு சமூகம் என்ற அடிப்படையில் தன் மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சியாகவே பௌத்தத்தையும் சமணத்தையும் இச்சமூகம் கண்டடைந்தது. அவ்வையின் ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற பிரகடனமும், ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்றும் ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்றும் வள்ளுவர் விடுத்த பிரகடனமும் தலித் இலக்கியத்தின் மையமாக சாதியெதிர்ப்பும் சமத்துவமும் உழைப்பைக் கொண்டாடுதலுமே இருக்கமுடியும் என்பதை உணர்த்தி நிற்கின்றன. அதன்பொருட்டு, சாதியமைப்புக்கான தத்துவபலத்தை வழங்கிவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதும், அதன் சமத்துவ விரோதக் கருத்தியல்களுக்கு எதிர்நிலைகளை முன்னிறுத்துவதும் தலித் இலக்கியத்தின் பிரிக்கவியலாத உள்ளுறைப்பகுதியாக முன்னெழுவதையும் உணரமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமன்றி, ஓரிடத்தில் நிலைத்துத் தங்கி வேளாண்மை மூலம் உணவை உற்பத்தி செய்துகொள்ளவும் பிற வாழ்வதாரங்களைத் திரட்டிக்கொள்ளவும் நெடுங்காலத்திற்கு முன்பே நாகரீக வளர்ச்சி பெற்றிருந்தவர்கள் தலித்துகள் உள்ளிட்ட இந்த மண்ணின் பூர்வகுடிகள். உணவை உற்பத்தி செய்துகொள்வதற்கான வேளாண் அறிவைப் பெற்றிராத காரணத்தால் உணவு சேகரிக்கும் நாடோடிகளாக வந்தவர்களும் (இன்றளவும் அதேநிலையில் நீடிக்கிறவர்களும்) - உணவு உற்பத்தியறிவை எட்டாத தமது அறியாமையை மறைத்துக் கொள்ள வேளாண்மையையும் உடலுழைப்பையும் தீட்டுக்குரியதாக அறிவித்தவர்கள் ஆரியர்கள். எனவே உழைப்பைக் கொண்டாடுதல் என்பதோடல்லமல், உழைப்பை இழிவுபடுத்துகிற ஆரிய/ அதன் இன்றைய குஞ்சுகுளுவான்களின் கருத்துக்களை எல்லா முனைகளிலும் எதிர்க்கிற வரலாற்றுப் பிரக்ஞையும் தலித் இலக்கியத்திற்கு தேவைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கே பௌத்தம் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றங்களை பின்னுக்குத் தள்ளவும் பார்ப்பனீயத்தின் கட்டுக்குள் மீண்டும் சமூகத்தை பிடித்து நிறுத்தவும் பிருகத்ரதனைக் கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் புஷ்யமித்திர சுங்கன் என்ற பார்ப்பனன். ஒவ்வொரு புத்தபிக்குவின் தலைக்கும் நூறுபொற்காசுகள் என விலைநிர்ணயித்து கொன்றுகுவித்து பௌத்தத்தை அழிக்கத் தலைப்பட்டான். அவனது கொலைச்செயல்களை நியாயப்படுத்த சுமதிபார்கவா தொகுத்தெழுதிய மநுஸ்மிருதி வேதமறுப்பாளர்களை அதாவது பௌத்தர்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தது. வர்ணக்கலப்பில் பிறந்த ஒருசாராரை தீண்டத்தகாத சாதியினராக அறிவித்து அவர்களையும் வெளியேற்றியது. தீண்டத்தகாதார் உருவாகிய வரலாற்றின் ஒருமுகம் இப்படியாக பதிவாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘இளமையில் கல்’, ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’, ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ ‘கற்க கசடற..’ என கல்வியை ஜனநாயகப்படுத்துகிற மரபை பௌத்தமும் சமணமும் கைக்கொண்டிருந்தன. கல்வியை தன் முற்றுரிமையாக்கிக் கொள்ளும் வெறியோடு ஏகலைவர்களது கட்டைவிரல்களைத் தேடி நாடுமுழுவதும் துரோணர்களை அலையவிடுவதாய் இருந்தது பார்ப்பனீயம். பள்ளிகளையும் சங்கங்களையும் அமைத்து சமூகத்தை கல்வியிலும் ஞானத்திலும் ஆற்றல்படுத்துகிறவர்களாய் இருந்தனர் சமணர்களும் பௌத்தர்களும். அனல்வாதம், புனல்வாதம் நடத்தி அவர்களது இலக்கியங்களை தொலைத்துக் கட்டுவதில் முனைப்பாயிருந்தது பார்ப்பனீயம். அப்போதும் ஆத்திரம் தணியாது கழுவிலேற்றியும் கொன்றது. கல்வியறிவுடனும் உலகத்திற்கு நல்லறங்களை போதிப்பதற்கான உள்ளாற்றலுடனுமிருந்த ஒரு சமூகப்பிரிவு கல்வியறிவற்றதாக பார்ப்பனீயத்திற்கு கீழ்ப்படிந்ததாக எவ்வாறு மாற்றப்பட்டதென்ற வரலாறு இன்னொரு கிளையெடுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்களின் முற்றுரிமைகளைப் பேணி காத்துவந்த மூவேந்தர்களையும் முறியடித்து நிறுவப்பட்டது களப்பிரர் ஆட்சி (கி.பி.3- கி.பி.6ம் நூற்றாண்டு). பார்ப்பனர்களின் அதிகாரங்களையும் சலுகைகளையும் பறித்த காரணத்தாலேயே அதை உயர்சாதி வரலாற்றாசிரியர்கள் ‘இருண்டகாலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இதே காலகட்டத்தில் வடக்கே நடந்துகொண்டிருந்த குப்தர்களின் ஆட்சியை பொற்காலம் என்ற இவர்கள் குறிப்பிடுவதற்கான அரசியல் நமக்கு விளங்கக்கூடியதுதான். ஆனால், பார்ப்பனர்களுக்கு இருண்டகாலமாய் இருந்த களப்பிரர் ஆட்சிக்காலம் பார்ப்பனரல்லாத ஏனையோருக்கு பொற்காலமாய் இருந்ததற்கான சான்றுகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பலநூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய காப்பியங்களும் இந்த இருண்ட காலத்திலேயே இயற்றப்பட்டுள்ளன. வச்சிர நந்தி என்பவரால் திரமிளச் சங்கம் தொடங்கப்பட்டதும் இதேகாலத்தில்தான். பார்ப்பனீய எதிர்மரபைக் கொண்டதாய்- பௌத்த மற்றும் சமண ஆதரவு கொண்டதாய் விளங்கிய களப்பிரர் ஆட்சிக்காலத்தில் உருவான இலக்கியப் படைப்புகளில் தங்களது மரபின் தொடர்ச்சியைக் கண்டடைய வேண்டியது தலித் ஆய்வாளர்களின் பொறுப்பாக அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;களப்பிரர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நிறுவப்பட்ட பேரரசுகள் மீண்டும் பார்ப்பனீய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தின. கல்வி மற்றும் அறிவுத்தளத்தில் களப்பிரர்கள் தொடங்கி வைத்த மாற்றங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் எழுத்தறிவு மறுக்கப்பட்டதாலேயே ஒரு சமூகத்தின் இலக்கியமோ கலையோ அழிந்து போய்விடுவதில்லை. அவை மக்களின் மனங்களில், சமூகத்தின் கூட்டுநினைவில் வாய்மொழி மரபாகவும் நிகழ்த்துக்கலைகளாகவும் உருமாறி நிலை பெற்றுவிடுகின்றன. தலித்துகள் தங்களின் படைப்புமனதை இவ்வாறாகத்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு சேரிக்குள்ளும் ஒருநூறு கதைக்காரர்களும், கூத்துக்காரர்களும், இசைக்கலைஞர்களும், பாட்டுக்காரர்களும் இன்றளவும் நீடித்திருப்பதற்கு இதுவே காரணம். உலகத்தின் தோற்றம், பெயர்க் காரணங்கள், குலதெய்வங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள், சாதியின் தோற்றம் என்று எல்லாவற்றைப் பற்றியும் தலித்துகளிடையே பற்பல புனைவுகள் உலவுகின்றன. தங்களை ஒடுக்கி, உழைப்பைச் சுரண்டுகிற ஆதிக்கசாதியினரை விமர்சித்தும் பகடி செய்தும் தலித்துகளிடையே புழங்கும் பழமொழிகள், பாடல்கள், பழமரபுக்கதைகள், சிறுவர் விளையாட்டுகள், விடுகதைகள் ஆகியவற்றை ‘நலிந்தோர் ஆயுதம்’ என்கிறார் ஆய்வாளர் அ.இருதயராஜ் (கலகக்காரர்களும் எதிர்க்கதையாடலும், பக்.4).&lt;br /&gt;&lt;br /&gt;பௌத்தத்தை வாழ்முறையாகவும் அரசநெறியாகவும் ஏற்றுக்கொண்டிருந்த அரசுகள் வீழ்ந்தபிறகு பிரிட்டிஷார் நுழையும் வரை இந்தியாவில்/ தமிழகத்தில் தலித்துகளின் நிலை பெருத்த மாறுதலின்றி இவ்வண்ணமே தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;br /&gt;&lt;br /&gt;1813 ஆம் ஆண்டு இங்கிலாந்து நிறைவேற்றிய சாசனச் சட்டம் ‘அறிவியல் துறைகளின் அறிவை அறிமுகப்படுத்தி வளர்ப்பதற்காக’ இந்தியர்களுக்கு இலவசக் கல்வியளிப்பதற்கு வழிகோலியது. தாமஸ் பேபிங்டன் மெகாலே கொடுத்த பரிந்துரைகளை பரிசீலித்து, இந்திய மக்களுக்கு அய்ரோப்பிய இலக்கியங்களையும் அறிவியலையும் கற்றுத் தரப்போவதாக 1835 மார்ச் 7ம் நாள் அறிவித்தது. ஆனாலும் இயற்கை, வேளாண்மை, கால்நடைகள், மருத்துவம் குறித்த பட்டறிவினையும் இசைநுட்பங்கள், ஆட்ட அடவுகள் உள்ளிட்ட கலைமரபுகளையும் அறிவியல்ரீதியாக விளங்கிக் கொண்டிருந்த தலித்துகளுக்கு அந்த கல்வி வெகுகாலம்வரை எட்டிவிடாதவாறு ஆதிக்கசாதிகள் கவனமாக தடுத்து வந்தன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்கூட, பம்பாய் சுதேசிக் கல்விக்குழு நடத்திவந்த ஒரு பள்ளியிலிருந்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் நடத்திய பள்ளிகளிலாகட்டும், மிஷனரிகள் நடத்தியவற்றிலாகட்டும், தலித்துகள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக உளவியல் தடைகளைத் தாண்டி படிக்கவந்த தலித்துகள் கடுமையாக அவமரியாதைக்கும் மனவுளைச்சலுக்கும் ஒதுக்குதலுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. இதில் யார் பக்கம் நிற்பதென்பதில் பிரிட்டிஷாருக்கு எவ்விதக் குழப்பமுமில்லை. அனைவருக்கும் இலவசக்கல்வி என்று அது ஆர்ப்பாட்டமாக அறிவித்துக் கொண்டபோதிலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்பில் படித்தவர்கள் யாரெனத் தெரிகிறதா இப்போது?) வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓய்வுநேரத்தையும் தம்நாட்டு மக்களின் மீது இயல்பான செல்வாக்கையும் கொண்டுள்ள மேல்சாதி மக்களுக்குத் தரப்படும் கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே மக்களின் தார்மீக மற்றும் அறிவுப்பூர்வமான நிலையைச் சீரியமுறையில் மேம்படுத்துவதற்கு உதவும்...’ என்று இங்கிருந்த சாதியப் படிநிலைக்கு தானும் கீழ்ப்படிந்ததாய் மாறியது அரசு. ஆனபோதிலும் கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற முறையில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்விபெறுவதற்கு பெருவிருப்பத்தோடு தலித்துகள் திரள்வதை அரசால் தடுக்க முடியவில்லை. தலித்துகள் கல்வி பெறுவது குறித்த உயர்சாதியின் பொறுமல்களுக்கும் சகிப்பின்மைக்கும் செவிமடுப்பதாய் பிரிட்டிஷ் ஆட்சி இருந்தது. ‘... கல்வியும் பண்பாடும் உயர்ச்த சாதி மக்களிடமிருந்து கீழ்த்தட்டு மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். ஆனால் எப்பொழுதுமே அது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்களுக்கு கொண்டு செல்லப்படக்கூடாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே கல்வியைத் தந்தால் அது ஒரு பொதுஜன வெறுப்பிற்கு வழிவகுக்கும். அந்நியர்களான நாம்தான் அதற்கு முதல் பலியாக இருப்போம்... ’ என்ற அதிகாரிகள் அரசை எச்சரித்துக்கொண்டேயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் வழியே தலித்துகளுக்காக அம்பேத்கர் பெற்றெடுத்த உரிமைகளை மெய்ப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்தில் தலித்துகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொதுவெளிக்குள் நுழைந்தனர். பலதிறத்தான பின்புலம் கொண்ட தலித்துகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அதிகாரத்திலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிட்டது இடஒதுக்கீடு. பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதும், இடஒதுக்கீடானது தலித்துகளில் ஒரு சாராரை உத்திரவாதப்படுத்தப்பட்ட வருமானம் கொண்டவர்களாகவும், சுயசார்புடையவர்களாகவும் மாற்றியது. கூடவே தலித்துகள் உயர் படிப்புகளுக்குள் நுழைவதையும் சாத்தியப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவுக்கும் திறமைக்கும் மதிப்பளிக்கும் சமுதாயமாய் இது இல்லை என்பதை தலித்துகள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்தனர். மட்டுமல்லாது, எது அறிவு எது திறமை என்பதை மறுவரையறைப்படுத்த வேண்டிய தேவையையும் உணர்ந்தனர். நிலவிக்கொண்டிருந்த சமூக அமைப்பின் அறங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் எதிர்நிலைகளை தம்முடையதாய் முன்னிறுத்த வேண்டும் என்ற அரசியல் முனைப்பு கொள்ளத் தொடங்கியது இவ்விதமாகத்தான். எனவே அவர்கள் மதஇலக்கியங்களான புராணங்களையும் இதிகாசங்களையும், வேதங்களையும் உபநிஷத்துகளையும், பகவத் கீதையையும் இன்னபிற புனிதநூல்கள் எனப்படுகிறவைகளையும் படித்து அவற்றினுள்ளே இருந்த பார்ப்பனீயக் கூறுகளையும் மேலாதிக்கவாதத்தையும் அம்பலப்படுத்தினர். சமூக நடப்புகள் ஒவ்வொன்றையும் தலித்தியப் பார்வையில் எதிர்கொண்டு கருத்து சொல்வதற்கான ஊடகங்களைத் தொடங்கிய தலித்துகள், பொதுப்புத்தியில் அழுத்தமான குறுக்கீடுகளை செய்யத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிமுறைமையினை நியாயப்படுத்தும் எதுவொன்றையும் பொதுவிவாதத்திற்கு உட்படுத்தினர். ஜோதிராவ் புலே, அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற அறிவாசான்களிடமிருந்து தலித் விமர்சனக் கண்ணோட்டம் இப்படியாக செழுமையுற்றது. பார்ப்பனீயத்தால் உட்செரிக்கப்பட்ட பௌத்த சமண இலக்கியப்படைப்புகளைக் கண்டறிந்து அவற்றின் மூலபாடங்களைத் தேடித் தொகுப்பதன் மூலம் தலித்துகளின் வேர்களைக் கண்டடையும் பணியிலும் இவர்கள் ஈடுபட்டனர். சிந்துசமவெளி நாகரீகம் பற்றிய ஆய்வுகளோ விவாதங்களோ மேலெழும்பாத காலத்திலேயே, பார்ப்பனீயத்தீன் தாயும் தகப்பனும் தாதியுமாய் இருக்கிற ஆரியர்களை வந்தேறிகள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவித்தவர்கள் தலித்துகளே. ஆரியர் திராவிடர் என்ற வாழ்வியல் முரண்களை கருத்தியல் எதிர்மைகளாக எழுத்துரீதியாக கட்டமைத்தவர்களும் தலித்துகள்தான். இவ்வாறாக நவீன தலித் இலக்கியம் உருவாவதற்கான முன்தேவைகளை- அதற்கும் முன்பே உருவான தலித் விமர்சன மரபு நிறைவேற்றித் தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கரால் 1945ல் பம்பாயில் நிறுவப்பட்ட மக்கள் கல்விக் கழகம் நடத்திய சித்தார்த்தா கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் அணியினரைக் கொண்டு ‘சித்தார்த்தா இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பு 1950ம் ஆண்டுவாக்கில் உருவாக்கப்பட்டதாகவும், இந்த அமைப்பிலிருந்தே பின்னாளில் மராத்திய தலித் இலக்கியச் சங்கம் உருவானதாகவும் கூறுகிறார் அர்ஜூன் டாங்ளே. 1958ல் ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களின் முதல் இலக்கிய மாநாடு பம்பாயில் நடைபெற்றிருக்கிறது. அம்பேத்கரால் அவுரங்காபாத்தில் தொடங்கப்பட்டிருந்த ‘மிலிண்ட் கல்லூரி’யின் முதல்வராயிருந்த எம்.என்.வாங்கடே அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்து திரும்பியபோது அவர் ஆவேசம் மிக்க கறுப்பின இலக்கியத்தையும் உடனெடுத்து வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் இலக்கியம் என்றிருந்தால் செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்றெல்லாம் இருக்கிறதா....? என்று அறிவார்த்தமான கேள்விகளை எழுப்புகிற சா.கந்தசாமிகள் அமெரிக்காவில் பிறந்திருக்கவில்லை. எனவே கறுப்பு இலக்கியம் என்ற ஒன்று இருந்தால் மஞ்சள், நீலம், ஆரஞ்சு வண்ணங்களிலும் இலக்கியம் இருக்கிறதா என்ற குதர்க்கவாதம் அமெரிக்காவில் பேரளவில் கூட எழவில்லை. ஒரு கறுப்பரின் வாழ்வை வெள்ளையரால் எழுத முடியாது என்பது அங்கு அறுதியான ஒன்று. ஏனென்றால் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் இருவேறு வாழ்க்கைமுறைகள். அதாவது ஒன்றை ஒடுக்கி அதன்மீது கட்டியெழுப்பப்பட்ட இன்னொன்று. எனவே இரண்டும் ஒன்றாக ஒருபோதும் மாற முடியாது என்ற குறைந்தபட்சத் தெளிவு இருந்தது. தெகிட்டி தீவில் கருநிறம் பூசி அலைந்த ஓவியன் பால் காகின் போல ஜான் கிரிஃபின் என்ற அமெரிக்க சமூகவியலாளர், தன்னுடல் முழுக்க கருப்புவண்ணத்தைப் பூசிக்கொண்டு கறுப்பர்களின் சேரியொன்றில் இரண்டுமாதங்கள் தங்கியிருந்துவிட்டு 'An Insider's view of Black society in America' என்ற நூலை எழுதினார். கறுப்பின மக்களை உள்வாங்கிக் கொள்வதற்கான முயற்சியாகவே அது வெளிப்பட்டிருப்பதாகவும் அதில் கறுப்பர்களின் உளவியல் பதிவாகவில்லை என்றும் பின்னாளில் அவரே ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு இலக்கியத்தின் ஆவேசம், அதன் எதிர்ப்புக் கிளர்ச்சி உணர்வுகள், அதில் எதிரொலித்த அதிர்ச்சி தரும் பட்டறிவுகள், அது தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் வடிவம் ஆகியவற்றுடன் ஒருமை கொள்ளும் சாத்தியங்கள் கொண்டதாய் ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் இருப்பதை தனது ஆய்வின் முலமாக கண்டறிந்த வாங்கடே, 1967 ஏப்ரல் 30 அன்று புசாவலில் நடைபெற்ற மகாராஷ்ட்ர பௌத்த இலக்கியப் பேரவை மாநாட்டில் கறுப்பர்களைப் போலவே ஒடுக்கப்பட்ட எழுத்தாளர்களும் கிளர்ந்தெழுந்து தங்களது சொந்த இலக்கியத்தைப் படைக்க அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உருவாகி வந்த எழுத்தாளர்களுக்கிடையே பெரும் படைப்பூக்கத்தை கட்டவிழ்த்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அகக்கட்டுமானம் குறித்து அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த உயர்நோக்கங்கள் வெறும் எழுத்துக்களாக மங்கிக் கொண்டிருப்பதை தலித்துகள் முன்னுணர்ந்தனர். கடந்த காலங்களைப் போலவே, சுதந்திர இந்தியாவின் மெய்யான அதிகாரமும் பார்ப்பனர் கையிலேயே சிக்கிக்கொள்ளுமோ என்று அம்பேத்கர் கொண்டிருந்த அச்சம் உண்மையாகிக் கொண்டிருந்தது. அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு தலித் அணிதிரட்சியிலும் அமைப்பாக்கத்திலும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தும் கருத்தியல் போராட்டத்திலும் ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து தீவிரமாய் அக்கறை கொள்கிற ஒரு புதிய சமூக அடுக்கு நாடெங்கிலும் உருவாகியிருந்தது. அம்பேத்கர் முன்வைத்த புரட்சிகர சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு அவரது ‘கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்’ என்ற செயலூக்கமுள்ள முழக்கங்களை மெய்ப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்த இப்பகுதியினரை மராத்தியில் தொடங்கிய தலித் இலக்கிய எழுச்சி கவ்விக் கொண்டது இயல்பான நிகழ்வே. தமிழகத்தில் நவீன தலித் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இந்த பொதுவியல்புக்குள் பொருந்தும் எனக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;6.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் இலக்கியம் உருவான காலம்தொட்டு இன்றுவரை ஒரேமாதிரியான சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. பெயரை வைத்துக் கொண்டு எதுவும் பிறப்பதில்லை என்பது தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். தலித் படைப்பாளிகள் தங்களது சொந்த- வட்டார மொழியில் தமது வாழ்வியல் அனுபவங்களை எழுதியபோது அவற்றில் வெளிப்பட்ட நம்பகத்தன்மையும் எளிமையும் பாசாங்கற்ற வெளிப்படைத்தன்மையும் துயரங்களும் கலகக்குரலும் அதுவரை இல்லாத இலக்கியவகைமையாக வாசகர்களாலும் விமர்சகர்களாலும் பிரித்தறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்சாதியினர் எழுதியதெல்லாம் தலித் இலக்கியமாகிவிடுவதில்லை. ஒரு தலித்தாகிய வால்மீகி எழுதிய ராமாயணத்தை இன்றுவரை யாரும் தலித் இலக்கியமென்று கொண்டாடாமல் இருப்பதற்கான காரணங்கள் மிகவும் வெளிப்படையானவை. ஒன்று, அது தலித் வாழ்க்கையைப் பேசவில்லை. மற்றது, அது பார்ப்பனீயக் கருத்தியலுக்கு இசைவானதாய் இருக்கிறது. எனவே இங்கு தலித் வாழ்க்கையின் சுயஅனுபவமும் பார்ப்பனீய/சாதீய எதிர்ப்பும் தலித் இலக்கியத்திற்கான அடிப்படைப் பண்புகளாக மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அப்படியானால் தலித்துகளை கதைமாந்தர்களாகக் கொண்டு அவர்கள்மீது கொண்டுள்ள மெய்யான அக்கறையில் தலித்தல்லாதவர்கள் படைத்தவைகள் தலித் இலக்கியமாகாதா என்ற விவாதம் முன்னெழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் நண்பர்களே, உங்களுக்கு வருத்தமளிப்பதாயிருந்தாலும் உண்மையைச் சொல்ல வேண்டியிருக்கிறது- அவை தலித் இலக்கியம் அல்ல என்று பதிலுரைக்கப்பட்டது. அதே வேளையில், சாதி, மதம், நிறம், பிரதேசம், பாலின அடையாளங்களற்ற அரூபமான மொக்கை மனிதர்களை கதைமாந்தர்களாகக் கொண்டு கற்பனையான வெளியில் பலரும் இலக்கியப்புட்டுகளை அவித்துக்கொண்டிருந்த நிலையில், ஒரு அரசியல் நிலைபாட்டுடன் தலித்துகள் மீதான கரிசனத்துடன் இவர்கள் எழுதியதை ‘தலித் ஆதரவு இலக்கியமாக- சாதியெதிர்ப்பு இலக்கியமாக’ வகைப்படுத்தலாமென முன்மொழியப்பட்டது. அதாவது, எங்கள் வாழ்க்கையை நாங்களே எழுதிக்கொள்கிறோம், நீ உன் வேலையைப் பார் என்று பேட்டை பிரிக்கிற குறுகிய நோக்கம் தலித்துகளுக்கு இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கேதான் பயணி- சகபயணி என்ற சிக்கல் தொடங்கியது. அந்நியோன்னியத்திற்கும் அத்துமீறலுக்குமான இடைவெளியை பிரித்துணர முடியாத குழப்பங்கள் உருவானது. அனுபவத்திற்கும் அனுமானத்திற்கும் இடையேயான வேறுபாட்டை அங்கீகரிக்க மறுக்கும் போக்குகள் தலைதூக்கின. குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியவற்றை குழந்தை இலக்கியம் என்று அழைப்பதைப் போன்று தலித்துகளைப் பற்றி தலித்தல்லாதவர்கள் எழுதுவதை ஏன் தலித் இலக்கியமாக கருதக்கூடாது என வாதிடப்பட்டது. அதாவது ஒரு தளத்தில் செய்துகொண்டிருக்கும் தவறை இன்னொருதளத்திலும் செய்வதற்கு அனுமதி கோருவதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;தாங்களும் குழந்தைப் பருவத்தை கடந்தே பெரியவர்களாகியிருப்பதால் குழந்தைமையை/ குழந்தைகளின் மனவுலகத்தை எழுதுவது சாத்தியமே என வாதம் நீண்டுகொண்டிருந்தது. இது சாத்தியமில்லை என்றபோதிலும்- ஒரு வாதத்திற்காக இந்த உதாரணத்தை எடுத்துக்கொண்டாலும், எல்லோரும் குழந்தையாக இருந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான், ஆனால் எப்போதாவது தலித்தாக இருந்திருக்கிறீர்களா என்று பதில்வாதம் எழுப்பப்பட்டது. தாங்கள் தங்களை தலித்தாக உணர்வதாக அப்போது அறிவித்துக்கொண்டனர் சிலர். ஒருவர் தன்னை தலித்தாக உணர்வதற்கும் முன்பாக தன் சொந்த சாதியைத் துறக்கவேண்டும் என்று நினைவூட்டப்பட்டபோதுதான் எல்லாமே சிக்கலாக மாறிவிட்டிருப்பது புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த சாதியை துறப்பதென்பது உடலுக்கு வெளியே நிகழ்கிற ஒரு செயல்பாடல்ல. கூட்டாக எடுக்க வேண்டிய முடிவுமல்ல. ஒருவரது பிறப்புக்கும் முன்பாகவே வம்சரீதியாய் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையின் உளவியலிலும் கலக்கப்பட்ட விஷம் அது. தப்பிப் போக சிறுதுளையும் அற்றதொரு கொட்டடிக்குள் அடைக்கப்பட்ட கைதிகளைப் போல நாம் சாதிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம். சிந்தனை செயல் எல்லாமே சாதியாலேயே தீர்மானிக்கப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம் என்ற உணர்வோடு தன் காலத்தை எதிர்கொள்ளும் ஒருவரால் ஒரு தப்படிகூட இயல்பாக எடுத்துவைக்க முடியாது. தன் நடவடிக்கையில் சொந்த சாதியின் கருநிழல் எதுவும் படிந்துவிடக்கூடாதே என்ற பதைப்பு ஒருவரைத் தொற்றிக் கொள்ளும்போது அதில் கவனம் செலுத்தவே அவருக்கு ஆயுள் போதாது. பிறகெங்கே அவர் தலித்துகளை உற்றுப் பார்த்து உன்னத இலக்கியம் படைப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;தன் சாதி கற்றுக்கொடுத்த எல்லாவற்றையும் துறப்பதற்கான மனவலிமையை கொண்டிருப்பதோடு, தன்சாதியை எதிர்த்துப் போராடவும் வேண்டியிருக்கும். சாதியை தக்க வைத்துக் கொள்வதில் தன் சாதி வகிக்கும் பங்கை அம்பலப்படுத்தியும் கண்டித்தும் அவர் தன் மேதமைமிக்க படைப்புகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். தலித்துகளின் சேரிகளுக்கு குடிபெயர்வது, அவர்களோடு பகிர்ந்துண்பது, தலித் கலைமரபுகளைப் பயில்வது, அவர்களது பண்டிகை திருவிழாக்களில் பங்கெடுப்பது, தலித்துகளின் வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபடுவது- தலித்துகளோடு ரத்தசம்பந்தம் உருவாக்கிக் கொள்வது- தலித்துகளின் தன்மதிப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தன் சொந்த வீட்டில் தீப்பிடித்த உணர்வோடு எதிர்கொள்வது- ஆகமொத்தத்தில் சாதிகெட்ட ஈனப்பயலாகவோ/ ஈனப்பெண்ணாவோ மாறுவது- அப்படி மாறியதை தியாகமாக கருதாமல் ஒரு இயல்பான மனித எத்தனிப்பாக உணர்ந்து கடந்து செல்வது என்ற - நீண்ட - தொடர்- நடவடிக்கையில் ஒன்றையுமே செய்யாமல் ‘அப்டியே சாப்பிடுவேன் என்கிற ஹார்லிக்ஸ் குழந்தையைப் போல’, ஒருவர் எடுத்தயெடுப்பில் எப்படி தன்னை தலித்தாக உணர முடியும் என்பதை புரியவைக்க எளிய கோனார் நோட்ஸ்கள் தேவையாயிருக்கிறது. (கோனார் என்பதும் சாதிதானய்யா...)&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான், தானாகவே இருக்கிற ஒருவர் தன்னைத்தானே தலித்தாக உணர்வதாகக் கூறுவது பாவனைதானேயன்றி உண்மையல்ல. இப்படி சொல்வதை அவரது அந்தரங்கசுத்தியையோ நேர்மையையோ சந்தேகிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தன்னிடமிருக்கும் தீண்டாமை மனோபாவத்தைக் கைவிடல்- பிறர் கடைபிடிக்கும் தீண்டாமைகளை எதிர்த்து நிற்றல் எனத் தொடங்கி சாதியெதிர்ப்பு, சாதியழிப்பு என நீளும் இடையறாதப் போராட்டத்தின் எந்தக் கண்ணியிலும் இணைந்துகொள்ள எவரொருவருக்கும் வாய்ப்பிருக்கிறது. இந்த உண்மைகளை பரந்த மக்கள் திரளிடம் கொண்டு சென்று சாதியழிப்புக்கான கருத்தியல் பலத்தைத் திரட்டுவதில் தலித் கலை இலக்கியவாதிகளும் தலித்தல்லாத படைப்பாளிகளும் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வது சாத்தியமே.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகள் நுட்பமான புதிய வடிவங்களில் வெளிப்படுகின்றன. நவீன வாழ்வின் எந்த நிலையை எட்டினாலும் புறக்கணிப்பு, அவமானம், உளைச்சல், பாரபட்சம் ஆகியவற்றால் சூழப்பட்டதாகவே தலித்துகளின் வாழ்க்கை அமைந்தவிடுவது தற்செயலானதல்ல. இச்சமூக அமைப்பின் எந்தவொரு சிறு அசைவும் தலித் வாழ்க்கை என்னும் பட்டகத்தின் மீது பாய்ச்சப்படும்போது அது சாதியமைப்புக்கு ஆதரவானதா எதிரானதா என்ற உண்மையான நிறத்தை வெளிப்படுத்திவிடுகிறது. எனவே இங்கே ஒரு தலித் படைப்பாளி, வெறுமனே மொழியின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறவராகவோ, தலித் வாழ்க்கையை பதிவு செய்கிறவராக சுருங்கிப் போகாமல் சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் இடைமறிக்கவராகவும் இருக்க வேண்டியுள்ளது. இதன்பொருள், ஓர் அமானுட சாகசம் பொருந்தியவராக மாறுவது என்பதல்ல. முழுக்க முழுக்க அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலையோடு எப்போதும் இயங்குவது என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் படைப்பாளிகள் பொழுதுபோக்கிற்காகவோ, இலக்கியத்தளத்தில் தலித்துகளை பிரதிநிதித்துவம் செய்வதற்காகவோ எழுத வரவில்லை என்பதைப் போலவே தன் படைப்புகளின் வழியே இச்சாதிய சமூகத்தை முற்றமுழுதாக மாற்றியமைத்துவிடும் புரட்சிகர நோக்கத்திற்காகவும் எழுதவரவில்லை. கண்ணியமானதொரு வாழ்வுக்கான எளிய விருப்பங்களை மூர்க்கமான நியதிகளாலும் சட்டதிட்டங்களாலும் நிராகரிக்கிற இச்சமூகத்தோடு இணங்கி வாழ முடியாத தன் சொந்த மனநிலையைத்தான் வெளிப்படுத்துகிறார். இந்த இணங்கி வாழ முடியாத மனநிலைதான் அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலை என சுட்டப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அரசியல்மயப்படுத்தப்பட்ட மனநிலைகளுடன் கூடிய தனிமனிதர்களாகவே இருந்துவிடுவதால், ஒரு படைப்பாளி தன் படைப்புகள் வழியே முன்வைக்கும் ஒரு கனவுச் சமூகம் அமைந்துவிடப் போவதில்லை. எனவே தான் முன்வைக்கும் கனவுகளுடன் ஒருமை கொண்டுள்ள இயக்கங்களில் பங்கெடுப்பதும் அவ்வியக்கங்களின் உள்ளுறையாற்றலாய் படைப்புகளை முன்வைப்பதும் அவசியமாகிறது. இலக்கியவாதி இயக்கவாதியாய் மாறுவதல்ல இது. இலக்கியம்தான் இயக்கமாக மாறுகிறது. அதாவது எவ்வித ஒடுக்குமுறையையும் ஏற்க மறுத்து- சகமனிதரை சமமாய் காண்கிற அரசியல் கூருணர்வுமிக்க ஒரு படைப்பாளியின் கனவைத்தான் இயக்கங்கள் பகிர்ந்து கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் மதுரை திருமங்கலத்தில் செப்டம்பர்- 6 அன்று நடைபெற்ற தலித் இலக்கியம் குறித்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)&lt;br /&gt;&lt;br /&gt;﻿Tamil | Literature | Essay | Aadhavan Dheetchanya | Dalit | Arts&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-7344987336368414373?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.keetru.com/literature/essays/aadhavan_17.php' title='Tamil | Literature | Essay | Aadhavan Dheetchanya | Dalit | Arts'/><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/7344987336368414373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=7344987336368414373&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7344987336368414373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/7344987336368414373'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/11/tamil-literature-essay-aadhavan.html' title='Tamil | Literature | Essay | Aadhavan Dheetchanya | Dalit | Arts'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4894910648337054198</id><published>2008-09-16T14:47:00.001-04:00</published><updated>2008-09-16T14:48:32.401-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Lewis Black'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bush Defeated The Tree'/><title type='text'>Bush Defeated The Tree - Lewis Black</title><content type='html'>&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/kUx0a49X9lU&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/kUx0a49X9lU&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4894910648337054198?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4894910648337054198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4894910648337054198&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4894910648337054198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4894910648337054198'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/09/bush-defeated-tree-lewis-black.html' title='Bush Defeated The Tree - Lewis Black'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4534773539430183429</id><published>2008-07-23T15:23:00.004-04:00</published><updated>2008-07-23T15:31:43.032-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ocrale 10g OC4j 9i database instance deploy J2EE app in WAR file'/><title type='text'>oracle 10g OC4j 9i database instace deploy J2EE app in WAR file</title><content type='html'>Intro:&lt;br /&gt;&lt;br /&gt;OC4j comes with Oracle10g application server. But OC4J standalone&lt;br /&gt;is different from the whole big Oracle10g Application server.&lt;br /&gt;You may say that it is a lightweight Oracle application container&lt;br /&gt;especially avilable for deploying J2EE applications.&lt;br /&gt;&lt;br /&gt;OC4J is Oracle containers for java , Version discussed here is 10.1.2.0.2  &lt;br /&gt;(build #050812, 36,906,896 bytes) STANDALONE !!!&lt;br /&gt;oc4j is available at http://www.oracle.com/technology/software/products/ias/htdocs/utilsoft.html#1012&lt;br /&gt;File name OC4J_extended.zip &lt;br /&gt;&lt;br /&gt;It is to be noted that that Oracle 10g Application server comes with&lt;br /&gt;OC4j inside the bundle. However when I tried to install on a &lt;br /&gt;windows 2000 network Client machine, I had an issue with DHCP.&lt;br /&gt;&lt;br /&gt;I tried to install from universal installer,&lt;br /&gt;advanced options, &lt;br /&gt;chose option with Oc4J,&lt;br /&gt;&lt;br /&gt;The message said "local hostname and the network hostname differ; DHCP blah blah"&lt;br /&gt;&lt;br /&gt;so the following procedure can be opinionated as a work around to&lt;br /&gt;deploy J2EE application in WAR file format.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Pre requsites.&lt;br /&gt;&lt;br /&gt;1. Install j2SE 5.0 version that comes with netbeans IDE. Yes it is a one packages, you cannot&lt;br /&gt;choose not install netbeans :-)&lt;br /&gt;&lt;br /&gt;https://cds.sun.com/is-bin/INTERSHOP.enfinity/WFS/CDS-CDS_Developer-Site/en_US/-/USD/ViewProductDetail-Start?ProductRef=jdk-1.5.0_16-nb-6.1-oth-JPR@CDS-CDS_Developer&lt;br /&gt;&lt;br /&gt;I installed in my D:\Java\jdk1.5.0_16\&lt;br /&gt;&lt;br /&gt;2. Extract the OC4J_extended.zip under d:\java\oc4j\&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. Set Environment variables:&lt;br /&gt;    a)    ORACLE_HOME=D:\Java\oc4j&lt;br /&gt;    b)    JAVA_HOME=D:\Java\jdk1.5.0_16\&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. Install OC4J's JAR by doing&lt;br /&gt;   D:\Java\oc4j\j2ee\home&gt;java -jar oc4j.jar -install&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The above three steps are clearly given in Readme.txt of OC4J's zip file&lt;br /&gt;except that, you will expect it to work an it wont.&lt;br /&gt;&lt;br /&gt;5. Now Try to start the OC4J, by doing &lt;br /&gt;D:\Java\oc4j\j2ee\home&gt;java -jar oc4j.jar&lt;br /&gt;&lt;br /&gt;you will be presented with &lt;br /&gt;&lt;br /&gt;"08/07/23 12:19:11 javac.exe not found under C:\Program Files\Java\jre1.5.0_16, p&lt;br /&gt;lease use a valid jdk or specify the location of your java compiler in server.xm&lt;br /&gt;l using the &lt;java-compiler .../&gt; tag "&lt;br /&gt;&lt;br /&gt;5. go to this page : Thanks to stevencallan@hotmail.com&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dbasupport.com/oracle/ora10g/OC4J1.shtml&lt;br /&gt;&lt;br /&gt;Needed info is this:The server.xml file is located in J2EE_HOME\j2ee\home\config, which resolves to C:\oracle\oc4j\j2ee\home\config given that I used C:\oracle\oc4j as my Oracle, oops, make that J2EE, home. The error message stated that a java-compiler tag needs to be used to set the JDK location. The default server.xml file does not contain this directive (more on what a directive is later, but for now, consider it to be a very close cousin of an HTML tag), so it must be added.&lt;br /&gt;&lt;br /&gt;What you need to do is , Add the java-compiler directive as shown below: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;j2ee-logging-config path="./j2ee-logging.xml" /&gt;&lt;br /&gt;&lt;java-compiler name="javac" &lt;br /&gt;                              bindir="D:\Java\jdk1.5.0_16\\bin" /&gt;&lt;br /&gt;&lt;log&gt;&lt;br /&gt;    &lt;file path="../log/server.log"/&gt;&lt;br /&gt;&lt;/log&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Now Try to start your oc4j as in step 5.&lt;br /&gt;You should get this message. And no following error.&lt;br /&gt;&lt;br /&gt;Test the install by doing http://dev03:8888/&lt;br /&gt;Ideally this should also work http://localhost:8888/&lt;br /&gt;&lt;br /&gt;from your browser.&lt;br /&gt;&lt;br /&gt;D:\Java\oc4j\j2ee\home&gt;java -jar oc4j.jar&lt;br /&gt;08/07/23 14:10:10 Oracle Application Server Containers for J2EE 10g (10.1.2.0.2)&lt;br /&gt; initialized&lt;br /&gt;&lt;br /&gt;So the First step is done.&lt;br /&gt;Now we will deploy the WAR file under OC4J.&lt;br /&gt;&lt;br /&gt;STEP 1: Configure your database instance:&lt;br /&gt;&lt;br /&gt;i.e have an entry in data-sources.xml under d:\java\oc4j\j2ee\home\config&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;		&lt;data-source &lt;br /&gt;			class="com.evermind.sql.ConnectionDataSource"&lt;br /&gt;			connection-driver="oracle.jdbc.driver.OracleDriver" &lt;br /&gt;			inactivity-timeout="32000" &lt;br /&gt;			name="app"&lt;br /&gt;			location="jdbc/app"&lt;br /&gt;			url="jdbc:oracle:thin:@machineNameWheredatabaseInstanceis:1521:SID"&lt;br /&gt;			username="user"&lt;br /&gt;			password="pwd"&lt;br /&gt;		/&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;STEP 2: confifgure applciation detail:&lt;br /&gt;&lt;br /&gt;Needed information as follows, and is available at: &lt;br /&gt;http://www.oracle.com/technology/tech/java/oc4j/1012/collateral/OC4J-FAQ-1012.html&lt;br /&gt;&lt;br /&gt;#  Can I deploy just a Web application with a WAR file?&lt;br /&gt;&lt;br /&gt;Yes. If you wish to deploy only a Web module then you can utilize the default application which OC4J is configured with. This is a two step task:&lt;br /&gt;&lt;br /&gt;First, tell the container about the WAR file to be deployed.&lt;br /&gt;&lt;br /&gt;Open the &lt;J2EE_HOME&gt;/config/application.xml file in an editor. Add a new &lt;web-module&gt; tag and specify the attributes for your WAR file.&lt;br /&gt;&lt;br /&gt;    |&lt;web-module id="HRWebModule" path="&lt;PATH-TO-WAR-FILE&gt;"/&gt;|&lt;br /&gt;&lt;br /&gt;Secondly, tell the OC4J HTTP server about the new WAR file and provide a URL to access it.&lt;br /&gt;&lt;br /&gt;Open the &lt;J2EE_HOME&gt;/config/http-web-site.xml file in an editor. Add a new &lt;web-app&gt; tag and specify the attributes for your new Web module. It's important to note that the application attribute must specified as "default" since you have deployed your Web module to the default application. The name attribute should match the ID attribute you specified for the Web module.&lt;br /&gt;&lt;br /&gt;    |&lt;web-app application="default" name="HRWebModule" root="/hrweb" /&gt;|&lt;br /&gt;&lt;br /&gt;The WAR file will now be deployed by OC4J and accessible using a URL of /hrweb.&lt;br /&gt;&lt;br /&gt;If you are using Oracle Application Server instead of OC4J standalone, then you can deploy WAR modules directly from the management console.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Now do CTRL+C to stop your OC4J and restart it.&lt;br /&gt;Try to load your application index page:&lt;br /&gt;in my case,http://dev03:8888/app/login_index.jsp&lt;br /&gt;&lt;br /&gt;where folder app is residing under d:\Java\oc4j\j2ee\home\applications&lt;br /&gt;&lt;br /&gt;You must see the login page and you should be able to connect to your database.&lt;br /&gt;In my case the database instance in 9i running in a different box from &lt;br /&gt;my oc4j.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ocrale 10g OC4j 9i database instace deploy J2EE app in WAR file&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4534773539430183429?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4534773539430183429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4534773539430183429&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4534773539430183429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4534773539430183429'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/07/ocrale-10g-oc4j-9i-database-instace.html' title='oracle 10g OC4j 9i database instace deploy J2EE app in WAR file'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8065249936913636128</id><published>2008-07-07T10:36:00.002-04:00</published><updated>2008-07-07T10:56:10.943-04:00</updated><title type='text'>கேள்வி கேட்க நாதியில்லாத ஐஐடி மயிரான் ப்ரொபசர்களும், மாணவ தற்கொலைகளும்.</title><content type='html'>கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் &lt;a href="http://www.india-forums.com/news/article.asp?id=100345"&gt;ஐஐடிகளில் இது வரை ஐந்து தற்கொலைகள் நடந்துள்ளன. நண்பர் சாலை தவக்கொடி அவசரமாக கூப்பிட்டு புலம்பித் தீர்த்தார்.&lt;/a&gt; இதற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று ஆதங்கப்பட்டு பேசினார். தவக்கொடி இது வரை எழு தற்கொலைகள் ஐஐடி கான்பூரில் மட்டும் நடந்துள்ளது என்றார். இவன்களையெல்லாம்  "கொலைக்கேஸில்" புக் பண்ணி உள்ளே தள்ளவேண்டும் என்றார் தவக்கொடி.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவுல கணித ப்ரபொசர் + ரிசர்ச்-ல இருக்குற அவரை தொடர்பு கொண்டு ஏதாவது செய்யனும்னு நினைக்கிறவங்க அவரு இமெயிலுக்கு எழுதலாம். salaim_99@yahoo.com &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முக்கிய‌மாக‌ அமெரிக்கா ம‌ற்றும் ப‌ல‌ மேற்க‌த்திய‌ நாடுக‌ளில் இருக்கும் "&lt;br /&gt;ஆசிரியர்களை மதிப்பிடும் முறை " Teachers evaluation system ப‌ற்றி சில க‌ருத்துக்க‌ளையும் ந‌டைமுறைக‌ளையும் சொன்னார். சுருக்க‌மாக சொல்ல‌வேண்டுமென்றால் ஒவ்வொரு ரிச‌ர்ச் ப்ரொப‌ச‌ர்க‌ளும் மாண‌வ‌ர்க‌ளுக்கு சொல்லிக்கொடுக்கும் போது அதை வீடியோ எடுத்து , மாண‌வ‌ர்க‌ளிட‌ம் புரிகிறதா‌ என‌ க‌ருத்து கேட்டு க‌ம்ப்ளெயின்ட் இருந்தால் அதையும் எழுதி அதன்படி அந்த‌ ஆசிரிய‌ர் டீச்ச‌ராக‌ இருக்கத்தான்வேண்டுமா அல்ல‌து ரிச‌ர்ச் ம‌ட்டுமே செய்ய‌ த‌குதி&lt;br /&gt;கொண்ட‌வ‌ர் ம‌ட்டும்தான‌ என்று முடிவு செய்வார்க‌ள் என்றும் சொன்னார்.  இதை எங்கு வேண்டுமானாலும் அமெரிக்காவில் விசாரித்துக்கொள்ளுங்க‌ள் என்று ச‌வால் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல‌ ஒன்று இந்தியாவில் இல்லாத‌வ‌ரை இப்ப‌டித்தான் ப்ரொப‌ச‌ர்க‌ள் கொலை செய்ப‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள் என்ப‌து புரிகிற‌து.  கல்விநிறுவனங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி படிக்கவைத்தால் வீரம் வளரத்தானே வேண்டும், இது என்ன மாறாக தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள் என்று துணைவியார் நியாயாமான கேள்வியை கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தியின் சுட்டிகள்:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;"Primarily, the hush-hush evaluation and grading system in exams, besides the poor grievance redressal mechanism for students and unfriendly nature of some teachers, has been taking a heavy toll on the students of IIT-K," founder member of IIT-K alumni association Omendra Bharat told IANS.&lt;br /&gt;&lt;br /&gt;"We have learnt that 11 out of 14 students of the Biology Science and Bio-Engineering (BSBE) Department, where Ritika studied, failed this year despite many of them getting over 56 percent," said Bharat.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;a href="http://indiaedunews.net/In-Focus/June_2008/%27Academic_pressure%27_led_to_five_suicides_in_three_years_in_IIT_Kanpur_4532/"&gt;'Academic pressure' led to five suicides in three years in IIT Kanpur&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூகிளில் "Teachers evaluation System" என்று தட்டினால் பக்கம் பக்கமாக வந்து விழுகிறது. இது எல்லாம் இந்தியாவில் இருக்கிறாத என்றால் நிச்சயமாய் இருக்காது. அப்படியே இருந்தாலும் வெறும் பேப்பரில் மட்டும் இருக்கும். அப்படியே கட்டு கட்டாக கையெழுத்தோட பீரொவிற்கு போய்விடும்.  இந்த மயிராண்டிகள் ஏதோ வெளியுறவுத்துறை மந்திரி மாதிரி ரிஜிஸ்ட்ரார் கூப்பிட்டு "இது குறித்து " பேசுவாராம் என்று செய்தி கொடுக்கிறார்கள். அதையும் வெட்கங்கெட்ட நியூஸ்பேப்பர்கள் செய்தி என்று போடுரான்க. &lt;br /&gt;&lt;br /&gt;இனிமே உங்கள் பிள்ளைகளை தீர்த்து கட்டனும்னான ஐஐடிக்கு அனுப்பி வைங்க.&lt;br /&gt;வேற என்னத்த சொல்ல! அசிங்கமா வருது வாயில.&lt;br /&gt;===&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.expressindia.com/news/fullstory.php?newsid=65427"&gt;ஐஐஎம் அடனாமி க்குள்ள  எதுக்கு கவுர்மென்ட் தலையிடுதுனு இன்னொரு செய்தி. &lt;br /&gt;எதுக்காம்? அதான் ரிசர்வேசன் கொடுக்க சொல்றாங்க இல்ல அதுக்குத்தான்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;Tired of defending its autonomy time and again, the Indian Institute of Management-Ahmedabad today said it really needs to use its resources for education than waste it on making the government see reason.&lt;br /&gt;&lt;br /&gt;Advertisement&lt;br /&gt;"Freedom and autonomy are the key elements necessary for the smooth functioning of educational institutions," IIM-A Director Bakul Dholakia said here,&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‍ கொழுப்ப பாத்தீங்களா இவனுக்கு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8065249936913636128?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8065249936913636128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8065249936913636128&amp;isPopup=true' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8065249936913636128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8065249936913636128'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/07/blog-post.html' title='கேள்வி கேட்க நாதியில்லாத ஐஐடி மயிரான் ப்ரொபசர்களும், மாணவ தற்கொலைகளும்.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5238478666677535021</id><published>2008-06-04T00:43:00.004-04:00</published><updated>2008-06-04T01:12:25.515-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='esnips Audio tamil podcast meivazhi'/><title type='text'>எவர்க்கு ஞானம்? எவர்க்கும்!</title><content type='html'>&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/23a54056-c6a4-4add-a123-ab554c69da66&amp;amp;theName=Meivazhi PADMANADHA Anandar&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=23a54056-c6a4-4add-a123-ab554c69da66"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/23a54056-c6a4-4add-a123-ab554c69da66/Meivazhi-PADMANADHA-Anandar/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;cid=player_dna&amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/2b856871-6d72-4d3c-a2af-43eb0e3e3443&amp;amp;theName=Meivazhi SOMASUNDARA Anandar&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=2b856871-6d72-4d3c-a2af-43eb0e3e3443"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/2b856871-6d72-4d3c-a2af-43eb0e3e3443/Meivazhi-SOMASUNDARA-Anandar/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;cid=player_dna&amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/f0629a6b-88ff-4c99-95a8-eba08995331e&amp;amp;theName=Meivazhi GOVINDA Anandar&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;objectid=f0629a6b-88ff-4c99-95a8-eba08995331e"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/f0629a6b-88ff-4c99-95a8-eba08995331e/Meivazhi-GOVINDA-Anandar/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size:7px; font-weight:normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;cid=player_dna&amp;url=/socialdna"&gt;   eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5238478666677535021?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5238478666677535021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5238478666677535021'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/06/0.html' title='எவர்க்கு ஞானம்? எவர்க்கும்!'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2148991795094165333</id><published>2008-05-21T16:22:00.001-04:00</published><updated>2008-05-21T16:30:11.067-04:00</updated><title type='text'>உத்தபுரம், மத்திய தேர்வாணையம், 10 க்கு 8 தொழிலாளர்களின் நிலை.</title><content type='html'>நன்றி கீற்று.காம், இந்தியா டைம்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;a href="http://www.keetru.com/literature/essays/aadhavan_11.php"&gt; அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக காட்டுப்பகுதிகளை சீர்படுத்தி விவசாய நிலமாக்கி நெல், கம்பு, சோளம், ஆமணக்கு, மல்லிகை பயிர்களை வளர்த்து வைத்திருந்தனர் ஐந்து தலித்துகள். திடீரென பெருங்கூட்டம் தங்களது விளைநிலங்களை நோக்கி வருவது கண்டு அலறியடித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற ஊருக்குள் ஓடி வந்து விட்டனர். ஓடி வந்தவர்கள் ஊரில் இருந்த பதற்றமான நிலையறிந்து இதைச் சொன்னால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்று யாரிடமும் சொல்லாமல் பயந்து இருந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மே 7ம் தேதி தோழர் பிரகாஷ் காரத் உத்தப்புரம் மக்களிடம் உரையாற்றினார். அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது "இப்ப பயந்து மலைக்கு ஓடிட்டதா சொல்றாங்களே" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஒருவர் "அவெங்க எங்க ஓடுனாங்கெ, அங்கேயும் போயி எங்க ஆளுகள அடிச்சு விரட்டீட்டு எங்க தோட்டத்துல இருந்துகிட்டு எங்களுக்கு எதிரா பேட்டி கொடுக்கிறாங்கே" என்று கூறியுள்ளார்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2)&lt;a href="http://www.keetru.com/periyarmuzhakkam/apr08/frontline.php"&gt;மத்திய தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படுவதில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண், நேர்முகப் பேட்டிக்குப் பிறகு அவர்கள் பெறும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் ஆகிய விவரங்களை தேர்வாணையம் தெரிவிக்க மறுத்து வருவது ஏன்? இதில் என்ன ரகசியம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார், சுதர்சன நாச்சியப்பன். அதே போல் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், தேர்வுக்குரிய பாடங்கள் - எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது? இதற்கான அளவுகோல் என்ன என்பதும் ‘மர்மமாக’வே உள்ளது. 2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்கள், தொடக்க நிலை தேர்வில் தங்களுக்கான மதிப்பெண் விவரத்தைக் கேட்டபோது, ஆணையம் தகவல் தர மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ‘உண்மை வேண்டுவோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, தேர்வாணையத்தின் பார்ப்பன அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தகவல்&lt;br /&gt;&lt;br /&gt;உரிமை சட்டத்தின் கீழ், தங்களின் தொடக்க தேர்வு மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணையத்திடம் மனு செய்தனர். ஆணையம், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) 8 out of 10 working Indians earn less than Rs 20 a day&lt;br /&gt;10 Aug, 2007, 1848 hrs IST, AGENCIES&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SDSGL6uYxjI/AAAAAAAAATA/AQBNDp1lwE8/s1600-h/Eco-times.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SDSGL6uYxjI/AAAAAAAAATA/AQBNDp1lwE8/s400/Eco-times.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5202931008820266546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;NEW DELHI: Eighty-six per cent of working Indians earn less than Rs 20 or half a dollar a day, untouched by the country's blistering economic growth, a government-backed study said on Friday. &lt;br /&gt;&lt;br /&gt;Out of 457 million workers, 395 million are employed in the so-called unorganised sector -- in areas such as agriculture, construction, weaving and fishing -- the study found. &lt;br /&gt;&lt;br /&gt;"Only 0.4 per cent of the 395 million unorganised sector workers have access to any form of social security," added the report from the National Commission for Enterprises in the Unorganised Sector. &lt;br /&gt;&lt;br /&gt;"... 79 per cent of unorganised workers ... earn less than Rs 20 (49 cents) a day," it said describing their living conditions as "sordid," and "utterly deplorable." &lt;br /&gt;&lt;br /&gt;"No social security, pitiable working conditions, extreme poverty, no education, acute gender discrimination, and absent or poorly implemented laws - this is what India's workers live by," said author of the report and senior government official Arjun Sengupta. &lt;br /&gt;&lt;br /&gt;It was sent earlier this week to Prime Minister Manmohan Singh, who was elected three years ago on a pro-poor ticket and continually warns that the dividends of India's economic boom must trickle down. &lt;br /&gt;&lt;br /&gt;At the same time, the number of Indians with a net asset of at least a million dollars reportedly crossed the 100,000 mark last year. &lt;br /&gt;&lt;br /&gt;Singh launched India on the path of economic reforms in 1991 when he was finance minister, but conscious of the growing disparity in wealth, he has called on industry to shoulder social responsibility and give jobs to the socially and educationally underprivileged. &lt;br /&gt;&lt;br /&gt;A draft bill to provide healthcare and pension benefits to some 370 million workers currently outside the existing welfare safety net, is set to go before parliament in the coming weeks.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2148991795094165333?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2148991795094165333/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2148991795094165333&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2148991795094165333'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2148991795094165333'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/10-8.html' title='உத்தபுரம், மத்திய தேர்வாணையம், 10 க்கு 8 தொழிலாளர்களின் நிலை.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SDSGL6uYxjI/AAAAAAAAATA/AQBNDp1lwE8/s72-c/Eco-times.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5861629375334903904</id><published>2008-05-10T00:05:00.002-04:00</published><updated>2008-05-10T00:07:08.108-04:00</updated><title type='text'>நீலமுந் நிலவும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUfRn-B7EI/AAAAAAAAASg/tFshvtC10B0/s1600-h/DSC00020.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUfRn-B7EI/AAAAAAAAASg/tFshvtC10B0/s400/DSC00020.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5198595732516498498" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5861629375334903904?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5861629375334903904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5861629375334903904&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5861629375334903904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5861629375334903904'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/blog-post_10.html' title='நீலமுந் நிலவும்'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUfRn-B7EI/AAAAAAAAASg/tFshvtC10B0/s72-c/DSC00020.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8701805423273273726</id><published>2008-05-09T23:59:00.002-04:00</published><updated>2008-05-10T00:00:34.486-04:00</updated><title type='text'>ஒலியும் ஒளியும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUdzX-B7DI/AAAAAAAAASY/MexuF9xBpaY/s1600-h/Clouds1Auto.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUdzX-B7DI/AAAAAAAAASY/MexuF9xBpaY/s400/Clouds1Auto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5198594113313827890" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8701805423273273726?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8701805423273273726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8701805423273273726&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8701805423273273726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8701805423273273726'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/blog-post_6931.html' title='ஒலியும் ஒளியும்'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUdzX-B7DI/AAAAAAAAASY/MexuF9xBpaY/s72-c/Clouds1Auto.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5295581670296760877</id><published>2008-05-09T23:37:00.000-04:00</published><updated>2008-05-09T23:38:37.237-04:00</updated><title type='text'>மொட்டும் மலரும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUYo3-B7CI/AAAAAAAAASQ/nTxZ8avg7sc/s1600-h/CIMG0160.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUYo3-B7CI/AAAAAAAAASQ/nTxZ8avg7sc/s400/CIMG0160.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5198588435367062562" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5295581670296760877?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5295581670296760877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5295581670296760877&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5295581670296760877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5295581670296760877'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/blog-post_09.html' title='மொட்டும் மலரும்'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCUYo3-B7CI/AAAAAAAAASQ/nTxZ8avg7sc/s72-c/CIMG0160.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4223201113595970766</id><published>2008-05-08T22:19:00.001-04:00</published><updated>2008-05-08T22:21:01.884-04:00</updated><title type='text'>Tulip</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCO0_7p4LlI/AAAAAAAAASI/WWkKr-FEw_c/s1600-h/Tulips_oil.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCO0_7p4LlI/AAAAAAAAASI/WWkKr-FEw_c/s400/Tulips_oil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5198197405353782866" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4223201113595970766?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4223201113595970766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4223201113595970766&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4223201113595970766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4223201113595970766'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/tulip.html' title='Tulip'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCO0_7p4LlI/AAAAAAAAASI/WWkKr-FEw_c/s72-c/Tulips_oil.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8083543832945063048</id><published>2008-05-08T00:27:00.002-04:00</published><updated>2008-05-08T00:33:47.675-04:00</updated><title type='text'>பழசு &amp; ஒளிர்ப் பழசு</title><content type='html'>ஒளிர்ப் பழசு&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCKCYLp4LkI/AAAAAAAAAR8/SQi0UBbo46E/s1600-h/Home_pencil.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCKCYLp4LkI/AAAAAAAAAR8/SQi0UBbo46E/s400/Home_pencil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5197860271895883330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;BR&gt;&lt;br /&gt;பழசு&lt;br /&gt;&lt;BR&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCKBabp4LjI/AAAAAAAAAR0/Vtc7H3g9FII/s1600-h/Home_inksketch.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCKBabp4LjI/AAAAAAAAAR0/Vtc7H3g9FII/s400/Home_inksketch.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5197859211038961202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8083543832945063048?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8083543832945063048/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8083543832945063048&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8083543832945063048'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8083543832945063048'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/05/blog-post.html' title='பழசு &amp; ஒளிர்ப் பழசு'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/SCKCYLp4LkI/AAAAAAAAAR8/SQi0UBbo46E/s72-c/Home_pencil.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8521889705000469860</id><published>2008-04-19T01:25:00.002-04:00</published><updated>2008-04-19T01:30:36.892-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='USA politics'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='richard clarke'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Bill Maher'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='dana priest'/><title type='text'>பில் மாஹர்; மேற்கு அரசியல் விமர்சனம் - 1.</title><content type='html'>சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ந்த ஒன்று &lt;a style="color: rgb(255, 0, 0);" href="http://www.hbo.com/billmaher/"&gt;'ரியல் டைம் வித் பில் மாஹெர்'.  &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pmMctillPps&amp;amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pmMctillPps&amp;amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஊடகங்களில் அரசியல் தலைவர்களை வெளிப்படையாக விமர்சிப்பதும, கொச்சையான சொறகளால் சீண்டுவது போன்றவற்றிக்கு இருக்கும் அமெரிக்காவின் ஊடக சுதந்திரம் பாரட்டப்படவேண்டியது. ஆனாலும் கூட எந்த சனநாயக நிகழ்ச்சியோ, அல்லது கருது பிரச்சாரமோ ஒரு வரம்புக்கு மேல்  போனால அரசின் அடக்குமுறை நுழைவது என்பதே உண்மை நிலைமை. ஆக அந்த வரையறைக்குள் எவ்வளவு வேண்டுமனாலும் விமர்சிக்கலாம், பேசலாம். பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அரசியல் அதிகாரங்களை கையில் வைத்திருப்பவர்கள் அல்லர்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக இந்த தேர்தலில், பொது மக்களின் பொருளாதாரம் வெகுவாக பதிக்கப்பட்டுள்ள காரணத்தால், மக்களுக்கு அரசியல் அரங்கில் நடப்பது தெரிந்து கொள்ள வேண்டியம் தேவை அதிகரித்துள்ளது. இந்த வார 'பில் மாஹர் நிகழ்ச்சியில், மத்திய_கீழ்த்தட்டு மக்கள் கூட இணைய வசதிகள் இருப்பவர்கள் எஹ் பி ஓ இல்லாதவர்களில் பலர் யூ டியூப் வழியாக பில் மாஹர் உள்ளடக்கிய பல அரசியல் செய்திகளை கவனித்து வருகிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட‌து. இதுவரை வலதுசாரி குடியரசு கட்சியில் இருந்துவந்த பலரும் இந்த தேர்தலில் சனநாயகக் கட்சிக்கு மாறியுள்ளது போல் 'பேட்டிகள்' காட்டப்பட்டன. பொருளாதார, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றினை கவனத்தில் கொண்டால் இதில் உண்மை இல்லாமலும் இல்லை என்பதை உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இராக் போர் குறித்து ' your government failed you'  என்ற புத்தகத்தை எழுதியுள்ள நான்கு முறை தேசிய பாதுகாப்பு  செயலாளராக இருந்த  'richard clarke'    காண்டலீச ரைஸ் உட்பட பலருக்கும் அல்கையிட யார் என்பதில் போருக்கு செல்லும் முதல் வாரம் வரை தெளிவாகத்தெரிந்திருக்க வில்லை என்பது உட்பட பல ஆணித்தரமான விமர்சனங்களை முன்வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி இரவு 11 மணிக்கு கிழக்கு நேரத்தில் பில் மாஹர் நிகழ்ச்சி எச் பி ஓவில் வாய்ப்புகிடைத்தால் காணத்தவறாதீர்கள். &lt;a href="http://www.hbo.com/billmaher/video/"&gt;எச் பி ஓ இல்லாதவர்கள் இணையத்தில் இந்த பகுதியில் காணலாம்.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8521889705000469860?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8521889705000469860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8521889705000469860&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8521889705000469860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8521889705000469860'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/04/1.html' title='பில் மாஹர்; மேற்கு அரசியல் விமர்சனம் - 1.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-8506077368281989042</id><published>2008-04-06T01:16:00.004-04:00</published><updated>2008-04-06T01:34:38.145-04:00</updated><title type='text'>கடவுளுக்கு பயந்தவனுக்கு பயந்தவன் நான்.</title><content type='html'>காயும் வெயில் கருக்கச்செய்யும் காதலை.&lt;br /&gt;காற்று சுவாசத்தை நினைவூட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை இப்படி இருந்துவிட்டால்&lt;br /&gt;எத்தனை சுளுவெனச் சிரிக்கும்&lt;br /&gt;'ஹன் ஹா ரும்' கறிகாய்த் தள்ளுவண்டி&lt;br /&gt;'கேல்' அதிகம் விரிந்து பாலிதீனுக்குள் நுழையேன்&lt;br /&gt;எனச் சவால் விடும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் சவால் மட்டும்&lt;br /&gt;சில நேரங்களில் விடுவதில்லை&lt;br /&gt;சில நேரங்களில் சவால் விடுவதேயில்லை&lt;br /&gt;என எனக்குள் சவால் செய்வதுண்டு&lt;br /&gt;&lt;br /&gt;அறுத்து வைத்த 'சால்மனோ'&lt;br /&gt;இனங்களுக்கான எல்லை&lt;br /&gt;இதுதானாவென‌&lt;br /&gt;அறிவுறுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;ந‌ண்டுக‌ள் த‌லைகீழ் ந‌ட‌மிடும்&lt;br /&gt;இரால்க‌ள் குவியலாய் அசையாம‌ல் கிட‌க்கும&lt;br /&gt;&lt;br /&gt;செத்த‌மீன்க‌ளுக்கு உயிருட‌ன் இருப்ப‌ன‌&lt;br /&gt;ப‌ற்றி க‌வ‌லைப்ப‌ட‌ முடியாம‌லிருக்க‌லாம்&lt;br /&gt;உயிருடன் இருக்கும் ந‌ண்டுக‌ளோ&lt;br /&gt;செத்த‌ மீன்க‌ளைப்ப‌ற்றி&lt;br /&gt;க‌வ‌லைப்ப‌டுவ‌தாக‌ என‌க்குத் தோன்ற‌வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்து டொல‌ர்க‌ளை நீட்டி&lt;br /&gt;"மூன்று எடுத்துக்கொண்டு ஏழு&lt;br /&gt;எனக்கு கொடுத்துவிட்டு, ம‌கிழ்"&lt;br /&gt;என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்டையும் மீனையும்&lt;br /&gt;வெட்டிய‌வ‌னுக்கு அதிக‌ப் ப‌டி.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மனிதர்களை எப்போது&lt;br /&gt;சரியாக நடத்துபவன் என்றான்.&lt;br /&gt;ஆமாம் சரிதான் என்றான் அருகில் ஒருவன்.&lt;br /&gt;"நான் எப்போதும் கடவுளுக்குப்&lt;br /&gt;பயந்தவன்" என்றான் முன்னவன்.&lt;br /&gt;கிறுத்துவன்.&lt;br /&gt;கிறுக்கன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயந்தே போனேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருங்க‌ச் சொல்லி நிறைய‌ விள‌க்க‌வென‌&lt;br /&gt;'கடு க‌டுவென‌' முறைத்‌த‌ப‌டி&lt;br /&gt;இருந்த‌விட்டு திரும்பிக்கூட‌ பார்க்காம‌ல்&lt;br /&gt;புர‌ட்சியைஅவ‌ன் முக‌த்தில் வெடிக்க‌வைத்தேன்&lt;br /&gt;மடமடவென அகன்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்ன‌செய்ய‌ இய‌லும் என்னால்?&lt;br /&gt;க‌ட‌வுளுக்குப் ப‌ய‌ந்த‌வ‌னுக்குப் ப‌ய‌ந்த‌வ‌ன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-8506077368281989042?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/8506077368281989042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=8506077368281989042&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8506077368281989042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/8506077368281989042'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/04/blog-post_06.html' title='கடவுளுக்கு பயந்தவனுக்கு பயந்தவன் நான்.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-3902810402683722955</id><published>2008-04-04T15:16:00.000-04:00</published><updated>2008-04-04T15:17:38.034-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாட்டா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ratan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tata'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='titanium'/><title type='text'>முத்தமிழ்க் காவலரை ஏமாற்றியது யார்?</title><content type='html'>திண்ணையில் வாசித்தது: மறைந்த அசுரன்,மற்றும் நண்பர்களுக்கு நன்றி.&lt;br /&gt;&lt;strong&gt;நேற்று அரேபியா! இன்று தேரிக் காடு!!&lt;br /&gt;அசுரன், இரா.இரமேஷ், கு.காமராஜ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;amp;story_id=20709064&amp;amp;format=html"&gt;முத்தமிழ்க் காவலரை ஏமாற்றியது யார்?&lt;br /&gt;டைட்டானிய ஆலை வந்தால் நிலத்தை விற்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். திட்டத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தேரிக்காட்டை நோக்கி செல்லும் காவடிக் கூட்டம் என்றும் கிண்டலடித்திருக்கிறார். தமிழக அரசும் திட்டத்தின் நன்மைகளை விளக்கி அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.&lt;br /&gt;தமிழக அரசுக்கும், கலைஞருக்கும் திட்டம் குறித்து முழுமையாகத் தெரியுமா என்ற சந்தேகத்தை எழுப்பவே அவர்களின் மேற்கூறிய நடவடிக்கைகள் இன்றளவும் உதவியிருக்கின்றன.&lt;br /&gt;திட்டத்தின் உண்மை நிலவரத்தை முதல்வரிடம் விளக்கும் பொறுப்பு டிட்கோ அதிகாரிகளுடையது. அவர்கள் அப் பணியை சரிவரச் செய்யவில்லை போலும். அவர்களின் அரை வேக்காட்டுப் பேச்சை நம்பித்தான் கலைஞர் திட்டம் குறித்துத் தவறான கருத்துக்களை அளித்துக் கொண்டிருக்கிறாரோ?&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-3902810402683722955?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/3902810402683722955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=3902810402683722955&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3902810402683722955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3902810402683722955'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/04/blog-post.html' title='முத்தமிழ்க் காவலரை ஏமாற்றியது யார்?'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-454496639170127845</id><published>2008-03-26T15:25:00.009-04:00</published><updated>2008-04-12T02:17:49.542-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கருத்துரிமை'/><title type='text'>பொதுத்தளம், கருத்துரிமை, அடிப்படை நிலைப்பாடுகள்.</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R-sWlGDo19I/AAAAAAAAARM/xmdHnIaG0IE/s1600-h/p811.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5182260622756730834" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R-sWlGDo19I/AAAAAAAAARM/xmdHnIaG0IE/s400/p811.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;இப்பதிவு இங்கு வலைப்பதிவுகள் சூழலில் நிலவுதை குறித்து பேசினாலும், எவரையும்குறிப்பிட்டு எடைபோடவோ, இவர் செய்தது 'தவறு' , அவர் செய்தது 'சரி' என்று நியாயப்படுத்தவோ அல்ல என்பது அவ்வாறு செய்யமுடியாது என்பதனால‌ல்ல. அவ்வாறு செய்யப்படும்போது அவை புரிந்துக்கொள்ளப் படக்கூடிய விதத்தினையும், கொடுக்கும் தரமற்ற விளைவுகளையும் முன்னரே ஊகிப்பது கடினமல்ல என்பதால்.ஆனால் இப்படியான சில குறிப்புகள், பிறரால் எப்படி நியயாய‌மகாவோ(எழுத்துப்பிழைஅல்ல‌) அல்லது அநியாய‌மாகவோ புரிந்துகொள்ளப்படலாமென்ற இன்னொரு பக்கத்தை தெரிவிக்க உதவலாம். &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. ஒரு குறிப்பிட்ட நான்கு பதிவர்கள் "தவடையில் அடிக்க" என்பதை மிகவும் கனமில்லாத அல்லது நகைச்சுவைத்தொனியில் குறைந்தது சில நூறுதர‌மாவது உபயோகிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே "வார்த்தைகளை"முதலாம் நபர் இரண்டாம் நபரைச்சொன்னதாக (அப்படிச்சொன்னார்கள் என்றோ சொல்லவில்லை என்றோ நிரூபிக்க இங்கு அவசியம் இல்லை) இன்னொரு ஐந்தாம் பதிவர்எழுதினால் அது திடீரென்று நகைச்சுவையில்லாத, நாக்கிலே நரம்பில்லாமல் பேசப்பட்ட தனிமனித தாக்குதலாக விளங்கிகொள்வது சரியா? இதிலே முதாலாம் பதிவர் பெண்ணும் ஐந்தாம் பதிவர் ஆணுமாக இருக்கும்போது அவ்வார்த்தைகள் இன்னும் கடினமான அர்த்ததில் எடுத்துக்கொள்ளப்பட்டு, முதலாம் பெண்பதிவர் பல ஆண்டுகளாக பரப்பி வந்த பெண்ணியம்( "அதாவது ஆணும் பெண்ணும் சரிசமமே என்று தாம் நம்புவதாக பரப்பி வந்த" என்கிற அர்த்தத்தில்) சட்டென சாயம் மறைந்து ,பெண்ணாக இருப்பதால் அவதூற்றுத் தொனியிலேதான் ஐந்தாம் பதிவர் எழுதினார் என்பது எத்தகைய 'ஹிப்போகிரேஸி' என்ற இலக்கண‌த்தை எவர் சொல்வது?&lt;br /&gt;&lt;br /&gt;2. இன்னும் கூட முதலாம் பெண்பதிவரும் , இரண்டாம் ஆண்பதிவரும் அதே"தவடையில் அடிக்க" என்பதை ஐந்தாம் பதிவரை தாக்கி ஓய்ந்தபின்னரும் உபயோகிக்கும்போது அது மீண்டும் நகைச்சுவை அர்த்தத்துக்கே திரும்பிவிடுவது தமிழில் எந்த இலக்கணத்தைக்கொண்டு?&lt;br /&gt;&lt;br /&gt;3. ஒரு பொதுத்தள‌த்திலே பல ஆண்டுகளாக பங்குபற்றும் போது தான் அப்பொதுத்தளத்தின் பின்னால் இருப்பவர்களது உணர்வுகளையில்லாத‌ விடத்து உழைப்பையாவது பதிவர்கள் உணர்ந்துகொள்ள என்ன செய்யவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;4. தாங்கள் எதிர்க்கும் ஆதிக்கப்போக்குகளை அப்பொதுத்தளம் தம்மைவிட அதிக அளவிலே எதிர்த்து வருகிறது (உதாரணமாக மனித உரிமை அடிப்படையிலே, ஈழப்பிரச்சினை, தமிழகச் சமூகநீதி குறித்து சாதியம், வர்க்கம், முதலாளித்துவம், ஊடக வன்முறை, அரசுஇயந்திர ஒடுக்குமுறை என சொல்லிக்கொண்டே போகலாம்) என்று வைத்துக்கொள்வோம். தம் குசும்பு எழுத்துக்களை தடை செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களும் அடைப்பிலே சொன்ன கருத்துக்களுக்கு எதிரான‌ "அதிகார வர்க்கமாக" ஒரே இரவில் மாற்றப்பட்டு முதலாம் இரண்டாம் பதிவருக்காக முன்றாம்,நான்காம் பதிவர்கள் பரிந்து கொண்டு தங்கள் செங்குருதியை கண்ணீருடன் அப்பொதுத்தளத்தின் மீது பாய்ச்சுவது எப்படி அறிவான‌ செயலாகிறது? அல்ல‌து எம‌க்குத் தெரியாம‌ல் கார‌ல் மார்க்ஸ் எங்கேனும் அப்ப‌டி எழுதியுள்ளாரா?&lt;br /&gt;&lt;br /&gt;5. பெண்ணிய‌ம் ப‌ற்றி(ட‌) பெரியாரை துண‌க்க‌ழைத்துக்கொள்ளும் புத்த‌கத்தைப் பிட்டு ப‌திவாக்கும் போர்ப்புயல் போன்ற பெண்ப‌திவ‌ரோ, ஆண்ப‌திவ‌ரோ எவ‌ராயினும், இல‌ங்கை, ஈழ‌ம், த‌மிழ‌க‌ம் இம்மூன்று இட‌ங்க‌ளிலும் உள்ள‌ பெண்ணிய‌ப் பிர‌ச்சினைக‌ளில் த‌லையான ஐந்து என்ன‌ என்றும், அவை எத‌னால் எங்கு எவ்வாறு வேறுப‌டுகிற‌து என்றும் என்ன‌ க‌ருத்துக்கொண்டுள்ளார்க‌ள்? இதை எங்காவ‌து ப‌திவு செய்துள்ளார்க‌ளா? அவ‌ருக்கு என்ன‌ க‌ருத்தாவ‌து இருந்துவிட்டுப்போக‌ட்டும்;அதிலே இப்பொத்துத‌ள‌த்திலே ஒயாது பெரியார் புத்த‌க்த்திலிருந்து ‍செராக்ஸ்[Xerox] ப‌திவு இட்டு நிர‌ப்பி வைத்திருந்தால் அப்பெண்ணிய‌த்துமுன்னக‌ர்த‌லுக்கு உண்மையாக‌வே தொண்டு செய்துவிட்ட‌தாக‌ ஆகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;6. ஒரே ப‌திவு எழுதினாலும் த‌ம் புரித‌லுக்கு பெரிது ப‌ய‌ன்ப‌டும்படி எழுதும் ப‌திவ‌ர் முக்கிய‌மான‌வ‌ரா? அல்ல‌து த‌லைப்பினாலேயே மிக‌முக்கிய‌மான‌ ப‌திவென்று ஆக்கும் ச‌மூக‌ச்சிந்த‌னை த‌ம்மிட‌த்தே தீராத‌ம‌தி ஓயாதசெய‌லென‌ பாடுப‌டுப‌வரை 'தோழரென‌' அனைவ‌ரும் போற்றி தொழுது புண்ணிய‌த்தை நிர‌ம்ப‌ப்பெற்றுக்கொள்ள‌வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு :பின்னூட்டத்துக்கு அட்மின் நானே; நீங்கள் நல்லவராவதும் கெட்டவராவதும் அட்மினின் அறிவுக்குட்ப‌ட்ட‌தே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-454496639170127845?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/454496639170127845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=454496639170127845&amp;isPopup=true' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/454496639170127845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/454496639170127845'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/03/blog-post_26.html' title='பொதுத்தளம், கருத்துரிமை, அடிப்படை நிலைப்பாடுகள்.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R-sWlGDo19I/AAAAAAAAARM/xmdHnIaG0IE/s72-c/p811.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-4763167884301434410</id><published>2008-03-18T10:59:00.004-04:00</published><updated>2008-03-18T16:56:45.148-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='EVR DK'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gandhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பேத்கர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SVR'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><title type='text'>பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு</title><content type='html'>22.02.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராடீநுடீநுடீநுடீநுவு மையமும்,மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய `பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச்சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள் ஆற்றிய உரை.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சிந்தனையாளர், பெரியவர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் இந்த சமூகத்திற்குவழங்கியிருக்கிற அருங்கொடைகளாக பல்வேறு நூல்களை உங்களில் பலர் அறிந்திருக்கக்கூடும்.நான் அனைத்து நூல்களையும் கற்றவன். அவருடைய வாடிநநாளில் இந்த சமூகம் பெரியார்அம்பேத்கர் கொள்கைகளையும் தாங்கிப்பிடித்து ஒரு அங்குலமாவது உயர்ந்து விடாதா என்கிறஏக்கத்தில் தன் வாடிநநாட்களை வத்திக்குச்சிகளாகக் கிழித்துப்போட்டுக்கொண்டிருக்கக்கூடிய ஒருசிந்தனையாளர். எனவே அவர் கூட்டியிருக்கின்ற இந்த நிகடிநச்சியில் பல்வேறு பணிகளுக்கிடையேஉங்களை சந்திக்கின்ற இந்த நல்ல வாடீநுப்பை வழங்கிய பல்கலைக்கழகத்திற்கு, பதிவாளர்உள்ளிட்ட அனைத்துத்துறைப் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியறிதலை முதலில் நான்தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.பெரியார் அம்பேத்கர் என்னும் இருதலைவர்களைப் பற்றிப் பேசுகிறபோது இந்தத்தலைவர்களுக்கிடையே வந்து போகிற சில தலைவர்களைப் பற்றிய விமர்சனம் - மத்தியிலேஅமைச்சராக இருக்கிற நான் இந்தத் தலைப்பிலே பேச இருக்கிற காரணத்தினால் - சிலதலைவர்களைப்பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த இருபெரும் தலைவர்கள்சொல்லியதைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மாணவர்களோ, பத்திரிகையாளர்களோஅதைத் தனித்தனியாக அப்படியே பார்க்கவேண்டுமே தவிர அதையே அந்தத் தலைவர்களுக்குஇருக்கிற அடையாளமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை என்னுடைய உரையின்தொடக்கத்திலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஏனென்றால், ஒரு அரசியல்கூட்டத்தில் பெரியாரைப் பேசுவதென்பது வேறு, ஒரு சமூகக் கூட்டத்தில் அல்லது ஒருபொருளாதாரக் கூட்டத்தில் அம்பேத்கரினுடைய தத்துவங்களை எடுத்துவைப்பதென்பது வேறு.ஆனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னால் இருபெரும் தலைவர்களைக் கொண்டு வந்துநிறுத்துவது என்பது, அதுவும் ஒரு அரசியல்வாதியாகிய நான் கொண்டு வந்து நிறுத்துவது என்பதுவேறு. என்னையும் அறியாமல் இரயில் தடம் புரண்டுவிடுமோ என்ற பயத்தோடு நான் இங்குநின்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் இந்த இரண்டு இரயில்களும் - பெரியார் அம்பேத்கர்என்கின்ற இரண்டு இரயில்களும் - ஒருகட்டுக்குள் அடங்காத இரயில்கள் எந்ததண்டவாளத்திற்கும் கட்டுப்படாத இரண்டு இரயில்கள். எந்தத் தண்டவாளத்திற்கும் கட்டுப்படாதஇரண்டு இரயில்களை தண்டவாளத்தோடு கூடிய ஒரு போக்கான ஒரு போக்கிற்கு கொண்டுவந்துநிறுத்துவது என்பது அறிவார்ந்த வேலையா, ஆபத்தான வேலையா என்று எனக்குத்தெரியாது.ஆனால் உத்தரவை எஸ்.வி. ராஜதுரை அடீநுயா அவர்கள் பிறப்பித்திருக்கிற காரணத்தினால் நான்முயற்சி செடீநுகிறேன் அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்திலே சொல்லுவார்கள்&lt;br /&gt;comparision is always odious ஒருவரைஇன்னொருவரோடு ஒப்பிடுவது என்பது அவரை புண்படுத்துகிற மாதிரி இருக்கும். நீ இராஜாவைப்போல் இல்லை என்று சொன்னால் அல்லது இராஜா 31 வயதில் 32 வயதில் அமைச்சர் ஆகிவிட்டான்நீ ஏன் அமைச்சர் ஆகவில்லை என்று யாராவது என்னுடைய வகுப்புத் தோழரைப்பார்த்துஅவருடைய தாடீநு தந்தையர் கேட்டால் கேட்பதற்கு இனிப்பாக இருக்கும் ஆனால் அந்த ஒப்புமை&lt;br /&gt;odious புண்படுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால்&lt;br /&gt;comparision of values is something productive சொல்லுவார்கள் இரண்டு மனிதர்களின் மதிப்பீடுகளை தனித்தனியாக ஒப்பீடுசெடீநுவதென்பது வேறு, நேரடியாக ஒரு மனிதனை இன்னொரு மனிதனோடு சேர்த்துப் பார்ப்பதுஎன்பது வேறு.எனவே அந்தக் கோணத்தில் பெரியாரையும் அம்பேத்கரையும் நாம் இங்கே பார்க்கஇருக்கிறோம். இதிலே பெரியாரும் அம்பேத்கரும் முரண்பட்டு நிற்கக் கூடிய இடங்கள் கூட உண்டு.பெரியாரையும் அம்பேத்கரையும் முரண்படுத்திப் பார்த்தவர்கள் கூட சில இடங்களில் பெரியாரையும்அம்பேத்கரையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால்,கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதியவர். தன் வாடிநநாளெல்லாம் கண்ணன்தான்தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று தன்னுடைய கடைசி நாட்களைக் கழித்தவர். இந்து மதத்தைத்தூக்கி நிறுத்தியவர். ஆனால் வாடிநநாளெல்லாம் இந்து மதம் வேண்டாமென்று சொன்ன பெரியார்மரித்த போது அந்தக் கண்ணதாசன் பாடினான்சரித்திரம் மறைந்த செடீநுதி தலைவனின் மரணச்செடீநுதிவிரித்ததோர் புத்தகத்தின் வீடிநச்சியைக் கூறும் செடீநுதிநரித்தனம் கலங்கச்செடீநுத நாயகன் மரணச் செடீநுதிமரித்தது பெரியாரல்ல, மாபெரும் தமிழர் வாடிநக்கைஎன்று முடித்தான். கடவுளை நம்புகிற, இந்துமதத்தைப் போற்றுகிற கண்ணதாசனே கூடபெரியார் மரித்துப் போனதற்குப் பிறகு மரித்தது பெரியாரல்ல மாபெரும் தமிழர் வாடிநக்கை என்றுசொன்னார் என்றால் கண்ணதாசன் இருவிதமான கோணங்களைப் பெற்றிருக்கிறார் என்றாலும்பெரியாரை மதித்திருக்கிறார் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போல அம்பேத்கரை விமர்சனம் செடீநுதவர்கள்இருக்கிறார்கள். கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக் கக்கத்திலும் வைத்திருக்கிற ஒருஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால்&lt;br /&gt;a person who is keeping god’s name in his tongue, keeping&lt;br /&gt;knife in his armpit is deserved for appellation of Mahatma, then Mohandass Karamsanth Gandhi&lt;br /&gt;is also a Mahatmaஎன்று அம்பேத்கர் சொல்கிறார் கடவுள் பெயரை நாக்கிலும், கட்டாரியைக்கக்கத்திலும் வைத்திருக்கிற ஒரு ஆளுக்குப் பெயர் மகாத்மா என்றால் மோகன்தாஸ் கரம்சந்த்காந்தியும் மகாத்மாதான் என்று கொடூரமான விமர்சனத்தை முன்வைத்தவர் அம்பேத்கர். ஆனால்அந்த அம்பேத்கரைப் பார்த்து நீங்கள் ஒரு மிகப்பெரிய தேசபக்தர் உங்களைப் போன்ற ஒருதேசியவாதியை நான் பார்த்ததில்லை என்று காந்தி சொல்லுகிறார். அதனால்தான் சொல்லுகிறேன் comparison is sometimes odiousஒப்பீடு என்பது சில நேரங்களில் புண்படுத்தும் எனவே, அவரைஅவராகவே பார்ப்பது என்ற அந்தக் கோணத்தில்தான் இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ளவிரும்புகிறேன். இந்த இரண்டு தலைவர்களும் தன்னைப்பற்றி பரிசோதனை செடீநுதுகொண்டவர்கள். சுயவிளம்புகை செடீநுது கொண்டவர்கள். குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றுசொன்னால், பெரியார்``நான் யார்? ஈ.வே.இராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகத்திலேஇருக்கிற பிற சமுதாயத்தைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்குகிற தொண்டினைமேற்போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தத் தொண்டினைச் செடீநுவதற்கு எனக்கு யோக்கியதைஇருக்கிறதோ இல்லையோ ஆனால் இதை செடீநுவதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால்நான் செடீநுது கொண்டிருக்கிறேன்’’- இது பெரியார் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிற சுய பிரகடனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப்போல்அம்பேத்கர் ஒரு இடத்தில் சொல்லுகிறார்:&lt;br /&gt;I am not a worshipper of idol-நான் சிலைகளை, கடவுளை வணங்குகிறவன் அல்ல.&lt;br /&gt;I believe destruction of idols- நான் கடவுளை சிலைகளை அழிப்பதை ஒரு தொழிலாகநம்பிக்கையாகக் கொண்டிருக்கிறவன்.என்று சொல்லிவிட்டு மீண்டும் சொல்கிறார்…மீண்டும் அவர் சொல்லுகின்றார்:&lt;br /&gt;I hate Gandhi and his philosophy of Hinduismநான் காந்தியையும் அவர் சார்ந்திருக்கிறஇந்துயிசத்தையும் வெறுக்கிறேன் ஏனென்றால் காந்தியைப் பாராட்டுவது என்பது வேறு, தேசத்திற்குநலன் செடீநுவது என்பது வேறு, வேறு வேறு மட்டுமல்ல சில நேரங்களில் இவை எதிரும் புதிருமாகஇருக்கின்றன என்று அவர் சொல்கிறார்.&lt;br /&gt;I love Indiaஅதனால்தான் சொல்லுகிறார் worship of Gandhi and loving this nation are two distinct and different things and sometimes afford equally என்று குறிப்பிடுகிறார். ஆக இப்படிப்பட்ட ஒரு சூடிநநிலையில்தான் இரண்டு தலைவர்களும்இந்த மண்ணில் வாடிநந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று இன்றைக்குப் பெரியார் யார், அம்பேத்கர் யார்என்கின்ற சிந்தனையில் இந்த இரண்டு தளத்திலும் சில வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார்கள்.பெரியாருக்குள்ளும் அம்பேத்கருக்குள்ளும் போகிற போது நாம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.இரண்டு பேருக்கும் ஓர்மை உண்டு. இருவரும் ஒன்றாகச் சிந்தித்த இடங்கள் உண்டு. இரண்டுபேருக்கும் வேறுபாடுகளும் இருக்கிறது. நாம் மறுதலித்துவிட முடியாது.பெரியார் எந்தப் பற்றுக்கும் ஆட்படாதவர், எந்தப் பற்றுக்கும் ஆட்படாத தன்னை திராவிடசித்தாந்தம் என்ற சட்டகத்துக்குள் வைத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் அம்பேத்கருக்குஅந்தக்கட்டாயம் தேவைப்படவில்லை. இன்னும் நான் சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்திஎதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்குப் தந்தைபெரியாருக்கு இரண்டு மூன்று காரணங்கள்இருந்திருக்கிறது. ஆனால் இந்திதான் இந்த மண்ணிற்கு ஆட்சிமொழியாக, பொது மொழியாகஇருக்க வேண்டுமென்று பதிவு செடீநுதவர் அம்பேத்கர். வேறுபாடுதான். புரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;I need a strong centre என்று சொன்னவர் அம்பேத்கர். மிக முக்கியமான இடத்திலிருக்கிறமடீநுய அரசுக்கு அதிக அதிகாரங்கள் தேவை என்று சொன்னவர் அம்பேத்கர். ஆனால்மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று போராடிய இயக்கங்களுக்கு தந்தையாகஇருந்தவர் தந்தை பெரியார். இவையெல்லாம் இருக்கின்ற வேறுபாடுகள். ஒரு காலகட்டத்தில்`தமிடிநநாடு தமிழருக்கே’ என்று கேட்டவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பிரிவினையை அம்பேத்கர்ஒரு நாளும் ஏற்றுக்கொண்டதில்லை. ஏனென்றால் அந்தத் தளத்தில் அவர் இயங்குகிற போது ,தலித் விடுதலை என்று வருகிறபோது அல்லது மானிட விடுதலை என்று வருகிறபோது இந்தபூகோள அமைப்பு என்கின்ற எல்லைக்கோடுகளைத் தாண்டி, தான் எந்த இனம் என்கின்றஅடையாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. திராவிட இன அடையாளத்தைக்கூடதந்தை பெரியார் ஒரு பெருமைமிக்க அடையாளமாகச் சொல்லிக்கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த இடத்திலே ஒன்றைச் சொல்லவேண்டும். கண்ணகிக்குச் சிலை வைத்தபோதுதந்தை பெரியார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பெண்களை அடிமைப்படுத்துகின்றஒரு றநயயீடிn, ஒரு கருவி கற்பு, கற்பு என்றால் அது ஆணுக்கும் இருக்க வேண்டும். நான்என்னவிதமான ஒழுக்கத்தை என்ன விதமான நடத்தையை இராஜதுரை அவர்கள் என்மீதுகாட்டவேண்டுமென்று எண்ணுகிறேனோ அதை நான் அவரிடத்திலேயும் காட்டவேண்டும்,மற்றவருக்கும் காட்டவேண்டும். அது தான் கற்பு, அதுதான் ஒழுக்கம், ஒழுக்கத்துக்கு ரொம்பஎளிமையாக விளக்கம் சொன்னார் பெரியார்: ``நான் உன்னிடம் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை நீஎன்னிடம் எதிர்பார்ப்பதற்கும் இன்னொருவனிடம் நான் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றாகஇருக்கவேண்டும். இதுதான் ஒழுக்கம்’’. அந்த அடிப்படையில் கண்ணகிக்கு சிலைவைப்பதைக்கூட தந்தை பெரியார் விமர்சித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அண்ணா வேறு விதமாகச் சொன்னார்.கற்பு உண்டா இல்லையா என்பது வேறு, கண்ணகி கற்புக்கு அரசியா என்பது வேறு , ஆனால் இந்தமண்ணில் ஒருகலாச்சாரப் படையெடுப்பு நடந்திருக்கிறது. ஒரு உயர்ந்த செம்மாந்த வாடிநக்கை,ஒருவனுக்கு ஒருத்திதான் வாழவேண்டுமென்கின்ற வாடிநக்கை . ஒரு வேளை விதவையாகிவிட்டால்அந்த விதவையை மறுமணம் வேண்டுமென்கின்ற உரிமைகூட இந்த தொல் சமுதாயத்தில்இருந்திருக்கிற இந்த தமிடிந சமுதாயத்தில் திடீரென்று `ஐவனுக்கும் தேவி அழியாத பத்தினி’ என்றுதிரௌபதி அம்மனுக்குக் கோயில் கட்டவேண்டிய அவசியம் என்ன? இந்தக் கலாச்சாரப்படையெடுப்பை மறுப்பதற்காகத்தான் கண்ணகிக்கு நான் சிலை வைக்கிறேன். கண்ணகிக்கு சிலைஇந்த திராவிட இயக்கத்திற்கு அவசியப்பட்டதற்குக் காரணம் , இது எங்கள் அடையாளம், இதுஎங்கள் நாகரீகம், இது எங்கள் பண்பாடு, வரலாறு என்று சொல்வதற்கு ஒரு அண்ணா இந்தமண்ணிற்கு அவசியப்பட்டதாக அண்ணா கருதிக்கொண்டார். எனவே திராவிட சட்டகம் என்கின்றசட்டகத்திற்குள் பெரியார் தன்னை அடக்கிக்கொண்டதற்குக் காரணம் ஆரியருக்கு எதிர்ப்பு,இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் பிராமணர்களுக்கு எதிர்தளத்தில் இயங்குவதற்கு ஒருஅடையாளம் தேவைப்பட்டது அவ்வளவு தான். அதற்காக திராவிடர் அல்லாத ஒரு சமுதாயம் இந்தமண்ணிலே வாழக்கூடாது என்றோ, அவர்களுக்கு உரிமையற்றுப் போடீநுவிடவேண்டுமென்றோபெரியார் ஒரு போதும் கருதியவர் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மொழிப்பற்று கிடையாது, நாட்டுப்பற்று கிடையாது, தேசியக்கொடி என் கோவணத்துணி, இந்திய வரைபடத்தை எரிப்பேன்என்று எதையெல்லாம் எரிக்கமுடிந்ததோ அதையெல்லாம் செடீநுதவர் தந்தை பெரியார்.இன்னும் கூட நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் இந்த நாட்டின் மீது சீனா படையெடுத்து வந்தபோது இந்த நாட்டிலுள்ள தலைவர்களெல்லாம் துண்டேந்தி வசூல் செடீநுதார்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் பேரறிஞர் அண்ணா உட்பட. ஆனால் பெரியார் அந்தக்காரியத்தைச் செடீநுயவில்லை. நான் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போகிறேன் என்று சொன்னார்.பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், சீனா படையெடுத்து வருகிறது, நாடு பறிபோகிறது, நீங்கள்இப்போதுதான் ஜாதியை ஒழிக்கிறேன். மதத்தை ஒழிக்கிறேன் என்கிறீர்களே என்று கேட்ட போதுபெரியார் சொன்னார்:&lt;br /&gt;&lt;br /&gt;`ஒரு வேளை சீனாக்காரன் படையெடுத்து வந்து என்னுடைய சூத்திரப்பட்டம் போகுமானால் , பற, பள்ளு பட்டம் போகுமானால் அவனையும் வரவேற்பதற்கு நான் தயார்’என்று சொல்லுவதற்கு ஒரே ஒரு தலைவன் தான் இந்த மண்ணிலே இருந்தார். எனவேஇருவரும் வேறுபட்ட அடையாளங்களோடு இருந்த தலைவர்கள். அம்பேத்கர் தேசியத்தைவிரும்பியவர், பெரியார் தேசியத்தை விரும்பியவர் அல்ல. தேசியம் ஒரு கற்பிதம் என்று சொன்னவர்,நாட்டுப்பற்று பொடீநு என்று சொன்னவர், நேற்றுவரை பாகிஸ்தான் நம்மோடு இருந்தது, நாளைக்குஅது பிரிந்துபோடீநு விட்டால் அதன்மீதும் நாட்டுப்பற்று உனக்கு வருமா எனக் கேட்டவர். எனவேபெரியாருக்கு நாட்டுப்பற்று கிடையாது, பெரியாருக்கு மொழிப்பற்று கிடையாது. உண்மையில் இந்திஎதிர்ப்புப் போராட்டத்தையேகூட தமிடிந மேல் இருக்கிற காதலால் தந்தை பெரியார் செடீநுயவில்லை,இந்தி இங்கு வந்துவிடக்கூடாதே என்கின்ற அந்த வேகத்தில்தான் தந்தை பெரியார் செடீநுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு ஒரு அருமையான தலையங்கத்தையே தீட்டினார். தந்தை பெரியார் எழுதியதலையங்கங்களிலே ஒன்று இரண்டு உணர்ச்சிப்பூர்வமானவை. நாகம்மை மறைந்த போது எந்தக்கணவனும் அப்படி எழுத முடியாது. தன்னுடைய துணைவியார் மறைந்த பொழுது எழுதினார்:``எனக்கு இருக்கிற ஒரே தடையும் போடீநுவிட்டது, என்னுடைய சுகம் போடீநுவிட்டது எனச்சொல்வேனா? சொத்துப் போடீநுவிட்டது எனச் சொல்வேனா? எனக்கு இருந்த ஒரே ஒரு நலன்போடீநுவிட்டது என்று சொல்வேனா? நாகம்மை வாடிநந்தது எனக்காகவே தவிர தனக்காக அல்ல’என்றெல்லாம் குறிப்பிட்டு விட்டுச் சொல்கிறார்:இருந்தாலும் ஒழிந்தது, இன்றோடு எனக்கிருந்த ஒருதடை ஒழிந்தது. இனிமேல் இந்தத் தமிடிநச்சமுதாயத்திற்காக என் வாடிநநாட்களைஅர்ப்பணிக்கப்போகிறேன்.மனைவி இறந்த போது கூட இப்படி ஒரு கட்டுரையை ஒரு தலைவனால் எழுதமுடியுமென்கின்ற வரலாறு பெரியாருக்கு உண்டு. அந்தப் பெரியார் மறைமலையடிகளுக்கு ஒருமுறை ஒரு கடிதம் எழுதினார்: நான் உங்களைப் பல்வேறு விதமாக விமர்சித்திருக்கிறேன்.உங்களுடைய சைவக்கோட்பாடு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் பேசுகின்ற தனித்தமிடிநடிநடிநடிநமீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் தனித்தமிடிநடிநடிநடிநக் கோட்பாடு என்பதுபிராமணர்களுக்கு எதிராக சைவ வேளாளப் பண்பாடு என்கின்ற தளத்தோடு நின்று போடீநுடீநுடீநுடீநுவிட்டது.தனித்தமிடிநடிநடிநடிந இயக்கம் தேவைதான். தனித்தமிடிநடிநடிநடிந இயக்கம் எதுவரை வந்தது என்றால் மொழியைப்பிரித்துப் பார்த்ததே தவிர கீழே இருக்கிற ஜாதி ஒழிய வேண்டுமென்று விரும்பவில்லை. அது சைவவேளாளப் பண்பாடு என்கின்ற அந்தத் தளத்தோடு தனித்தமிடிநடிநடிநடிந இயக்கம் நின்று போடீநுடீநுடீநுடீநு விட்டது.இதை தந்தை பெரியாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், உங்கள் மீது எனக்கு நிறையகருத்து மாறுபாடு உண்டு, உங்களோடு உடன்படாத தளங்கள் நிறைய உண்டு, என்றாலும் தமிழைநாம் காப்பாற்றவேண்டியதற்குக் காரணம், தமிழர்கள் தங்களுடைய வாடிநவாதாரத்தை இழந்துவிடுவார்கள், தமிடிந மொழி இல்லாவிட்டால் தமிடிந மக்கள் சுபிட்சமாக வாழமுடியாது என்பதற்காகஉங்களை அழைக்கிறேன். கடந்த காலத்தில் தவறு செடீநுதிருந்தால் அடீநுயா அவர்கள் மன்னித்துஅருளுங்கள் என்று எழுதியவர் தந்தை பெரியார். ஆக நான் இவ்வளவு பூடகம் போட்டுப்பேசுவதற்குக் காரணம், அம்பேத்கர் இயங்கிய தளம் வேறு, தந்தை பெரியார் இயங்கிய தளம் வேறு,இவர்களுக்குள் இருக்கிற ஓர்மை வேறு இடத்திலே வருகிறது. எதிலே வருகிறது?எஸ்.வி.ஆர் அவர்கள் இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள்.&lt;br /&gt;Annihllation of Caste என்கின்ற புத்தகத்தைப்பற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Genesis, Mechanisism and Development of Caste in Indiaஎன்றகட்டுரையை அவர் எழுதுகிற போது அவருக்கு வயது 25. 25 வயதில் ஒரு இளைஞன் இப்படி ஒருஆராடீநுச்சிக் கட்டுரையை எழுத முடியுமா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. அவரால்பயன்படுத்தப்பட்ட மேற்கோள்கள் எவ்வளவு என்பதை இதுவரை ஆழம் பார்த்தவர்கள் இல்லையோஎன எண்ணுகிற அளவுக்கு அம்பேத்கரினுடைய அறிவுநுட்பம் அந்த நூல்களில் வெளிப்படுகிறது.இன்னும் சொல்லப்போனால் 1857 இல் 1856 இல் சிப்பாடீநுக் கலகம் நடந்த பொழுதுமதவிவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று வெள்ளைக்காரர்கள் இந்தியத்தலைவர்களுக்கு எழுதிக்கொடுத்தார்கள். பன்றிக் கொழுப்பை துப்பாக்கியிலே வைத்ததாகச்சொல்லப்பட்ட பொழுது அதை இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொன்னபோதுஒரு மிகப்பெரிய இராணுவக்கலவரம் வெடித்தது. சிப்பாடீநுகளுக்குள் கலகம் வந்த பொழுதுவெள்ளைக்கார அரசாங்கம் ஒரு ஒப்புதலுக்கு வந்தது, உங்களுடைய மத விவகாரங்களில் நாங்கள்தலையிட மாட்டோம் என்று .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Genesis, Mechanisism and Development of Caste in Indiaதோற்றமும் வளர்ச்சியும் அது இயங்குகிற முறையும் என்று ஒரு புத்தகத்தைஅம்பேத்கர் 1916 இல் எழுதுகிறார். இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெடீநுயப்பட்ட ஒரு புத்தகம்வெள்ளைக்கார அரசாங்கத்தால் உண்டு என்று சொன்னால் அதுதான் அந்தப் புத்தகம்இந்தியாவில் முதன்முதலாகத் தடைசெடீநுயப்பட்ட அம்பேத்கரின் புத்தகம்தான் வெள்ளைக்காரஅரசாங்கத்தால் ஒரு இந்தியர் எழுதி முதன்முதலில் தடைசெடீநுயப்பட்ட புத்தகம். அந்தப்புத்தகத்தைத் தடைசெடீநுய வேண்டுமென்று&lt;br /&gt;Privy Council என்று சொல்லப்படுகிற உச்சநீதி மன்றம்வரை சென்றனர். இன்றைக்கு உச்சநீதி மன்றம் டெல்லியிலே இருக்கிறது. ஆனால் அன்றைக்குஉச்சநீதி மன்றம்&lt;br /&gt;Privy Council என்று சொல்லப்பட்ட, இங்கிலாந்திலே இருந்த அந்த உச்சநீதிமன்றம்வரை சென்று அந்தப் புத்தகத்திற்குத் தடை வாங்கினார்கள் இங்கே இருக்கின்ற பிராமணர்கள்.ஏனென்றால் அதிலேதான் ஜாதி எப்படித் தோன்றியது ? அது இயங்குகிற காரணத்தினால்என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்று சொன்னார். அதிலே ஒரு இடத்திலேசொல்லுவார்&lt;br /&gt;Hindus are the only people in the world whose relation between man to man has been&lt;br /&gt;consecrated as sacred, eternal and inviolative.உலகத்திலே வேறுபாடுகள் இருக்கிறது. பிளாட்டோஎழுதிய `குடியரசே’ னுiஎளைiடிn டிக டுயbடிரச தான்.&lt;br /&gt;Division of Labourஎன்பது வேறு , Division of Labourers என்பது வேறு. தொழிலைப் பிரிப்பதென்பது வேறு, தொழிலாளர்களைப் பிரிப்பதென்பதுவேறு. தொழிலைப் பிரித்தார்கள் மேலை நாடுகளில்,நான்கூட ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றிருந்தேன். வெளிநாட்டிற்குச் சென்றிருந்து,ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலே நான் தங்கியிருந்த போது , திடீரென்று கதவைத்தட்டினார்கள் மாணவர்கள். மாணவர்கள் என்று தெரியாது. இளம் பிராயத்திலே இருக்கின்றபெண்கள், ஆண்கள் எல்லாம் திடீரென்று கதவைத் தட்டினார்கள். உங்கள் அறையைச் சுத்தம்செடீநுயப் போகிறோம் என்று சொன்னார்கள். எனக்கு ஒரு சந்தேகம். யாரைப் பார்த்தாலும் நமதுஇந்தியன் புத்தி இருக்கிறதே நமக்குள் தெருக்கூட்டி என்றால் இப்படித்தான் இருப்பான், தோட்டிஎன்றால் இப்படித்தான் இருப்பான்., என்று நம்மையும் அறியாமல் நமது மூளைக்குள் இருக்கிற புத்திஅங்கே வெளியே வந்தது. நீங்களெல்லாம் யார்? உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்என்று அவர்களைப் பார்த்து நான் கேட்டேன். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அவர்கள் வந்தநாகரீகம், அவர்கள் பழகிய பண்பாடு இவற்றையெல்லாம் பார்த்து எவ்வளவு உங்களுக்கு சம்பளம்என்று கேட்டேன். முதலில் அவர்கள் கேட்ட கேள்வி, ஹசந லடிர ஐனேயைn ? நீ ஒரு இந்தியனா? என்றுகேட்டார்கள், பரிகாசத்தோடு. ஏன் என்று கேட்டேன். இந்தியாவில்தான் கூட்டுவதற்கும்,கழுவுவதற்கும் ஒரு ஜாதி இருக்கிறது என்று கேள்விப்பட்டோம், நாங்கள் பக்கத்திலே இருக்கிறமருத்துவக்கல்லூரியினுடைய மாணவர்கள், இந்த ஓட்டலைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். ஒருமுறை பகலிலும், இரவிலும் சுத்தம் செடீநுது விட்டுப் போனால் எங்களுக்கு பாக்கெட் மணி இத்தனைடாலர் கிடைக்கிறது. இதைத்தான் நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம் என்று சொல்லுகின்றமனப்பாங்கு அந்த நாட்டில் இருக்கின்றது.எனவே அங்கு சலவைத் தொழிலாளி இருக்கிறான். ஆனால் பிறப்போடு அதுமுடிச்சுப்போடப்படவில்லை. அங்கே தச்சன் இருக்கிறான், ஆனால் பிறப்போடு அது முடிச்சுப்போடப்படவில்லை. அங்கே செருப்புத் தைக்கிற தொழிலாளி இருக்கிறான். ஆனால் அவன்பிறப்போடு முடிச்சுப்போடப்படவில்லை. இன்றைக்குச் செருப்புத் தைக்கிற தொழிலாளி நாளைக்குத்தன்னுடைய தொழிலை மாற்றிக் கொள்ளுவார். அதனால்தான் சொன்னார்,&lt;br /&gt;Division of Labour என்பது வேறு ,&lt;br /&gt;Division of Labourஎன்பது வேறு. அம்பேத்கர் சொல்லுவார்:&lt;br /&gt;Hindus are the only people in the world whose relation between man to man has been&lt;br /&gt;consecrated by the religion as inviolative and eternal மாற்ற முடியாது. ஒருமுறை ஒருவன் பிறந்துவிட்டால் மாற்றமுடியாது. நீ இந்த ஜாதி என்று பிறந்து விட்டால் நான் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் மாற்ற முடியாது.அடீநுயா கிண்டலாகச் சொல்லுவார். இந்து யார் என்று விளம்பரம் சொல்லுகிற போது, இந்துயாரென்று அரசியல் சட்டத்திலே, நம்முடைய இந்து லாவிலே சொல்லுகிறபோது, யார் இந்து என்றுசொன்னால் அடீநுயா சொல்லுகிறார்:``ஆடு எதுன்னு கேட்டா எதுன்னு நீ சரியாச் சொல்லனுமில்ல? எது மாடு இல்லையோ, எதுகோழி இல்லையோ, எது கொக்கு இல்லையோ அதெல்லாம் ஆடு ன்னு சொன்னா அவன்பைத்தியக்காரன்ல? ’’அது மாதிரின்னு சொன்னார். அதுவரைக்கும் புரியல நமக்கு. அடீநுயா சொல்றார்,இந்துன்னா யாருன்னு இவன் சொல்லணுமில்ல?&lt;br /&gt;Those who are not Muslims, those who are not Christians, those who are not Persians,&lt;br /&gt;those who are not Jews, they are Hindus.யாரெல்லாம் முகம்மதியன் அல்லவோ, யாரெல்லாம்கிறிஸ்துவன் அல்லவோ, யாரெல்லாம் பார்சியன் அல்லவோ, யாரெல்லாம் அவனல்லவோ,இவனல்லவோ அவனெல்லாம் இந்து.இதைத் தாண்டி இன்னொருவன் பிறக்கமுடியாது இந்த மண்ணில். இந்த முடிச்சைகொண்டு வந்த சேர்த்த இழிவு , பெருமை எது என்பதை நீங்கள் தான் முடிவு செடீநுய வேண்டும். அதுஇந்த இந்துமதத்திற்குத் தான் உண்டு.இதைத்தான் தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரேஇடத்தில் நின்று சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் பிராமணீயம் என்று எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது, இந்துத்துவாஎன்றுதான் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் படித்துப்பார்த்தவரை, அடீநுயா எஸ்.வி.ஆர் அவர்களும் ஒப்புக்கொள்வார்கள், பிராமணியத்திற்கும்,இந்துத்துவாவிற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்றுதான். ஒரு சமூகத்தைப்படைத்து அந்த சமூகம் இப்படித்தான் வாழவேண்டுமென்பது மட்டுமல்ல, அவர்களைப் படிக்காதேஎன்று சொன்ன சமூகம் உலகத்திலே இன்னொரு சமுதாயம் இல்லை. இன்னும் கூட அம்பேத்கர்ஒருமுறை ஆடீநுவு செடீநுகிறார்.&lt;br /&gt;The caste system in India is not virtually visibleஇந்த அரங்கத்திலேஇருக்கிற யாரையாவது பார்த்து வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர்யார்? என்று நிறம் பிரிக்க முடியுமா? இந்த முகத்தைப் பார்த்து யாரையாவது ஜாதி சொல்லமுடியுமா உங்களால்? வேறுபாடு இருக்கிறது என்பது வேறு. சுயஉயைட னகைகநசநnஉந என்றுசொல்லுவார்கள். ஒரு இன வேறுபாடு என்பது முகத்திலேயே தெரியும்.நீக்ரோக்களைப் பார்த்தால் தெரியும். நீக்ரோக்கள் எவ்வளவு அல்லல் பட்டிருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;The world owes a duty to untouchables as it is declared to other communities in the worldஎன்றுஅம்பேத்கர் ஒரு இடத்திலே சொல்லுவார். உலகத்திலே நீக்ரோவை எப்படிப் பார்த்தீர்களோ,உலகத்திலே வேறு விதமான இன ஒடுக்கல் முறையை எப்படிப் பார்த்தீர்களோ, அப்படிப்பட்ட இனஒடுக்கல் முறைதான் இந்தியாவில் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதுதெரியவில்லை நமக்கு. அவ்வளவு தான். ஒரு நீக்ரோவைப் பார்த்தால் தெரியும், வெள்ளைக்காரன்இவன், கருப்பன் இவன், இவனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று சொல்லலாம். நீக்ரோக்கள் படும்கொடுமையை பெஞ்சமின் மொலாடீநுசியஸ் என்கின்ற கவிஞன் ஒருமுறை சொன்னான். ஒருகருப்புப் பெண்மணியை நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள், அந்தக் கருப்பு இனப்பெண்மணி வெள்ளைக்காரப் போலீஸ்காரர்களால் கைது செடீநுயப்பட்டு காவல்நிலையத்தில்கொடுமைப்படுத்தப்படுகிறாள். எப்படிக் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்பதை நீதிமன்றத்திலேபெஞ்சமின் மொலாடீநுசியஸ் என்கின்ற சிந்தனையாளன் தன்னுடைய கருத்தை சொல்லுகிற போதுநீதிமன்றக் காட்சி வாயிலாகச் சொல்லுவான். ஒரு கருப்பு இனப் பெண்ணை நீதி மன்றத்திற்குகூட்டி வருகிறார்கள். நீதிபதி கேட்கிறார்:``அம்மா, சிறையில் உன்னை யாராவது கொடுமைப் படுத்தினார்களா? இல்லை, எந்தக்கொடுமையும் படுத்தவில்லை. நன்றாகச் சொல் கொடுமைப்படுத்தினார்களா? இல்லை. அடீநுயாஎனக்கு எந்தக் கொடுமையும் நடக்கவில்லை. ஆனால் ஒன்று, என் அருகிலே இருக்கிறானே இந்தப்போலீஸ்காரன் அவனுடைய தடிக்கு மட்டும் விந்து பாடீநுச்சுகிற ஆற்றல் இருந்தால் நான் இந்நேரம்ஒரு குழந்தைக்குத் தாடீநு’’. நீதிபதிக்குப் புரியவில்லை. அப்படியானால் எவ்வளவு பெரியகொடுமையை அந்தப் போலீஸ்காரர்கள் அந்தப் பெண்ணுக்கு செடீநுதிருக்கிறார்கள் என்பதிலிருந்துஅந்த இன ஒடுக்கலினுடைய அடர்த்தியை உங்களால் அறிய முடியும்.அம்பேத்கர் சொல்லுகிறார்: இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதியஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையைபிராமணீயம் இங்கே செடீநுது கொண்டிருக்கிறது. அதனால்தான் அவங்க அக்ரிமென்ட் போட்டாங்க.எந்த இடத்திலே தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் ஓர்மை வருகிறது என்றுசொன்னால், முதல்ல சுதந்திரம் வேணான்னு சொன்னது ரெண்டுபேர்தான். இன்னும்சொல்லப்போனால் 1927 இல் சைமன் கமிஷன் வருகிறது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தைஎப்படித் திருத்தலாம் என்பதற்காக சைமன் கமிஷன் வந்த போது , இங்கே இருக்கிறகாங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷனே வெளியேறு என்று சொல்லுகிறார்கள். அதற்கு அவர்கள்சொன்ன காரணம் போலித்தனமானது. இந்தியாவில் யாரும் இந்தியர்கள் அந்தக் குழுவிலே இல்லைஎன்று சொன்னார்கள். அது அல்ல நோக்கம். சைமன் கமிஷன் எதற்காக வந்தது என்றால்,இந்தியாவில் ஜாதி என்றால் என்ன? எத்தனை ஜாதி இருக்கிறது? ஏன் இவர்கள் படிக்கவைக்கப்படாமலிருக்கிறார்கள்? ஏன் இவர்கள் நாகரீகம் இல்லாமல் இருக்கிறார்கள்?இவர்களுக்கு யார் காரணம்? என்பதைக் கண்டறியவேண்டிய சூடிநநிலை கமிஷனுக்குதேவைப்பட்டது. அம்பேத்கர் இன்னொரு இடத்தில் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;No intellectual class in the world has prostituted its intelligence to invent a&lt;br /&gt;philosophy to keep its fellowmen in perpetual state of imbalance and poverty as Brahmin&lt;br /&gt;community has done to India உலகத்திலே இருக்கிற எந்த முன்னேறிய ஜாதியும், மேட்டுக்குடிஜாதியும், தான் வளரும் சுரண்டும் உண்மைதான். ஆனால் படிக்காதே. வறுமையிலும், ஏடிநடிநடிநடிநமையிலும்இரு என்பதற்காக கடவுளின் பெயரால் ஒரு தத்துவத்தைக் கண்டுபிடித்து அந்த தத்துவத்தைச்சுமத்தி ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை 95 பேர் இருக்கிற சமூகத்தை அறியாமையிலும்,ஏடிநடிநடிநடிநமையிலும், கல்வியறிவில்லாமலும் வைத்திருக்கிற ஒரு கொடுமைக்குச் சொந்தக்காரர்கள்யாரென்று சொன்னால் இந்தியாவில் பிராமணர்களைத் தவிர வேறு யாரும் கிடையாது.இது அம்பேத்கர் அவர்கள் சொன்னது. இதைத் தான் அடீநுயா அவர்கள் சொன்னார்கள்.உலகத்திலே எந்த தேசத்திலேயும் இப்படி இல்லையே, வேற்றுமைகள் இருக்கிறது. ஆனால் அந்தவேற்றுமைகளை பிறப்போடு முடிச்சுப் போடவில்லையே என்று தந்தை பெரியார் அவர்கள்சொன்னார்கள். ஆக அந்த இரண்டு பேருக்கும் இருக்கின்ற ஒற்றுமை என்ன என்று சொன்னால்,இந்து மதத்தை எதிர்ப்பது. அதற்குக் காரணம் , மனிதனை மனிதனாகப் பார்ப்பது. அது ஒரு விதம்.மேலெழுந்த வாரியாகப் பார்க்கின்ற போது , மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டுபேரும் பொருள் முதல் வாதிகள். ஒரு பொருள்முதல்வாதிக்கு இருக்கவேண்டிய அடிப்படையானபண்பு என்ன என்று சொன்னால், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை இயற்கையாகவேபார்ப்பது. சிம்பிளா சொன்னா அவ்வளவுதான். மெட்டீரியலிசம்னா போட்டுக் குழப்பிகிட்டு இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. மெட்டீரியலிசம்னு சொன்னா, இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ளஉறவை இயற்கையாகவே பார்ப்பது.இந்த மார்க்சிய கண்ணோட்டத்தோடு பார்த்த இந்தியாவில் இரண்டு தலைவர்கள்சமூகத்தைப் பார்த்தவர்கள் உண்டு என்றால் பெரியாரும் அம்பேத்கரும்தான் வேறு எந்தகம்யூனிஸ்ட்காரர்களும் கிடையாது. எஸ்.ஏ.டாங்கேவே , கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மிகப்பெரியதலைவர் எஸ்.ஏ. டாங்கேவே வேதத்திலிருந்து தான் கம்யூனிசம் வந்ததுன்னு சொல்லிட்டுப்போயிட்டாரு. வேதத்துக்கும் கம்யூனிசத்துக்கும் என்ன சம்மந்தம்? இன்றைக்கு இருக்கின்ற இந்தமேடையில் நின்று கொண்டு சொல்கின்றேன். பெரியாருக்கும் அம்பேத்கருக்கும்பொருத்தப்பாட்டைப் பற்றி இன்றைக்கு பேசிக்கொண்டிருக்கின்றோம். ஒரு கால கட்டத்தில்கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரியாரையும் அம்பேத்காரையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்.ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்றால் இவர்களுடைய வாடிநக்கைத் தளம், இவர்களுடைய நெறிஎல்லாம் ஒரு சின்ன சிட்டிகைக்குள் அடைக்கப்படவேண்டியவை என்று கருதியவர்கள்.வர்ணபேதம் பேசப்பட வேண்டியதில்லை என்று கருதியவர்கள். ஆனால் அப்படிப் பேசாமல்இருப்பதற்கு அவர்கள் மார்க்சியத்தைப் படிக்காமல் போனார்கள் என்பதுதான் உண்மை.&lt;br /&gt;1848 இல்பெரியார் பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சுதந்திரப் போர் என்கின்ற தலைப்பில்காரல் மார்க்ஸ் எழுதுகிறார். இந்தியாவைப் பற்றி,பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற தெற்காசியாவில்,குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு மனிதன் கருவியாகக் கருதுகிற தெற்காசியாவில்குறிப்பாக இந்தியாவில் புரட்சி வருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லைஎன்று 1848 இல் காரல்மார்க்ஸ் சொன்னார். காரல் மார்க்ஸ் சொன்ன அறிவுரையை ஏற்கமறுத்த மார்க்சியவாதிகள் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கு தந்தை பெரியாரின்தடியையும், அம்பேத்கரின் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு அருந்ததியர்களின் மாநாட்டில்உரிமைக்காகக் கலந்து கொள்கிறார்கள் என்றால் பெரியாரும் அம்பேத்கரும் இன்னும் நூறுஆண்டுகளுக்குத் தேவைப்படுகிறார்கள் என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இதுதான்இவர்களுக்கு இருக்கிற பொருத்தப்பாடு. இந்துயிசம் என்று வருகிற போது இரண்டு பேரும் ஒருதளத்தில் நின்றார்கள் . அதற்கு என்ன காரணம்? இரண்டுபேரும் ஒருவிதத்திலே நாத்திகவாதிகள். அம்பேத்கர் தன்னை ஒரு இடத்திலேகூட நாத்திகவாதி என்று வெளிப்படையாகச்சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக்கிற கட்டமைப்பை உடைக்க வேண்டுமென்றுவிரும்பியவர். பெரியார் இன்னொரு இடத்திலே சொல்லுகிறார்.நான் நாத்திகன் என்றுகூட சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. நான் தாராளவாதி என்றுஅவர் சொல்லுகிறார். அதற்கு என்ன காரணமென்றால் , பெரியாருடைய நாத்திகம், இன்றைக்கும்சொல்லுகின்றேன். திராவிடர்கழகத்தின் மீது அல்லது பெரியாரின் கருப்புச் சட்டைக்காரர்கள் மீதுஇருக்கிற மிகப் பெரிய குற்றச்சாட்டு. பெரியார் என்றால் இவர்கள் அறிந்தது, அல்லது பெரியார்என்றால் இவர்கள் அடையாளப்படுத்த விரும்புவது கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் பெரியாரைப்பார்க்கிறார்கள். மதம் வேண்டாம், கடவுள் வேண்டாம், மோட்சம் இல்லை, நரகம் இல்லை என்றுசொல்லுவதற்காக மட்டுமே பெரியார் தேவைப்படுகிறார் என்கின்ற ஒரு வறட்டுத்தனமானநாத்திகத்திற்குள் பெரியாரை அடக்குவதற்கு இன்றைக்கு இருக்கிற பெரியாரிஸ்ட்டுகள் தெரிந்தோ,தெரியாமலோ ஆளாகிறார்கள் அல்லது ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கின்ற ஒரு குற்றச்சாட்டில்இருக்கிற உண்மையை நாம் மறுதலிப்பதற்கில்லை.அதனால்தான் பெரியார் சொல்லுகிறார்: நான் நாத்திகன் என்பதைக் காட்டிலும் ஒருதாராளவாதி என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இப்படி அவர் சொல்லுவதற்குக் காரணம் ,பெரியாரின் நாத்திகம் சமூகம் சார்ந்தது. அறிவியல் பூர்வமாக அணுகி கடவுள் இல்லை என்றுசொல்லுவது வேறு. பெரியார் சொல்லுகிறார்:மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது , தொட்டால் தீட்டு, நடந்தால்தீட்டு என்று சொல்லுகின்ற ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, சண்டமாருதத்தால்துகளாக்கப்படாமலோ, சமுத்திரம் பொங்கி எழுந்து அமிழச் செடீநுடீநுடீநுடீநுயாமலோ இருப்பதைப் பார்த்தபிறகும்கூட கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றால் அதை எப்படி நான் நம்புவது ?என்று கேட்டார். எனவே பிரச்சனை கடவுளுக்கும் பெரியாருக்கும் அல்ல. இந்த சமூகத்தின்மீது பெரியாருக்கு அக்கறை இருக்கிறது. ஜாதிப் பிரச்சனையைப் பெரியார் தொடுகிற போது கடவுள்குறுக்கே வருகிறார். ஏன் காரணம் இப்படி இருக்கிறாடீநு என்று கேட்ட போது, இல்லை இப்படித்தான்சாஸ்திரம் சொல்லுகிறது என்ற விளக்கம் சொல்லப்பட்டது.&lt;br /&gt;அதனால் தான் அம்பேத்கர் Annihllation of Caste என்ற புத்தகத்திலே சொன்னார், You must take the stand that Buddha took; You must take the stand that Guru Nanak took; those leaders who not only denied the sastras and also the authorities of sastras.வேதங்களை மறுப்பது மட்டுமல்ல, வேதங்களுக்கு ஆதாரமாக இருக்கிற எல்லாவற்றையும்நீ அறுத்துவிடு என்று ஹnnihடையவiடிn டிக ஊயளவந இல் சொல்லுவதற்குக் காரணம், இங்கேதான் அந்தமடீநுடீநுடீநுடீநுயப்புள்ளி இருக்கிறது.அதனால் தான் பெரியார் சொன்னார்.நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிறஇந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால்,காப்பாற்றிக் கொண்டு போ.நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சிசெடீநுகிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது.வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்றுகண்ணன் சொல்கிறான். ஆக, Philosophy of Hinduism- இந்துயிசத்தின் தத்துவம் என்றுவருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார்.&lt;br /&gt;Philosophy of Hinduism என்று வருகிற போது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான்அம்பேத்கர் நிற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பேத்கர் செடீநுடீநுடீநுடீநுத ஆடீநுடீநுடீநுடீநுவிலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இதுஇவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை. சரி இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே,இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல்கூறு, சமூகத்தை ஏற்றத்தாடிநவுள்ள படைப்புகளாகமாற்றுவது.&lt;br /&gt;Gradual graded inequality – the first character of the Hinduism,இந்துயிசத்தினுடையதத்துவம் என்று அவர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். ழுசயனநன iநேளூரயடவைல வேற்றுமையைக் கூடரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. ழடிசணைடிவேயட னiஎளைiடிn வேறு ஏநசவiஉயட னiஎளைiடிnவேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.ழடிசணைடிவேயட னiஎளைiடிn என்று சொன்னால், கிடைநிலையில் பாகுபடுத்திக்கொண்டே போவதுஇதிலே ஒரு கட்டையை எடுத்துவிட்டு இன்னொரு கட்டைக்குத் தாவலாம். ஆனால் ஏணிப்படியைப்போல எநசவiஉயட ஆக வைத்தால் ஒரு படியை விட்டு இன்னொரு படிக்குப் போகமுடியாது.இந்தியாவில் ஜாதி எப்படி இருக்கிறது என்றால் படிக்கட்டைப் போல இருக்கிறது. ஏநசவiஉயட னiஎளைiடிn -எநசவiஉயட ஆக இருக்கிற காரணத்தினாலேதான் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதியைதாண்டமுடியாமல் போகிறது என்கிற ஆடீநுவினை அம்பேத்கர் வைக்கிறார். அதைத் தந்தைபெரியாரும் ஒப்புக்கொண்டு, ஜாதியை நாம் எடுக்கவேண்டுமென்று சொன்னால் மதத்தைஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க வேண்டுமென்று சொன்னால் மதத்தைக் காப்பாற்றுகின்றகடவுளை ஒழித்தாக வேண்டும் என்றார். இந்த இடத்திலே நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்.அம்பேத்கர் தன்னை ஒரு ஆன்மீகவாதி என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதனால் தான்பெரியாரை நான் கவனமாகச் சொன்னேன், பெரியாரை நாம் நாத்திகனாகப் பார்ப்பது என்பது வேறு,அந்த நாத்திகத்துக்குள் அவர் சொல்லுவது நான் ஒரு தாராளவாதி என்று அவர் சொல்லுவதற்குக்காரணம், கடவுளை நேரடியாக வெறுக்க வேண்டிய அவசியம், எதிர்க்க வேண்டிய அவசியம்பெரியாருக்கு வந்ததற்குக் காரணம் வேறு. பகுத்தறிவு என்பது வேறு. ஆனால் பெரியாருடையநாத்திகத்திற்குப் பின்னால் இருக்கிற சமூகம் சார்ந்த உணர்வும், அம்பேத்கர் உயர்த்திப்பிடித்தஆன்மீகமும் ஒரு இடத்தில் சந்திக்கிறது. ஜாதி கூடாது, இறப்புக்குப் பிறகு ஒன்றும் கிடையாது.புத்தரிடத்திலே கேட்டார்கள், இறப்புக்கு, சாவிற்குப் பிறகு மனிதன் எங்கே போகிறான் என்றுகேட்டதற்கு அவர் சொன்னார்:``ஒரு விளக்கு அணைந்ததற்குப் பிறகு அந்த ஒளி எங்கே போகிறது என்று கேட்டால் நான்என்ன சொல்லுவேன்’’.ரொம்ப எளிமையாகச் சொன்னார். ஒரு காலகட்டத்தில் அவர் இன்னும் தெளிவாகச்சொல்லுகிறார். அவர் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கல்லூரி மாணவர்கள், வரலாற்றுமாணவர்கள் படித்தாக வேண்டும். றுhடி றநசந வாந ளரனசயள? றுhல வாநல hயஎந நெநn உயடடநன யள ளரனசயளயனே வநசஅநன யள கடிரசவா எயசயே in ஐனேடி-யசலயn ளடிஉநைவல? சூத்திரர்கள் யார்? அவர்கள் ஏன்நான்காவது வர்ணமாக ஆக்கப்பட்டார்கள்? என்று ஒரு புத்தகம். ஆடீநுடீநுடீநுடீநுவுக்கட்டுரை. இன்னொருபுத்தகம். றுhடி றநசந வாந ரவேடிரஉhயடெநள? றுhல வாநல hயஎந நெநn உயடடநன யள ரவேடிரஉhயடெநள? அவர்கள்ஏன் தீண்டத்தகாதவர்களாக அழைக்கப்பட்டார்கள்? என்று சொன்னபோது சொல்கிறார், இந்தத்தீண்டாமை ஜாதி எல்லாம் எப்போது வருகிறது என்று சொன்னால், கிறிஸ்து பிறந்ததற்குப் பின்பு 400ஆண்டுகளில் அதற்கு முன்பு கிடையாது. பாகியான் வருகிற பொழுது அதைக் குறிப்பிட்டுச்சொல்கிறார். கி.மு.400 வது ஆண்டு பௌத்தத்திற்கும் ஏற்கனவே இருந்த ஆரிய சமூகத்திற்கும்நடந்த மோதலின் வெளிப்பாடுதான் இந்த ஜாதிகளெல்லாம் வருகிறதென்று அங்கே அவர்குறிப்பிட்டு ஒரு ஆடீநுவுக்கட்டுரை வைக்கிறார். அந்த ஆடீநுவை மறுதலிக்கிறவர்களும்இருக்கிறார்கள், ஏற்றுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.ஆனால், எங்கே நாம் நிற்கிறோம் என்று சொன்னால் , இந்த நான்கு குணங்கள்இருக்கிறதே, ழுசயனநன iநேளூரயடவைல-ரேஅநெச டிநே வேறுபாடுகளை ஏற்படுத்தி அந்த வேறுபாடுகளைக்கட்டாயமாக ஆக்குவது. இன்னொன்று, அப்படி வேறுபாடுகளை ஏற்படுத்தியதற்குப் பின்னால்பெரும்பான்மை சமூகத்திற்குக் கல்வியை மறுப்பது. இது ஒரு குணாம்சம். இந்துத்துவாவினுடையகுணாம்சத்தில் இதுவும் ஒன்று. மூன்றாவது, ஞசடிhibவைiடிn டிக யீடிறநச அவன் அதிகாரத்திற்குவந்துவிடக்கூடாது என்று கவனமாக இருப்பது. 1930இல், 40 இல் எல்லாம் என்ன பண்ண முடியும்?உங்களுக்குத் தெரியாது. பல மாணவர்களுக்குத் தெரியாது. இன்றைக்கு இருக்கிற அரசியலில்மாணவர்கள் எங்கெங்கோ போடீநுக்கொண்டிருக்கிறார்கள். திருவிழாவிலே குழந்தைகளை ஒருநிமிடம் இடுப்பிலேயிருந்து தாடீநுமார்கள் கழட்டிவிட்டால் கிலுகிலுப்பைக்காரன் பக்கத்திலேஓடிப்போகிற குழந்தையைப் போல் இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் எங்கெங்கோ அரசியல்கட்சிக்குப் போடீநுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்ல விரும்புகிறேன் 1931 வரை இந்தமண்ணில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும்தான் எம்.பி.பி.எஸ் - இல் அட்மிஷன். பார்ப்பதற்குப்பைத்தியக்காரத்தனமாக இருக்கும். அண்ணா எழுதுகிறார்.அண்ணா நேரடியாகச் சொன்னால் எடுக்காது என்று சொல்லி வேறுவிதமாக எழுதுகிறார்:ரோமனசோ என்று ஒருவன் இருந்தான் ரஷ்யாவில், அவனுக்குத் தாடீநுமொழி இலத்தீன். ஆனால்இலத்தீன் படித்த அவனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது. அதனால் அவன்இலக்கியத்திலே பின்னால் பெரிய ஆளாகி பெரிய நோபல் பரிசு பெற்றான். ஆனால் அவன்அப்போது வருந்தினான், எனக்கு இரஷ்ய மொழி தெரியவில்லை என்பதற்காக எம்.பி.பி.எஸ் சீட்கொடுக்கவில்லையே என்று. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், ஒரு மொழி தெரியவில்லையேஎன்பதற்காக அந்த மண்ணிலே வாழுகிறவனுக்கு எம்.பி.பி.எஸ்ஸிலே சீட் இல்லையா என்றுகேட்கிறாடீநு தம்பி, இங்கு மட்டும் என்ன வாடிநந்தது? 1931 வரை எந்த ஜாதிக்காரனாக இருந்தாலும்சமஸ்கிருதம் தெரிந்தவனுக்கு மட்டும்தான் எம்.பி.பி.எஸ்ஸில் இடம் என்கின்ற சட்டத்தைஉருவாக்கிய நாடு இந்த நாடு. எத்தனை மாணவர்களுக்குத் தெரியும்?ஆக இது தெரியாமல் போன காரணத்தினால்தான் இன்றைக்கு நிழலிலே இருக்கின்றோம்என்கிற காரணத்தினால்தான் வெயிலின் வெப்பம் அறியாமல் நடந்து வந்த தலைவர்களையெல்லாம்நாம் மறந்துபோகின்ற அவலத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். ஆகவே இது மூன்றாவது இடம்.ஞசடிhibவைiடிn டிக யீடிறநச –அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.மூன்று க்ஷயn டிn யீசடியீநசவல - சொத்து வாங்கக்கூடாது என்பது இந்துயிசத்தினுடைய தத்துவம். நான்கு,பெண்களை சிறுமைப்படுத்துவது, பெண்களை அடக்கி வைப்பது. ளுரயீயீசநளளiடிn டிக றடிஅநn –மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. அம்பேத்கர் மீது. பெரியார் பேசிய அளவிற்கு, பெரியார்போராடிய அளவிற்கு அம்பேத்கரை ஒரு பெண்ணுரிமைப் போராளியாக அடையாளப்படுத்தமுடியவில்லை என்று சொல்லுகிறார்கள். அம்பேத்கர் அதற்காகத் தனியாகக் குரல்கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவருடைய குரல் வேறு விதமாக இருக்கிறது.சுளைந யனே கயடட டிக ழiனேர றடிஅநn என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். பெரியார் பெண்விடுதலையை பகுத்தறிவிலிருந்து பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். பெரியார் ஜாதிஒழிப்பைப் பகுத்தறிவுத் தளத்திலேயிருந்து பார்த்தார். அம்பேத்கர் ஜாதி ஒழிய வேண்டுமென்றுவிரும்பினார், பெரியாரைப் போலவே ஆடீநுவு செடீநுதார், எழுதினார், எல்லாம் உண்மைதான். ஆனால்,விடுதலையை ஒரு ஆன்மீகத் தளத்திலிருந்து பார்க்க விரும்பினார். பவுத்தத்திற்குப் போனார்.பவுத்தத்தில் பெண்களுக்கு எல்லா உரிமையும் இருந்தது. அதைவிட அம்பேத்கரை நாம்அறிந்துகொள்ளவேண்டிய ஒரு இடம். நான் அதற்குப் பின்னால் வருகிறேன். எந்த இடத்திலேபெரியார் செடீநுத காரியத்தை, பிரச்சாரம் செடீநுத காரியத்தை அம்பேத்கர் மிகச் சாதுர்யமாக அரசியல்சட்டத்திலே கொண்டு வர முயற்சி செடீநுதார் என்பதை நான் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சொல்லஇருக்கிறேன். இந்த இடத்திலே வருகிற பொழுது ளுரயீயீசநளளiடிn டிக றடிஅநn, ஆக ழுசயனநன iநேளூரயடவைல,ஞசடிhibவைiடிn டிக நனரஉயவiடிn, ஞசடிhibவைiடிn டிக டிறநச க்ஷயn டிn யீசடியீநசவல, ளுரயீயீசநளளiடிn டிக றடிஅநn-இதுதான்.இந்த இந்துயிசம் இந்த ஐந்து கோட்பாடுகளை வைத்திருக்கிறதே இதனுடைய விளைவு இந்தசமூகத்தில் மட்டும்தானா? அரசியலில் கிடையாதா என்றால் அரசியலில் இந்த சமூகத்தினுடையஅமைப்பின் சார்ந்த சாரம் எல்லா இடங்களிலேயும் ஒரு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.பெருஞ்சித்திரனார் ரொம்ப அழகாகச் சொல்லுவார்- இந்த நாட்டினுடைய விடுதலையை நான்குறைவுபடுத்தவில்லை, நான் இந்திய அரசாங்கத்தினுடைய அமைச்சர், என்னுடைய காரில்தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. எனக்கு தேசப்பற்று இருந்தாக வேண்டும். ஆனால்வரலாற்றைச் சொல்லுகிற பொழுது சரியாகச் சொல்லவேண்டும் பெருஞ்சித்திரனார் சொல்லுகிறார்:நல்லவேளை வெள்ளைக்காரன் வந்தான், நம்மையெல்லாம் காப்பாற்றினான், அவன் மட்டும்வராமல் போயிருந்தால் நாமெல்லாம் நரியாக, பூனையாக ஊளையிட்டுக்கொண்டிருந்திருப்போம்.இதை நாம் மறுப்பதற்கில்லை. அதனால்தான் பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் ஒருமிகப்பெரிய குற்றச்சாட்டு இவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடித்தார்கள். சுதந்திரம்வேண்டாம் என்று பெரியார் சொன்னார். அம்பேத்கர் இன்னும் வேகமாக ஒரு இடத்திலே சொன்னார்.பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இருக்கிற ஒற்றுமையைப் பார்க்க வேண்டும். பெரியார்சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிற போது,வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக் கொடுத்த மேட் ஓவர்.-இந்த வார்த்தையை அடீநுயா அப்படியே சொல்லியிருக்கிறார்.சுதந்திரம் என்பது வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்குஎழுதிக் கொடுத்த மேட் ஓவர். நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். இதைச் சொல்லுகிற போது1947. ஆனால் இது 1937 , 39 லேயே அம்பேத்கருக்கு ஒரு சங்கடம் வருகிறது. இரண்டாம்உலகப்போர் வந்த போது அந்த இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் இங்கிலாந்தினுடையபிரதமர். நம்முடைய நாடு அவருக்குக் கீழே இருக்கிறது. அவர் ஹிட்லரைஎதிர்க்கவேண்டுமென்பதற்காக இந்தியத் துருப்புகளைப் பயன்படுத்துகிறார். யாருக்கு எதிராக?நாஜிப்படைகளுக்கு எதிராக. ஹிட்லருக்கு எதிராக இந்தியாவினுடைய துருப்புகளை அவர்பயன்படுத்துகிற பொழுது, காந்தி ஒரு கேள்வியை வைக்கிறார் காங்கிரஸ் சார்பில். என்ன கேள்விஎன்றால் ``வின்சென்ட் சர்ச்சில் அவர்களே, உங்களுக்கு எதிரி ஹிட்லர், எங்களுக்கு அல்ல. இந்தப்போரில் எங்களுடைய சிப்பாடீநுகளை, எங்களுடைய துருப்புக்களை, எங்களுடைய ஆயுதங்களைநீங்கள் பயன்படுத்தப்போகிறீர்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் எங்களுக்குக் கிடைக்கப் போவதுஎன்ன?’’ என்று கேட்கிறார். றுhயவ றடைட நெ வாந நெநேகவை யகவநச வாந றயச, hயஎiபே னநயீடடிலநன டிரச ளடிரசஉநள?இது காந்தி வைக்கிற கேள்வி, வின்சென்ட் சர்ச்சிலுக்கு. வின்சென்ட் சர்ச்சில் ரொம்ப அமைதியாகபதில் சொன்னார்: கூடி சநளவடிசந வசயனவைiடியேட க்ஷசவையin நான்என்னுடைய மரபுமிக்க தொன்மைமிக்கபெருமை மிக்க பிரிட்டனை நான் மீண்டும் பெறுவதற்காகத் தான் போராடப் போகிறேன்.எவ்வளவு பெரிய கொழுப்பு? காந்தியாருக்குக் கோபம். என்னுடைய சகோதரன் இரத்தம்இழக்கிறான். என்னுடைய சகோதரன் வாடிநவை இழக்கப்போகிறான். குற்றுயிரும், குலைஉயிருமாகஇளம் மனைவிகளை இழக்கப்போகிற கணவனை என் கண்ணெதிரிலே பார்க்கிறேன். ஆனால் நீசொல்லுகிறாடீநு, கூடி சநளவடிசந வசயனவைiடியேட க்ஷசவைடிn உன்னுடைய சிப்பாடீநுகளை நான் கொல்லப்போகிறேன்என்று சொன்னால் இது உனக்குத் திமிரல்லவா என்று கேட்கிறார். இது யங் இண்டியாவில்வருகிறது.அடுத்தநாள் அம்பேத்கர் கேட்கிறார். லுநள, வாந ளூரநளவiடிn வாயவ றயள யளமநன லெ ஆச.ழுயனோi ளைடநபவைiஅயவந. காந்தி கேட்கிற கேள்வி ரொம்ப நியாயமான கேள்வி. ஆனால் திரும்ப நான் கேட்கிறேன்காந்தியை. வின்சென்ட் சர்ச்சிலுக்கு சிப்பாயை அனுப்பிவிட்டு என்ன பயன் என்று கேட்கிறாயே?நான் கேட்கிறேன், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டுமென்று நீ கேட்கிறாயே, அந்தசுதந்திரத்திற்குப்பின்னால் எனக்கும் பிற்படுத்தப்பட்டவனுக்கும் பற, பள்ளனுக்கும் என்னகிடைக்கப்போகிறது? றுhயவ றடைட நெ வாந ளடிஉயைட டிசனநச யகவநச iனேநயீநனேநnஉந ளinஉந லடிர யசந கiபாவiபே கடிசiனேநயீநனேநnஉந? இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு நீ அவனுக்குக் கேள் என்று அம்பேத்கர்கேட்டபோதுதான் காந்தி தடுமாறிப் போனார். இது வரலாறு. இதைத் தான் தந்தை பெரியார்வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கார பிராமணர்களுக்கு எழுதிக்கொடுத்த மேட் ஓவர் என்றுசுதந்திரத்தைச் சொல்கிறார்.ஆக, இந்துயிசம் என்பதும், இந்துயிசத்தினுடைய தத்துவம் என்பதும் இந்தியாவினுடையஇறையாண்மைக்கு ஊறு விளைவித்தது. இந்தியாவினுடைய சுதந்திரத்திற்குத் தடங்கலை ஏற்படுத்தியது. இதிலே பெரியாரையும், அம்பேத்கரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லிப் பிரயோஜனம் கிடையாது. பேச வேண்டிய அளவுக்கு இந்துயிசத்தை உருவாக்கியது. இன்னொன்றையும்நான் சொல்ல வேண்டும். அடீநுயா பெரியார் சொல்லியிருக்கார். கடைசியா 1973 லே அவர் பேசும்போது சொல்லுகிறார்,இந்த பிராமணியம்தான், இந்த இந்து மதத் தத்துவம்தான் இந்தியாவைப் பங்கு போட்டது,மக்களைப் பங்குபோட்டது, பிளவு படுத்தியது.உண்மை பல பேருக்குத் தெரியாது. 1940 வரைக்கும் ஜின்னா பாகிஸ்தான் கேட்கவில்லை.காங்கிரசுல என்னைக்கு 1905 லே ஒரு முதல் மாநாடு பாலகங்காதர திலகர் தலைமையிலே நடந்தபொழுது அவர்தான் மூஞ்செலி பிரச்சனையைக் கொண்டு வருகிறார். பிளேக் நோயால்பாதிக்கப்பட்டபோது வெள்ளைக்காரர்கள் எலியைக் கொல்லுகிறார்கள். எலியைக் கொல்லுகிறபொழுது பாலகங்காதர திலகர், இது விநாயகனுடைய வாகனம். இதைக் கொல்லாதேன்னுசொல்றார். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்ப சேது சமுத்திரத் திட்டம் ஏன் நிக்குது?நான் அடிக்கடி சொல்லுவேன், ஒரு பெரிய நிகடிநச்சியில் சென்னையில் சொன்னேன்.என்னுடைய வீட்டில் என்னுடைய தாடீநு தந்தையர் என்னுடைய தாத்தா இன்னமும் சிவன் படத்தைமாட்டி வச்சிருக்காங்க. சிவன் தலையில நிலா இருக்கு. நானும் நம்பினேன். சிவனுடையதலையில்தான் நிலா இருக்கிறதென்று . நம்புவதில் தவறில்லை. நான் அதன் குறுக்கே வரவில்லை.இறை நம்பிக்கை தவறென்று சொல்லுகிறவனல்ல. நான் எப்போதும் திரும்பத்திரும்பச்சொல்லுவேன்.உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன், கற்பனவும் இனியமையும் குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா நின் குறைகளற்கேகற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே. என்று பாடினால் பாடிவிட்டுப்போ, உனக்குஎதாவது வந்தால் போதும். ஆனால் அது எனக்கு உடன்பாடல்ல. ஊர் வேணாம், உற்றார் வேணாம்,அண்ணன் தம்பி வேணாம் , நீ மட்டும் இருந்தால் போதும் னா, அப்பறம் ஏன் நீ சமூகத்தில வாடிநறே?அதுதான் எனக்குக் கேள்வி. தெடீநுவ நம்பிக்கை இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குப் பிரச்சனைஇல்லாது இருக்கிற வரை. அதே போல நீ அரங்கப்பெருமாளைப் பாடு. எதை வேண்டுமானாலும்பாடு. ஆனால் கடவுள் என்னுடைய உரிமைக்குக் குறுக்கே வருகிறபோதுதான் எங்களுக்குப்பிரச்சனை.ஆக, சிவன் தலையிலே நிலா இருக்கிறது என்பது நம்பிக்கை. நானும் நம்பினேன்ஒருகாலத்தில், என்னுடைய தந்தை நம்பினார், என்னுடைய தாத்தன் நம்பினார், என்னுடையபாட்டன், பூட்டன் எல்லோரும் நம்பினார்கள். ஆனால் குறைந்தபட்சம் 1969 இல் ஆம்ஸ்ட்ராங் போடீநுநிலாவில் காலடி வைத்ததற்குப் பிறகு என்ன கதி? ஒரு வகுப்பிலே மாணவன் இருக்கிறான்,தமிழாசிரியர் வருகிறார் முதல் வகுப்பில், பித்தா பிறை சூடி பெருமானே ன்னாரு. பெரியபுராணப்பாட்டு. தமிழாசிரியர் இருந்தா தெரியும். பித்தா பிறைசூடிப் பெருமானேன்னா, நிலாவைத் தலையில்வைத்திருக்கிற பெருமானே வணக்கம்ங்கறாரு. முடிச்சர்றாரு. ரொம்ப நல்லா கேட்டுக்கிட்டுஇருந்தான் பையன். மணியடித்தது. அறிவியல் ஆசிரியர் வந்தார். 1969 ஆம் ஆண்டு ஆம்ஸ்ட்ராங்நிலாவில் கால் வைத்தார்னாரு. இந்த புத்திசாலி மாணவன் கேட்டான், சிவன் தலையிலயா அவருகால் வச்சாருன்னு கேட்டான். ஆக, சிவனுடைய தலையிலே நிலா இருக்கிறது என்பது நம்பிக்கை.ஆனால் ஆம்ஸ்ட்ராங் கால்வைத்துவிட்டான் என்பது அறிவியல். அறிவியல் வருகிற போதுநம்பிக்கை நகர்ந்து வழிவிட வேண்டும். நகர்ந்து வழி விடாத காரணத்தினால் சேது சமுத்திரம்நிற்கிறது. நம்பிக்கையா? அறிவியலா?இந்த நம்பிக்கையைச் சொல்லுகிறபோது, ஒருகாலகட்டத்தில் இந்தியாவைத் துண்டாடுவதற்குக் காரணமாக இருந்தது இந்த இந்துமத நம்பிக்கைதான். 1946 இல் கிளமெண்ட்அட்லிங்கறவர் இங்கிலாந்துக்குப் பிரதமர். கிளமெண்ட் அட்லி என்ன பண்றார், இந்தியாவுக்குச்சுதந்திரம் எப்படித் தரவேண்டும் என்பதற்காக மூன்று பேரைக் கூப்பிடுறார். காங்கிரசுல இருந்துஒருத்தர், முஸ்லீம் லீக்ல இருந்து ஒருத்தர், ஞசinஉநடல ளுவயவநள - சமஸ்தானங்களுக்கு ஒருரெப்ரசன்டேட்டிவ். இந்த மூணு பேர்தான் இந்தியாவுக்கு ரெப்ரசன்டேட்டிவ். இந்துக்கள ரெப்சன்ட்பண்ண ஒண்ணு, முஸ்லீம்கள ரெப்ரசன்ட் பண்ண ஒண்ணு, ஞசinஉநடல ளவயவந சமஸ்தானங்களுக்குஒண்ணு. 1946 இல் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லிகூட்டின கூட்டத்துக்கு மூணு பேர் போனார்கள். காங்கிரஸ் சார்பில் போனவர் அப்துல் கலாம்ஆசாத், முஸ்லீம். முஸ்லீம் லீக் சார்பாகப் போனவர் ஜின்னா, அவர் ஒரு முஸ்லீம். சமஸ்தானங்களின்சார்பாகப் போனவர் நவாப் ஆஃப் பீகார். இந்தியாவுக்குச் சுதந்திரம் வேணும்ணு போனது மூணுமுஸ்லீம். இந்துக்கள் அல்ல. ஆனாலும் இந்த நாடு பிரிவினைக்கு காரணம், ஜின்னாகிட்டகேட்டாங்க, ஏம்ப்பா நாடு கேக்குறேன்னு கேட்டாங்க.அவர் ஜீலியஸ் சீசர் நாடகம் தெரியுமான்னு கேட்டார். காந்திய நம்புங்கன்னு சொன்னப்பஅவர் சொன்னார், காந்தியை நான் நம்புகிறேன், ஆனால் காந்தியினுடைய இராமராஜ்யத்தைஎன்னால் நம்ப முடியாது. அவர் சொன்னார், புருட்டஸ் சொல்லுவான் அந்த நாடகத்துல. சூடிவ வாயவ ஐடடிஎந ஊநயளநச டநளள, ரெவ ஐ டடிஎந அல உடிரவேசல அடிசந. ஜீலியஸ் சீசரை கடைசியா புரூட்டஸ் குத்துறான்.புரூட்டஸ் குத்துனதுக்குப்பிறகு சீசர் கேப்பான், ``அடீநுயோ நண்பா நீயுமா குத்துனன்னு’’ கேப்பான்.புருட்டஸ் சொல்றான், ``நண்பா உன்னை நான் நேசித்தது உண்மைதான், என்ன செடீநுவது உன்னைக்காட்டிலும் இந்த நாட்டைக் கூடுதலாக நேசித்து விட்டேன்’’.அது மாதிரி ஜின்னா சொன்னார், சூடிவ வாயவ ஐ டடிஎந உநயளநச டநளள, ரெவ ஐ டடிஎந அல உடிரவேசலஅடிசந - காந்தியை எனக்குத் தெரியும், நேசிக்கிறேன். ஆனால் காந்தி வைத்திருக்கிறாரேஇராமராஜ்ஜியம் , அது ஜாதிய இராஜ்ஜியம், இந்த நாடு உருப்படாது அதனால என்ன வெளியவிடுன்னாரு.ஆக இந்த நாட்டைத் துண்டாடியது இந்துத்துவா, மறந்துவிடாதீர்கள். ஆக, நாட்டினுடையஅரசியலிலிருந்து, சமூகத்திலிருந்து வருகிற வழியெங்கும் இந்த மண்ணிலே எல்லாவற்றிற்கும்நீங்கள் அரசியலைப்பார்த்தால், வெள்ளைக்காரர்கள் ருவேடிரஉhயbடைவைல ஹbடிடவைiடிn ஹஉவ, 1857 லிலேயேகொண்டு வந்தாங்க. அதுக்கு நேரடியா சொல்லல. சுநஅடிஎயட டிக னளையடெவநைள யஉவ என்று ஒருசட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இந்த மண்ணில் நரபலியை ஒழித்தது வெள்ளைக்காரர்கள்.உடன்கட்டை ஏறுவதை ஒழித்தது வெள்ளைக்காரர்கள். கைம்பெண் மணத்தை, கைம்பெண்மறுமணத்தை கூடாது என்பதைத் தடைசெடீநுதவர்கள் வெள்ளைக்காரர்கள். இப்படி எத்தனையோசமூகக்கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெள்ளைக்காரர்கள் சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால் இந்த சட்டத்தை கொண்டுவருகிற போதெல்லாம், எதிர்ப்புத்தெரிவித்தஇயக்கமாகவும், எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களாகவும் காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸினுடையதலைவர்களும் இருந்தார்கள் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.எனவே அப்படிப்பட்ட சூடிநநிலையில்தான் இந்த இரண்டு வெவ்வேறு தலைவர்களையும் நாம்வெவ்வேறு தளங்களிலே பார்க்கிற பொழுது ஓர் ஒற்றுமை தெரிகிறது. பெரியார் இந்தியாவினுடையசுதந்திரம் வேணான்னு சொன்னதற்கும், வின்சென்ட் சர்ச்சில் கிட்ட காந்தி பேசினபோதுஅம்பேத்கர் அது வேணான்னு சொல்றதுக்கும் என்ன காரணம்? இந்த சமூக அமைப்பு, இந்த சமூகஅமைப்பை இந்துத்துவா சமூகம் எப்படி மாற்றியிருக்கிறது என்பதனால் தான். இதைவிடஇன்னொன்று 1916 லேயே பெரியாருக்கு முன்பாகவே, இங்கே அவர் பேசினாரேகம்யூனிஸ்ட்கட்சியினுடைய அறிக்கை. ஓவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு அடையாளம்இருக்கிறது. மார்ட்டின் லூதர்கிங் என்று சொன்னால் ஆயசஉh வடி றுயளாiபேவடிn என்று சொல்வார்கள்.ஒரு அடையாளம். மார்டின் லூதர் கிங் கடைசியா சொன்னது அதான். மார்ச் டு வாசிங்டன் . அங்கேநான் உங்களுக்கு விடுதலை வாங்கித்தருகிறேன். ஆக, மார்டின் லூதர் கிங்னா மார்ச் டுவாசிங்டன். கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய தலைவர்கள் என்று சொன்னால் 1948 லே ஆயnகைநளவடிடிக ஊடிஅஅரnளைவ ஞயசவல. அதே மாதிரி இந்த சூடிn-செயாஅin அடிஎநஅநவே அல்லது இந்துத்துவத்திற்குஎதிரான சங்கதிகள் என்று வருகிற போது 1916 லேயே பிராமணரல்லாதார் அறிக்கையிலே மிகத்தெளிவாக இருக்கிறது:``நாங்கள் வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசிகள். அவர்களால் தான் எங்களுக்குஓரளவாவது கல்வியும், சுகாதாரமும், மனித உரிமையும் இங்கே தரப்படுகிறது’’ என்பதை 1916 லேயேநம்முடைய அறிக்கை மிகத் தெளிவாகச் சொன்னது. ஆக, இந்திய நாட்டினுடைய பிரிவினைக்குக்காரணம் இதுதான். இந்தியாவினுடைய சாதி ஏற்றத் தாடிநவுக்கு இதுதான் காரணம். இப்படிப்பட்டமோதல்கள் உள்ள ஒரு இடத்தில், இப்படிப்பட்ட சமூக ஏற்றத்தாடிநவுகள் இருக்கிற ஓர் இடத்தில்தீர்வாக தந்தை பெரியாரும் அம்பேத்கரும் எதை முன்வைக்கிறார்கள் என்றால், நான் முன்னமேசொன்னதைப் போல இது ஒழிய வேண்டுமென்று சொன்னால், இந்த நிறுவனம் இன்ஸ்டிடியுஷன்இந்துமதம் என்கின்ற நிறுவனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான், இந்து மதம் ஒரு நிறுவனம்.கண்ணுக்குத் தெரியல அவ்வளவுதான். பாரதிதாசன் யுனிவர்சிட்டி ஒரு நிறுவனம் கண்ணுக்குத்தெரியுது. ஆனால், ஒரு கிராமத்திற்குப் போடீநு ஆதிதிராவிடர் தெருவில் இருக்கிறவன் ஒருவன்னியத்தெருவில், அல்லது வன்னியர் தெருவில் இருக்கிறவன் ஒரு ரெட்டியார் தெருவில்இன்றைக்கும் வீட்டிற்குப் போகமுடியாது. குடியிருக்க முடியாது. அல்லது இன்றைக்கும் வீடுவாடகைக்குப் போக முடியாது, சொந்தமாகஇடம் வாங்க முடியாது என்று சொன்னால் கண்ணுக்குத்தெரியாத ஒரு நிறுவனம் இருக்கிறது. எக்கனாமிக் புரபசர், ஹிஸ்ட்ரி புரபசரா மாற முடியாது. இதுஇன்ஸ்டிடியுஷன். தெரியுது. உங்களுக்கு எக்கனாமிக் புரபசருக்குப் பதிலா ஹிஸ்ட்ரி புரபசர் வந்தா நீஏன் வந்த? இன்னக்கி ஹிஸ்ட்ரி வகுப்பு இல்லையேன்னு சொல்றிங்க. ஐவ ளை iளேவவைரவiடிn, ஆனா அங்ககண்ணுக்குத் தெரியாத ஒரு நிறுவனம் இருக்கிற காரணத்தினாலேதான் அந்த நிறுவனத்தைத்தகர்க்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது தேசத்துரோகி எனப் பட்டம் சூட்டப்பட்ட போது, மிகத்தெளிவான ஒரு விளக்கத்தைத் தந்தார்.நான் தேசத்துரோகிதான், இந்த மண்ணில் பார்ப்பன ஜாதி, பற பள்ளு ஜாதி , சூத்திர ஜாதிஎன்கின்ற ஜாதிகளை ஒழித்துவிட்டு ஒரே ஜாதியாக ஆக்குகிற தொண்டினைமேற்போட்டுக்கொண்டு வாழுகிறவன். இப்படிச் செடீநுடீநுடீநுடீநுவது தான் தேசத்துரோகம் என்றால் நான்கடைசி வரை தேசத்துரோகியாகத்தான் இருக்க விரும்புகிறேன்.என்று இந்த மண்ணிலே பதிவு செடீநுதவர் அவர்தான். இப்ப இன்னக்கி ஒரு குற்றச்சாட்டைவைக்கிறார்கள், என்ன குற்றச்சாட்டு? இதோட நான் முடிக்கணும். இந்த ஒரு குற்றச்சாட்டோடுநான் முடிக்கணும், ரொம்ப நேரம் பேசிட்டேன்னு நினைக்கிறேன். பெரியார் பேருல என்னகுற்றச்சாட்டை வைக்கிறான்? இவர் தாடிநத்தப்பட்டவர்களுக்கு எதையும் செடீநுயவில்லைன்னுவைக்கிறான். அம்பேத்கார் பேருல என்ன வைக்கிறான்? இவர் தாடிநத்தப்பட்டவர்களுக்குத்தலைவர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒண்ணும் செடீநுயலங்கறான். இது இரண்டுக்கும் பதில்சொல்லிட்டு என்னுடைய உரையை நான் நிறைவு செடீநுய விரும்புகிறேன்.தந்தை பெரியார் மிகத் தெளிவாகச் சொன்னார் பறையன் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம்போகாது .ஜாதி என்பது தனி ஒரு வன்னியர் அல்ல, பறையர் அல்ல, ரெட்டியார் அல்ல, செட்டியார்அல்ல, ஐவ ளை iளேவவைரவiடிn இந்த இன்ஸ்டிடியுஷனை முழுமையா அழிக்காம ஜாதி போகாது, ஓன்று.இதை எங்கே அவர் வெளிப்படுத்துகிறார் என்றால் எவ்வளவு தூரம் தாடிநத்தப்பட்டவர்களதுவிடுதலையிலே அக்கறை கொண்டிருக்கிறார் என்று வரலாறு சொல்லுகிறதென்றால், அவர்பேசியதை எல்லாம் எப்படி வேண்டுமானாலும் திரித்துப் பேசலாம். ஆனால் தாடிநத்தப்பட்டவர்களுக்கென்று ஒரு உச்ச இடம் இருக்கின்றது. வரலாற்றுப் பதிவிலே ஒரு உச்சமான இடம்இருக்கின்றது. அதில் அம்பேத்கர் தோற்றுப் போடீநுவிடுகின்றார். அந்தத் தோல்வியை அவர் வேறுவிதமாக ஒப்புக்கொள்கிறார். பூனா ஒப்பந்தம். அந்த பூனா ஒப்பந்தத்திலே என்னசொல்லியிருக்கிறார்கள்? பலபேருக்குத் தெரியாது பூனா ஒப்பந்தம்னா என்னன்னு.இன்றைக்குப் பெரம்பலூர் சநளநசஎந உடிளேவவைரநnஉல, நான் ரிசர்வ் தொகுதியில போட்டிபோடறேன். ஆனா ரிசர்வ் தொகுதியில இரட்டை வாக்குமுறை இருந்தால் ஒரு தாடிநத்தப்பட்டவரும்போகலாம், ஒரு பிற்படுத்தப்பட்டவரும் அல்லது பொது ஜாதியினரும் போகலாம் , என்ன காரணம்என்றால், அம்பேத்கர் அப்பொழுதே சொன்னார். ஒரு தனித் தொகுதியில இருக்கிற ஒருதேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர் நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ முழுமையாகதாடிநத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே செயலாற்ற முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்மற்றவரது வாக்கையும் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். எனவே எங்களுக்கு இரட்டைவாக்குமுறை வேண்டும். தாடிநத்தப்பட்டவர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படக்கூடிய ஒருமுறைவேண்டுமென்று இரட்டை வாக்குமுறையைக் கேட்டார். கேட்டது அம்பேத்கர், கொடுத்தவர்கள்வெள்ளைக்காரர்கள். எப்பொழுதுமே பிற்படுத்தப்பட்டவர்களது உரிமையில், தாடிநத்தப்பட்டவர்களதுஉரிமையில் அக்கறையையும் அனுதாபத்தையும் காட்டிய ஒரு சமூகம் உண்டென்று சொன்னால் அதுவெள்ளைக்கார சமூகம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அது நாடு, போட்டி என்றுவருகிற போது அடக்குமுறை என்பதெல்லாம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு ஆனால்சமூகக் கண்ணோட்டத்தில் இது உண்மை.ஆக, இரட்டை வாக்குமுறையை பூனா ஒப்பந்தம் என்கின்ற அந்த ஒப்பந்தத்திற்கு முன்புகொண்டுவந்தபோது காந்தி அதை எதிர்க்கிறார். என்ன சொல்லி எதிர்க்கிறார் என்றால்,தாடிநத்தப்பட்டவர்களுக்கு விடுதலை வந்துவிடும் என்று சொல்லி எதிர்க்கவில்லை. அப்படிக்கூடநேரா வந்திருந்திருக்கலாம். ஆனால், காந்தி என்ன சொல்கிறார் என்றால், ``இதுதாடிநடிநடிநடிநத்தப்பட்டவர்களை இந்து மதத்திலிருந்து பிரிக்கின்ற ஒரு வேலையைச் செடீநுடீநுடீநுடீநுகிறது’’. அவருக்குஇந்து மதத்து மேலே ரொம்ப அக்கறை. தன்னை சனாதனி என்று ஒப்புக்கொண்டவர், பகவத்கீதைதான் தன்னுடைய வழி காட்டி என்று சொன்னவர், எந்த பகவத் கீதை? உன்னுடைய அப்பாசெஞ்ச தொழிலையே நீயும் செடீநுயணும்னு சொன்ன பகவத்கீதையே என்னுடைய வழிகாட்டி என்றுசொன்னவர். அந்த காந்தி இந்த இரட்டை வாக்குரிமையை ஏற்றுக்கொள்ளமுடியாமல்உண்ணாவிரதம் இருக்கிறார். யார் பெற்ற மிகப்பெரிய இலட்சியம்? அம்பேத்கர் பெற்ற மிகப்பெரியஇலட்சிய உரிமையை எதிர்த்து, இரத்து செடீநுய வேண்டுமென்று காந்தி போராடுகிறார், காந்திஉண்ணாவிரதம் இருக்கிறார், ஒருநாள், இரண்டுநாள், மூன்று நாள், நான்கு நாள் காந்திகுற்றுயிரும், குலை உயிருமாக இருக்கிறார். காந்தியினுடைய துணைவியார் அம்பேத்கரிடம் போடீநுஎன்னுடைய கணவரைக் காப்பாற்றுங்கள், எனக்கு மாங்கல்யப்பிச்சை அளியுங்கள் என்று சொல்லிஅம்பேத்கருடைய வீட்டிற்கு காந்தி துணைவியார் செல்லுகிறார். நாடெங்கும் கொந்தளிப்பு.காங்கிரஸ் தலைவர்கள் கொதித்துப்போடீநு இருக்கிறார்கள். ஒரு அம்பேத்கர் இந்த தேசத்தினுடையபிதாவை இந்த நாட்டை இப்படி உலுக்குகிறாரே என்று. எல்லாத் தலைவர்களும் சம்மதித்துவிட்டார்கள். ளுரஉஉரஅb வடி யீசநஉநனநவே என்று சொல்வார்களே, காந்தியைக் காப்பாற்றினால் போதும்என்று ஒரு கட்டாயத்திற்கு எல்லாத் தலைவர்களும் வந்து விட்டார்கள். ஆனால் அம்பேத்கரேபயந்துபோடீநுவிட்டார். அம்பேத்கரும் கிட்டத்தட்ட கையெழுத்துப் போட உள்ள சூடிநநிலை. ஓரே ஒருஜீவன்,காந்தியினுடைய உயிர் பெரிதா? இந்த நாட்டில் இருக்கிற நான்கில் ஒருபங்கு உள்ளதாடிநடிநடிநடிநத்தப்பட்டவர்களின் உரிமை பெரிதா என்றால் காந்தி சாவதானாலும் சாகட்டும்,கையெழுத்துப்போடாதே என்று ஒரு தந்தி போனதென்றால், அது தந்தை பெரியாரிடமிருந்து போனதந்தி.அம்பேத்கர் பயந்து கையெழுத்துப் போட்டுவிட்டார். ஆனால் சரித்திரம் சொல்லுகிறது.காந்தி உயிரா? தாடிநத்தப்பட்டவர்களின் மானமா, உரிமையா என்று கேட்டால், காந்தி போனால்எத்தனையோ காந்தி வருவார்கள், ஆனால் நீங்கள் கையெழுத்துப்போடாதீர்கள் என்றுஅம்பேத்கருக்குத் தந்தி கொடுத்த ஒரு மகத்தான தலைவன் தந்தை பெரியார். அவர்மீதுஇன்றைக்கு தாடிநத்தப்பட்டவர்களுக்கு எதிரியைப் போல சித்தரிப்பு. விவாதம் நடக்கட்டும். காந்திஒரு பெரிய கடவுளல்ல. பெரியார் ஒரு கடவுளல்ல, பெரியாரிடம் குறை காணலாம், குற்றம்காணலாம் , தவறல்ல, ஆனால் ஆடீநுவு என்று வருகிற போது இதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.அம்பேத்கர் மீது இன்னொரு குற்றச்சாட்டு. அவர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதையுமேசெடீநுயவில்லை என்று. தாடிநத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுக்கொண்டார் என்று அவர்மீதுஒரு குற்றச்சாட்டு. பார்ப்பதற்குத் தோற்றத்திற்கு உண்மையைப் போல் தோன்றும். உண்மைதான்ஏனென்றால், 1931 லதான் சாதி வாரிக் கணக்கெடுப்பு கடைசியாக முடியுது. அதுக்குப் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்புக் கிடையாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் போடீநுக்கிட்டு இருக்கு.ஒவ்வொரு வீடா வர்றான். டோர் நம்பர் எழுதுறான். பேர் எழுதுறான் . என்ன ஜாதின்னு இப்பகேக்கறது இல்ல. ஆனால் வெள்ளைக்காரர்கள் 1931 வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைஜாதியையும் சேர்த்து, ஒவ்வொரு ஜாதியும் எவ்வளவுன்னு கணக்கெடுத்த வழக்கம் இருந்தது.அதைக் கடைசியா எம்.ஜி.ஆர் பண்ணிப்பார்த்தார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடுன்னு வந்தப்பஜாதி வாரியாக் கணக்கெடுன்னு சொன்னார். எடுத்தாங்க. தமிடிநநாட்டோட மக்கள் தொகை 4கோடி. இவிங்க கொண்டுட்டு வந்த தொகை 12 கோடி. வன்னியர் 8 கோடின்ட்டான், ஆதிதிராவிடர்32 கோடின்ட்டான், ஏண்டா மொத்தத் தொகையே 4 கோடி இவங்க கொண்டுவந்தது 12 கோடிஎம்.ஜி.ஆரால ஒண்ணும் பண்ண முடியல. 1931 லே ஜாதி வாரிக் கணக்கெடுப்பை முடித்தார்கள்.அதற்கு முன்பே யார் அன் டச்சபிள் என்று தீர்மானித்து விட்டார்கள் ஒரு பெரிய உண்மையைத்தெரிஞ்சுக்கணும். யார் பிற்படுத்தப்பட்டவன்னு வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு எந்தஅரசாங்கமோ நிர்மாணிக்கவில்லை. இந்த ஊரிலே ஒரு பிற்படுத்தப்பட்டவர் ஒரிசாவிலே முற்பட்டவகுப்பினராக இருக்கக்கூடும். ஒரு ஊருல கவுண்டர், இன்னொரு ஊருல கவுடா, கவுண்டர்எம்.பி.சி, கவுடர் பி.சி. கர்நாடகாவுல தேவகவுடாவுக்கு சொந்தக்காரர்கள் இந்தக் கவுடாக்கள் எஃப்.சி. ஆக, பேக்வேர்ட் கிளாஸை நிர்ணயம் பண்றதுங்கறது ஒரு அரசாங்கத்திற்கு கஷ்டமா இருந்தது.ஆனா தாடிநத்தப்பட்டவர்களை நிர்ணயம் பண்றது எளிதாக இருந்தது. என்ன காரணம்னா?மூணே காரணம்தான் ருளேநநயடெந, ரயேயீயீசடியஉhயடெந யனே ரவேடிரஉhயடெந - பாக்காம எவனஇருக்கணும்னு சொல்றமோ, உங்களுக்குத் தெரியாது, பல பேருக்குத் தெரியாது. திருநெல்வேலிமாவட்டத்திலே புரத வண்ணான்னு ஒரு ஜாதி. எவ்வளவு கொடுமை பாருங்க. புரத வண்ணான்னுஒரு ஜாதி, அவர்கள் சாயங்காலம் 6 மணிக்கு மேலதான் வெளிய வரணும். சாயங்காலம் 6 மணிக்குமேல வந்து எல்லா வீட்டுலயும் துணி எடுத்திட்டுப் போயி இராத்திரி 12 மணிக்குப் போடீநுதொவைச்சிட்டு அதிகாலை 6 மணிக்கு போடீநு எல்லார் வீட்டுலயும் திருப்பிக் கொடுத்திட்டு பகல்முழுக்க படுத்துக்கணும். பகலில் நடமாடினால் கட்டிவைத்து உதைத்தார்கள் புரதவண்ணார்னு ஒருஜாதிய. 1927 வரைக்கும். இப்ப ஒரு 50, 60 வருடத்திற்கு முன்னாடி வரைக்கும் புரத வண்ணார்ங்கறஒரு ஜாதி சூரியனைப் பார்த்ததில்லை. வெளிச்சத்தைப் பார்த்ததில்லை. தேர் எப்படி இருக்கும்ணுஅவனுக்குத் தெரியாது. சாமி எப்படி இருக்கும்ணு தெரியாது. தெரு எப்படி இருக்கும்ணு தெரியாது.காலை 6 மணிக்குள் இரவுக்குள்ளாகவே தன்னுடைய வாடிநக்கைச் சக்கரத்தை முடித்துக் கொண்டஒரு கேவலமான நிலை புரத வண்ணார்ங்கற ஒரு ஜாதிக்கு இருந்தது. ஆக ரவேடிரஉhயbடைவைல ளை எளைiடெந- யார் யாரெல்லாம் தாடிநத்தப்பட்டவன்? யார் யாரெல்லாம் தீண்டாமைக்கு ஆட்படுகிறான் என்கிறபட்டியல் வெள்ளைக்காரனிடம் இருந்தது. இது அம்பேத்கருக்கு ஈஸியா இருந்துச்சு. வட்டமேசைமாநாட்டுக்குப் போகும்போதும் சரி, வெள்ளைக்காரன் போனபிறகு அவர் வரைவுக்குழுவிலேஇருந்த போதும் சரி, யார் யாரெல்லாம் தாடிநத்தப்பட்டவன் என்கிற பட்டியல் மாநிலவாரியாக என்பதுஅம்பேத்கரினுடைய கையில் இருந்தது. கையில் இருந்த காரணத்தால் தாடிநத்தப்பட்டவர்களுக்குஇடஒதுக்கீடுன்னு முடிவு பண்ணிட்டார்.அப்ப பேக்வேர்ட் க்ளாசுக்கு ஒண்ணுமே செடீநுயலயா? பேக்வேர்ட் க்ளாசுக்கு செஞ்சதேஅம்பேத்கர்தான். ஆனா எவ்வளவு செஞ்சார்ங்கறதுதான் முக்கியம். இன்றைக்கும் டிபேட்ல இருக்கு.ஊடிளேவவைரநவே ஹளளநஅடெல டிபேட்ல இருக்கு. அரசியல் சட்டத்தினுடைய 16 வது பிரிவு உப பிரிவு 4 வதுஉட்பிரிவுதான் நஅயீடடிலஅநவே டியீயீடிசவரnவைல - பத்தி பேசுகிறது. இன்றைக்கு வேகமாகப்பேசிக்கொண்டிருக்கிறோமே ளுடிஉயைடடல யனே நனரஉயவiடியேடடல யெஉமறயசன என்று. இந்த ளுடிஉயைடடல யனேநனரஉயவiடியேடடல யெஉமறயசன என்கிற வார்த்தையை முதன்முதலாக வரையறுத்தவர் அம்பேத்கர். அதுக்குமுன்னாடி யலே உடயளள என்று இருந்தது. ஹலே உடயளள றாiஉh றயள nடிவ யனநளூரயவநடல சநயீசநளநவேநன - இது தான்வரைவுத் தீர்மானம். 16 வது பிரிவில் இராஜேந்திர பிரசாத் தலைமையில் அம்பேத்கர் மட்டுமேஇருந்து கடைசிவரை எழுதிய அந்த வரைவுக் குழு விவாதத்தைப் படித்துப் பார்த்திங்கன்னா, 16 ( 4 )லிலே முதல்ல என்ன சொன்னார்கள் என்றால், எந்த சமூகம் போதிய அளவுக்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லையோ அரசுப்பதவிகளில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும் என்றுஇருந்தது. அதை மாற்றி, பிரிவு 15 (4) ஐச் சேர்த்து, அது அப்படி இருக்கக்கூடாது ஹலே உடயளள ன்னுஇருக்கக்கூடாது ளடிஉயைடடல நனரஉயவiடியேடல யெஉமறயசன உடயளள -ன்னு இருக்கணும் என்று போட்டவர்அம்பேத்கர். இது ஒன்று. இன்னொன்று,அம்பேத்கர் 10.10.1951 இல் ரிசைன் பண்றார். ஒரு அமைச்சர் ரிசைன் பண்ணிட்டு வெளியேவருகிற பொழுது நான் ஏன் ரிசைன் பண்றேன்கறதுக்கு காரணங்கொடுக்கணும். நான் ஒருகேபினட் அமைச்சர், கேபினட் அமைச்சர் நான் நாளைக்கு ரிசைன் பண்ணினேன்னு வச்சுக்கங்க, ஐயஅ நவேவைடநன வடி கடைந ய யீயயீநச, றால ஐ யஅ வடி சநளபைniபே நாட்டு மக்களுக்குத் தெரியணும் இல்லையா?நான் ஏன் ரிசைன் பண்றேன்னு தெரியணும் இல்லையா? அதுக்காக அரசியல் சட்டத்திலேயே ஒருஅமைப்பு இருக்கு. ப்ரொசிஜர்லயே இருக்கு பார்லிமெண்ட் ப்ரொசிஜர்ல. அப்படி அம்பேத்கர் சட்டஅமைச்சராக இருந்துகொண்டு வெளியேறி வருகிற பொழுது அவர் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்கமுயற்சி செடீநுகிறார். அதற்கு நேரு அரசாங்கத்தால் அனுமதி கொடுக்க முடியவில்லை. அவர்வெளிய வந்ததும் அந்த பேப்பரைக் கொடுத்துவிடுகிறார். இதத்தான் நான் பார்லிமெண்டில்படிக்கிறேன்னு. அதில அவர் சொல்கிறார்,அவர் ஒரு மிகப்பெரிய பொருளாதாரவாதி. பெரியபொருளாதாரவாதி ஞசடிடெநஅ டிக சரயீநநஒருபுத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப்புத்தகத்தை இன்றைக்கும் மன்மோகன்சிங்படித்துக்கொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அவரே பதிவு செடீநுதிருக்கிறார். கூhந நஎயடரயவiடிn டிகவாந யீசடிஎinஉயைட கiயேnஉந in க்ஷசவைiளா ஐனேயை அப்படின்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக்கட்டுரைக்கு மிகப் பெரிய பாராட்டுதல்கள் எல்லாம் கிடைச்சிருக்கு. ஆக, நாணயத்தின் மதிப்பு,உலகச் சந்தையின் மதிப்பு என்று இன்றைக்குப் பேசுகிற அந்த மதிப்பையெல்லாம் அவர் பேசியவர்.என்னை ஏன் அந்த குiயேnஉந ஊடிஅஅவைவநந நிதி சம்மந்தப்பட்ட குழுவில் ஏன் போடவில்லைஎன்பதற்காக ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்.இரண்டாவது காரணம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டுமென்று நான்குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு அரசியல் சட்டத்தினுடைய பிரிவுகளில் நான் உரிய ஏற்பாட்டைச்செடீநுதிருக்கிறேன். அரசியல் சட்டத்தின் 340 வது பிரிவு வடி inஎநளவபையவந வாந யெஉமறயசனநேளள டிக வாநஉடிஅஅரnவைல in நயஉh ளவயவந ஏனென்றால் என்கிட்ட பட்டியல் கிடையாது. யார் பிற்படுத்தப்பட்டவன்?தமிடிநநாட்டில் வன்னியர் பிற்படுத்தப்பட்டவரா? முக்குலத்தோர் பிற்படுத்தப்பட்டவரா? நாடார்பிற்படுத்தப்பட்டவரா என்கின்ற பட்டியல் எனக்குத் தெரியாது. கேரளாவிலே யார்பிற்படுத்தப்பட்டவன்? மகராஷ்டிரத்திலே, ஒரிசாவிலே யார் பிற்படுத்தப்பட்டவன் என்கின்ற பட்டியல்கிடையாது. ஆனால் அரசியல் சட்டத்தில் 340 வது பிரிவில் நான் சொல்லியிருக்கிறேன். ஹஉடிஅஅளைளiடிn ளாடிரடன நெ யயீயீடிiவேநன வடி inஎநளவபையவந வாந யெஉமறயசனநேளள டிக வாந உடிஅஅரnவைல யனே வடிபiஎந சநயீசநளநவேயவiடிளே வடி யடட வாந உடிசநேசள என்று அவர் சொல்லியிருக்கின்றார். இப்படி ஒருஆணையம் அமைக்கவேண்டுமென்று அரசியல் சட்டத்தில் நான் எழுதிவிட்டேன். நேருவிடம் நான்பலமுறை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். இந்த ஆணையத்தை முறையாக ஒழுங்குபடுத்திஓராண்டு, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஜாதிப்பட்டியல் எல்லாம் எடுத்து அவர்களுக்குவிகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று நாடாளுமன்றத்திலும்,நேருவிடத்திலும் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர்கள் அதைச் செடீநுடீநுடீநுடீநுய மறுக்கிறார்கள் என்றுஇரண்டாவது காரணம்.மூன்றாவது காரணம். ரொம்ப முக்கியமான காரணம். ழiனேர ஊடினந க்ஷடைட இன்றைக்கு நாம்சொல்லுகிறோம். உடனே இலேசா பிடிக்கலேன்னாக்கூட டைவர்ஸ்ங்கறான் இன்றைக்கு.பிடிக்கலேன்னா மணமுறிவு. புருசன் பொண்டாட்டிக்குள் தகராறு. மண முறிவு. இந்த மணமுறிவைஒரு காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை தந்தவர் தலைவர்கலைஞர். ஆனால் இந்த சொத்துரிமையை 1950 களில் ழiனேர ஊடினந க்ஷடைட லில் கொண்டுட்டு வர்றார்அம்பேத்கர். ஒரு சாதியம் சார்ந்த இந்த இந்து மதத்தில் என்னென்ன முன்னேற்றங்களை,என்னென்ன மறுமலர்ச்சியை திருமணத்தில், சொத்தில் உள்வாங்கிக் கொள்கின்ற அல்லதுஅகமண முறையில் உள்வாங்கி ஒரு வாடிநவியல் ஆதாரங்களில் எப்படிப்பட்ட நடைமுறையில் சிவில்சட்டம் இருக்க வேண்டுமென்று ழiனேர ஊடினந க்ஷடைட சொல்கிறது. அந்த ழiனேர ஊடினந க்ஷடைட பற்றி அவர்சொல்லுகிறபோது, ரொம்பத்தெளிவாகவே சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;இதுவந்து ஒரு மிகப்பெரிய, இதுவரையாரும் எடுத்திராத ஒரு மிகப்பெரிய முயற்சி. இந்த முயற்சியை நான் எடுக்கவேண்டுமென்றுஆசைப்பட்டு நேருவிடம் நான் கேட்ட போது, நேரு ஒப்புக்கொண்டார். ஆனால் என்னகாரணத்தினாலோ, தன்னை ஹபnடிளவiஉ என்று சொல்லிக்கொண்ட நேரு, தன்னை பகுத்தறிவுவாதிஎன்று சொல்லிக்கொண்ட நேரு, ஜாதி கிடையாது என்று சொல்லிக்கொண்ட நேரு இந்து மதத்தில்நான் கைவைப்பதை, பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதை, பெண்களுக்கு மணமுறிவுவழங்குவதை, பெண்களுக்குத் திருமணத்தில் சில சலுகைகளை வழங்குவதை ஒப்புக்கொள்ளமறுக்கிறார். மூதாதையர் சொத்தில் பெண்களுக்கு உரிமைவேண்டும் என்று நான் குறிப்பிட்டுஇருக்கிறேன். இந்த மாற்றங்களையெல்லாம் செடீநுவதற்கு நேருவும், மந்திரிசபையும்ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் நான் வெளியேறுகிறேன் என்று அவர் சொல்கிறார். என்னகாரணம்.ஒன்று, குiயேnஉந ஊடிஅஅவைவநந- யில் தன்னை ஏன் போடவில்லை? இரண்டு, பேக் வேர்ட் க்ளாஸ்கமிஷன் சொல்லி இத்தனை ஆண்டுகாலமாயிற்றே அவர்களுக்கு ஏன் இன்னும் நீங்கள்இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை, அந்த ஆணையத்தை ஏன்அமைக்கவில்லை. ழiனேர ஊடினந க்ஷடைட ஏன் தரவில்லை என்றுதான் அவர் தன்னுடைய இராஜினாமாக்கடிதத்தைத் தருகிறார். ஆக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செடீநுய வேண்டும். செடீநுயத்துணிந்தவர் அம்பேத்கர். அதற்கான எல்லா அடிப்படை ஏற்பாடுகளையும் அரசியல் சட்டத்திலும் ,அவர் பின்னால் கொண்டு வந்த சட்டமசோதாவிலும் கொண்டு வந்து சேர்த்தவர் அம்பேத்கர்.இதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் காந்திக்கு எதிராகஅம்பேத்கருக்கு எழுதிய தந்தியை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு தலைவர்களும்,இரண்டு தளத்தில் சிறு சிறு மாற்றங்களோடு இயங்கினாலும்கூட, அவர்களுடையவாடிநடிநடிநடிநக்கையெல்லாம், தன்னுடைய வாடிநடிநடிநடிநநாளெல்லாம் இந்த மக்கள் கல்வியால், பொருளாதாரத்தால்பிற்படுத்தப்பட்ட இந்த மக்கள் வாழவேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக இருக்கிறகொள்கைகளையெல்லாம் தகர்த்து எறிந்தவர்கள். கடைசியாக ஒரு கேள்வி. இவர் இன்றைக்கும்தேவைப்படுகிறாரா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.பெரியார் இவ்வளவெல்லாம் பேசினார் சரி. இதெல்லாம் இருக்குதான்னு கேக்குறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1973 லஅவருடைய பிறந்த நாளில் பெரியார் சொன்னத கடைசியா நான் வாசிக்கணும் .``50 வருடகாலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு,சிறிது உத்யோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பிராமணர்களின் கொட்டத்தை நல்ல அளவுஅடக்கிற்று என்பதல்லாமல், சமுதாயத்துறையில் இழிவும், பொருளாதார ஒடுக்கலும் நல்லஅளவுக்கு பலம் பெற்றுவிட்டது என்றுதான் நான் சொல்லுவேன்’’.இது பெரியார் சாகிறவரைக்கும் சொன்னார். பெரியார் சாகிற போதுகூட தான்வெற்றிபெற்று விட்டதாக எப்போதும் சொல்லிக்கொண்டவரல்ல. இன்றைக்கும் என்ன நடக்கிறது.நான் முன்பே குறிப்பிட்டதைப் போல சேதுத்திட்டம் இன்று நிறைவேறாததற்குக் காரணம் இந்தஇந்துத்துவா என்கிற அமைப்பு, இந்துத்துவா என்கிற கொள்கை.இன்னொன்னு வரலாற்றைத் திரிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்துத்துவா. கடந்தபி.ஜே.பி ஆட்சியில் ரோமிலா தாப்பரும், டி.டி.கோசாம்பியும் , ஹபீப்பும் எழுதிய திராவிட இயக்கசமுதாயம் என்றால் என்ன? சிந்து சமவெளி நாகரீகம் என்றால் என்ன? என்பதை விளக்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்து சமவெளி நாகரீகத்தில் காளை மாடு இருந்தது. சிவபெருமான் வழிபாடு இருந்தது.அங்கிருந்தவர்கள் உலகத்தின் மூத்த குடிகள். எகிப்திலே பிரமிடுகள் வருவதற்கு முன்னால், நைல்நதிக்கரையில் நாகரீகம் அரும்புவதற்கு முன்னால் சிந்து சமவெளி நாகரீகம், சைனாவினுடையபெருஞ்சுவர் வருவதற்கு முன்னால் சிந்துசமவெளி நாகரீகம் உயர்ந்திருந்தது. அதற்குச்சொந்தக்காரர்கள் தென்னிந்தியாவிலே இருக்கக்கூடிய திராவிடர்கள் என்கின்ற அந்த வரலாற்றைப்புரட்டி, இல்லை. அது காளை மாடு இல்லை, குதிரைதான். அது சிந்து சமவெளி அல்ல. இந்துசமவெளி. வெளியே இருந்து ஆரியர்கள் வரவில்லை. இங்கேதான் இருந்தார்கள் என்கின்றவரலாற்றுப் புரட்டை இன்றைக்கும் செடீநுது கொண்டிருக்கிறார்கள். ஜெடீநுபால் ரெட்டிதான் ஒருமுறைசொன்னார், பார்லிமெண்ட்ல. டெரரிஸ்ட்டபத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் சொன்னார்,நேரடியா துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஒரு நாட்டிலுள்ள மனிதர்களைச் சுடுவது என்பது வேறுஅது டெரரிஸ்ட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முரளி மனோகர் ஜோஷி இருக்கிறாரே இவர் டெக்ஸ்ட் புக் டெரரிஸ்ட்என்று ஜெடீநுபால் ரெட்டி சொன்னார். பாடத்திட்டத்தில் ஒரு பயங்கரவாதி, பாடநூல் பயங்கரவாதி .வரலாற்றைத் திரித்துக் கூறுகிற இந்துத்துவா அமைப்புகள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.சேது சமுத்திரத்திட்டத்தை முடக்கிப் போடுவதற்கு இன்னமும் இந்துத்துவா இருக்கிறது.இந்தச் சூடிநடிநடிநடிநநிலையில் பெரியாரும், அம்பேத்கரும் இரு விளக்குகளாக உள்ளனர், இந்தஇருளை நீக்குவதற்கு இந்த விளக்குகளை இரண்டு கைகளிலும் ஏந்திப் போராடுவதற்குமுன்வருவோம். அதுதான் இந்தக் கருத்தரங்கத்தின் பயன் என்று சொல்லி விடைபெறுகிறேன்.நன்றி. வணக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-4763167884301434410?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/4763167884301434410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=4763167884301434410&amp;isPopup=true' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4763167884301434410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/4763167884301434410'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/03/blog-post.html' title='பெரியார் அம்பேத்கர் : இன்றைய பொருத்தப்பாடு'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-3928641652108422740</id><published>2008-03-18T10:52:00.008-04:00</published><updated>2008-03-19T13:35:11.644-04:00</updated><title type='text'>தீண்டாமையா அப்படின்னா என்னா?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R9_XnTjnH8I/AAAAAAAAARE/LkhQ-FJqtkU/s1600-h/Hindu-News.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5179095166763868098" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R9_XnTjnH8I/AAAAAAAAARE/LkhQ-FJqtkU/s400/Hindu-News.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தீண்டாமையா அப்படின்னா என்னா?" என்று கேட்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்."சாதிக்கொடுமையா அதுவெல்லாம் சிட்டியில ஏது?" என்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். "என் வீட்டு கக்கூசை நாந்தான் கழுவுறேன் அப்படியிருக்க நான் ஏன் ஒருத்தனை பீய்ய‌ சுமக்கச்சொல்லப்போறன்?" என்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். "ப‌டிக்க‌லைன்னா என்னா? டீக்க‌டை வெச்சா போதாதா? " என்று சுளுவாக‌ ச‌மூக‌நீதியை நிலைநாட்டிவிடுப‌வ‌ர்க‌ள் ந‌ம்மிடையே இருக்கிறார்க‌ள். "இந்தியா ஒளிருது அண்ணே, இன்னும் ப‌த்தே வ‌ரிச‌த்தில‌ ந‌ம்மெல்லாம் ப‌ண‌க்கார‌வுங்க‌ ஆகிட‌ப்போறோம்" என்று க‌ன‌வுகாணுகிற‌வ‌ர்கள் நம்மிடையே இருக்கிறார்க‌ள். "பெரியாரு ச‌ர‌ஸ்சுவ‌தி எங்கே உன் நாக்கிலியா ம‌ல‌ம் க‌ழிப்பாள்ன்னு கேட்டால், இவுங்க‌ அண்ணாவுக்கு இத‌ய‌த்துல‌ க‌க்கூஸா க‌ட்டியிருக்காங்க?" என்ப‌தை ஒரு ச‌மூக‌நீதிக்கான‌ எதிர்வாத‌மாக‌ வைக்க‌கூடிய‌ புத்திசீவி எழுத்தாள‌த் தில‌க‌ங்க‌ள் ந‌ம்மிடையே உல‌வுகிறார்க‌ள். "பொது/அர‌சாங்க‌ச் சொத்தை த‌னியார் சொத்தாக‌ மாற்றி த‌மிழுக்கு இங்கே ஏது இட‌ம்?" என்ற‌ மோட்ச‌ உல‌கின் சாம்ராட் குள்ள‌ந‌ரிக‌ள் ந‌ம்மிட‌ம் உல‌வுகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்க‌ளெல்லாம் ஒன்றை ம‌ற‌ந்துவிடுகிறார்க‌ள். இன்றும் ம‌ல‌ம் சும‌க்கிற‌, இன்றும் பிண‌ம் புதைக்கிற‌, இன்றும் வீடுக‌ளில் எச்சில்த‌ட்டு க‌ழுவுகிற‌, இன்றும் பொதுக்குள‌த்தில் குளிக்காத‌, இன்றும் கோயிலுக்குள் நுழையாது க‌ல‌ங்குகின்ற‌ எத்த‌னையோ கோடி ம‌க்க‌ளின் ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ உரிமைக‌ளில்தான் இவ‌ர்க‌ள‌து அத்திவார‌ம் எழுப்ப‌ப்பெற்றிருக்கிற‌து என்ப‌துதான் அது.&lt;br /&gt;இவ‌ர்க‌ளுக்கு புராண‌ங்க‌ள் உக‌க்கிற‌ அள‌வுக்கு, ச‌மூக‌த் த‌லைவ‌ர்க‌ளின் பெயர்கள் உவ‌ப்ப‌தில்லை. கோயில் ம‌ணி த‌ட்டி எழுப்புகிற‌ இவ‌ர்க‌ள‌து ந‌ர‌ம்புக‌ளின் உண‌ர்வை , கொல்லப்படுகிற‌ ம‌னித‌னின் ம‌ர‌ண‌ ஓல‌ம் எழுப்புவ‌தில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமபந்தமுள்ள இரண்டு செய்திகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://www.thehindu.com/2008/03/05/stories/2008030552030300.htm"&gt;Dalits&lt;br /&gt;were discriminated against at Saralapatty’ &lt;/a&gt;&lt;a href="http://www.thehindu.com/2008/03/05/stories/2008030552030300.htm"&gt;&lt;br /&gt;Staff Reporter :Coimbatore: A fact finding team of the People’s Union of Civil Liberties that held inquiries on the recent incident of alleged atrocities on Dalits at&lt;br /&gt;Salarapatti in Udumalpet has asked the State Government to inquire into the&lt;br /&gt;prevalence and practice of caste-based untouchability in the State in general&lt;br /&gt;and Western region – Kongu mandalam – in particular.&lt;br /&gt;A report of the team led by former Vice-Chancellor of Gandhigram University N. Markandan and M. Mohammed Abubacker, lawyer, asked the Government to implement recommendations to eliminate untouchability. The report on the Salarapatti incident said that two-tumbler system, denial of access to community hall, non payment of fee for the services rendered by Dalits, denial of entry to temples and social boycott were prevalent there. &lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt; &lt;/p&gt;&lt;p align="left"&gt;The self-assertion attempt by the Dalits against&lt;br /&gt;discrimination shown against them by a tea shop owner during the first week of&lt;br /&gt;February led to the recent incident. Caste Hindus, instead of implementing the&lt;br /&gt;agreed terms, downed shutters of tea shops since February 7. Subsequently,&lt;br /&gt;social boycott and ostracising of Dalits began. They were denied access to&lt;br /&gt;village provision store, community hall and Public Distribution System outlet.&lt;br /&gt;A mob of 300 to 400 caste Hindus from a nearby village attacked Dalit colony&lt;br /&gt;by throwing stones. The mob ransacked many of the houses too, the report&lt;br /&gt;said. &lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;Stating that the police and revenue officials failed to stop the&lt;br /&gt;attack and blatantly denied the existence of twin tumbler system in the area,&lt;br /&gt;the team demanded the transfer of tahsildar and Deputy Superintendent of Police&lt;br /&gt;of Udumalpet. Appropriate action should be initiated against them, it&lt;br /&gt;said.Authorities should suo motu register cases against those responsible for&lt;br /&gt;instigating violence and social boycott of Dalits under the SC/ST Prevention of&lt;br /&gt;Atrocities Act. Extent of damage should be assessed by an independent authority&lt;br /&gt;and compensation should be given to those affected. Authorities should be&lt;br /&gt;instructed to report casteism in their jurisdictions to the State Government for&lt;br /&gt;initiating necessary action to eliminate it. The team suggested setting up of&lt;br /&gt;exclusive PDS outlets for Dalits and review of all pending Protection of Civil&lt;br /&gt;Rights Cases to dispel misgivings. The police should ensure proportionate&lt;br /&gt;posting of police personnel from Dalit communities in sensitive rural areas. For&lt;br /&gt;economic empowerment of Dalit communities, the fact finding team demanded that&lt;br /&gt;the Government take over panchami lands and distribute it to Dalits.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) அமைச்சர் இராசா பாரதிதாசன் பல்கலையில் பேசிய பேச்சின் வடிவம் கொடுக்கப்பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karthikramas.blogspot.com/2008/03/blog-post.html"&gt;அதனால் தான் பெரியார் சொன்னார்.நான் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று&lt;br /&gt;விரும்புகிறேன். நான் ஜாதியை ஒழிக்க விரும்புகிறஇந்தப் போரில் உன்னுடைய கடவுளை, மதத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று சொன்னால்,காப்பாற்றிக் கொண்டு போ.நம்மால முடியலைங்கறது தானே பிரச்சனை. ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று முயற்சிசெடீநுகிற போது அந்த ஜாதி எங்கே இருக்கிறது என்றால் வர்ணாஸ்ரமத்திலே இருக்கிறது.வர்ணாஸ்ரமம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், வர்ணாஸ்ரமத்தைப் படைத்தது நானே என்றுகண்ணன் சொல்கிறான்.&lt;br /&gt;ஆக, Philosophy of Hinduism- இந்துயிசத்தின் தத்துவம் என்றுவருகிறபோது, அம்பேத்கர் தனியாகவே இதற்கென்று ஒரு சேப்டரே எழுதுகின்றார்.&lt;br /&gt;Philosophy of Hinduism என்று வருகிற போது தந்தை பெரியார் சொன்ன அந்தத் தத்துவத் தளத்திலேதான்அம்பேத்கர் நிற்கிறார். அம்பேத்கர் செடீநுடீநுடீநுடீநுத ஆடீநுடீநுடீநுடீநுவிலேதான் தந்தை பெரியார் நிற்கிறார். இதுஇவர்களுக்கிடையிலே இருக்கிற ஓர்மை. சரி இந்துத்துவா என்னும் கொள்கை சொல்கிறோமே,&lt;br /&gt;இதனுடைய அடிப்படைக் கூறுகள் என்ன? முதல்கூறு, சமூகத்தை ஏற்றத்தாடிநவுள்ள&lt;br /&gt;படைப்புகளாகமாற்றுவது. Gradual graded inequality – the first character of the&lt;br /&gt;Hinduism, இந்துயிசத்தினுடையதத்துவம் என்று அவர் நான்கு கூறுகளைச் சொல்லுகிறார். Graded inequalityவேற்றுமையைக் கூடரொம்ப புத்திசாலித்தனமாக படிப்படியாக வைப்பது. Horizontal division ntW Vertical divisionவேறு அம்பேத்கர் மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-3928641652108422740?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/3928641652108422740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=3928641652108422740&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3928641652108422740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3928641652108422740'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/03/blog-post_18.html' title='தீண்டாமையா அப்படின்னா என்னா?'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R9_XnTjnH8I/AAAAAAAAARE/LkhQ-FJqtkU/s72-c/Hindu-News.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-3604190164485668366</id><published>2008-03-04T16:35:00.003-05:00</published><updated>2008-04-16T01:14:47.088-04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='USA'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='nine eleven'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='9/11'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Iraq war'/><title type='text'>அன்றொரு நாள் எழுதியது!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SAWK_Z_9tbI/AAAAAAAAARU/aaAc-b5sYww/s1600-h/valaippoo.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5189706967529928114" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SAWK_Z_9tbI/AAAAAAAAARU/aaAc-b5sYww/s320/valaippoo.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://valaippoo.blogspot.com/2004_01_25_archive.html"&gt;முழு திருப்தியை கொடுக்கும் நேர்மையான அரசியல் நடந்தது/நடப்பது மிக மிக குறைவு என நினைப்பவன் நான். இருப்பினும் மக்களின் குறைந்த பட்ச வாழ்வை தடைசெய்யாத அரசியலை, அதற்காக மதிப்பவன். சில சிந்தனைகள்,அமெரிக்க அரசியலை குறித்து. சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்தவர் சதாம்.சட்டத்திற்குள் நின்று கொண்டு சட்டத்தின் உதவியோடு கொலை செய்பவர் புஷ். ஆக இருவருமே கொலைகாரர்கள் தான்.சட்டத்தின் நேர்மை இவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஓட்டைகளின் அளவும் தெரிகிறது.புஷ்சின் பித்தலாட்டம் ஒழியத்தான் வேண்டும் என ஆசைப்படுகிறேன்.இந்த அறிவே அற்ற டோனி பிளேயரும், பிரதமராக இருக்க தகுதி அற்றவர். இவர்கள் ஆடும் நாடகங்களில் ஏமாற்றப்படுவது படித்த முட்டாள்களாகிய நாம் தான். ஏமாற்றப்பட்டு கொலையுண்ட,வீடிழந்த மக்களுக்காக வருந்துகிறேன்.ஈராக் போரை நியாயப்படுத்தவே முடியாது எந்த காரணத்தைக்கொண்டும். 9-11-2001 சம்பவத்தின் உந்துதலால் ஏற்பட்ட மன நிலை ஒன்றைத்தான் காரணம் காட்ட முடியும்.ஆனால் இது போன்ற ஒரு உந்துதல் தனி மனிதனுக்கு ஏற்படுவது நியாயமானது. ஒரு அரசுக்கு ஏற்படுவது எப்படி சரியாகும்? இந்த போரை நியாப்படுத்தி, நடித்து மீண்டும் புஷ் ஆட்சிக்கு வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. எனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், ஒரு வாரம் வீடற்று இருந்துவிட்டு வந்து கருத்து தெரிவிக்கட்டும். &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-3604190164485668366?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/3604190164485668366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=3604190164485668366&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3604190164485668366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/3604190164485668366'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/03/blog-post_04.html' title='அன்றொரு நாள் எழுதியது!'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/SAWK_Z_9tbI/AAAAAAAAARU/aaAc-b5sYww/s72-c/valaippoo.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2433207890356766399</id><published>2008-01-24T16:52:00.000-05:00</published><updated>2008-01-24T16:59:59.708-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போதனை'/><title type='text'>போதனை!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R5kKUpRlNWI/AAAAAAAAAKQ/uvYqkvEBRZk/s1600-h/pothanai.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5159166197922870626" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R5kKUpRlNWI/AAAAAAAAAKQ/uvYqkvEBRZk/s320/pothanai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;போதனைகளை உன்னிடமே வைத்துக்கொள்&lt;/blockquote&gt;என்று நண்பன் ஒருவன் சொன்னான்.சொன்னான் என்று சொல்வதை விட பொறிந்து தள்ளினான் என்று சொல்வது பொருந்தும். அல்லது எரிந்து விழுந்தான் என்றாலும் சரியே. இதே வார்த்தைகளை நான் பலமுறை உபயோகித்திருக்கிறேன் வாழ்வில். நான் இன்னும் ஒரு படி மேலே போய், ஏன் போதனைகளை தருகிறீர், அதற்கு பதிலாக கொஞ்சம் பணம் தந்தால் உதவியாக இருக்குமே என்று போதித்தவரின் நாடியிலே கொஞ்சம் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதும் என் வழக்கம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இன்றிருக்கும் புரிதலில் , வாழ்க்கையே போதிமரம்தான் (போதை மரம் என்று வாசிக்கப்படாது!). போதனைகளைஉன்னிடமே வைத்துக்கொள் என்று சொல்வது என்பது , எனக்கிருக்கும் எரிச்சலில் எதுவும் என் காதுகளில் ஏறவில்லை என்று சொல்வதுதான். ஏனெனில், மன அமைதியில்ல நேரத்தில் குழந்தை அழுதால் கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதைப்போன்ற நேரங்களில் மாற்றுக்கருத்தை பரிசீலிக்கும் மனம் வாய்க்கப்பெறுவதில்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;சில நேரங்களில் நண்பர்களில் சிலர், இதைச் செய்துவிட்டேன், மனதுக்கு வருத்தம் தாங்கவில்லை எனக்கு ஏதாவது சொல்லேன்(கவுன்செலிங்) என்பதுண்டு. நானும் மனதுக்குப் பட்டதை சொல்வதும் உண்டு.குறிப்பிட்ட நிகழ்வை பற்றி வியாக்கியாணத்தை முடித்து கடைசியில் நீயும் மனிதன்தானே , மனிதன் செய்யக்கூடாத எதையும் செய்யவில்லை; முழுதுமே உன் தவறல்ல, நீ ஒரு பகுதிதான், எதிராளியும், சூழ்நிலையும் இன்னொரு அரைப்பகுதிக்கும் மேல் இந்நிகழ்விலே பங்கெடுத்திருப்பதை ஏன் மறுக்கிறாய் என்று முடித்த போதனைகள் உண்டு. அவை போதனைகளே அல்ல என்று கூட என்னால் வாதிடமுடியும். நண்பர்களிடம் பேசுவது எப்போதும் நட்பின் பேச்சே அன்றி போதனையாக எப்படி எடுத்துக்கொள்ளமுடியும்? அவை நட்பினை குறித்த அக்கறை.நண்பரின் மனத்தினை குறித்த நல்லெண்ணம். அதையொட்டியதொரு சிந்தனையின் சொல்வடிவம். இதை போத‌னை என்று கொன்டால், போத‌னை யின்றி ஒரு நாளும் ம‌னித‌ன் வாழ்ந்த‌தே இல்லை என்று என்னால் அடித்துச் ச‌த்திய‌ம் செய்து பேச‌முடியும். இர‌யிலிலே சாக்கிர‌தை, ப‌ஸ்ஸிலே தொங்காதே, வீண் செல‌வைக் குறை, எத‌ற்கு அள‌வுக்கு அதிக‌மாய் குடிக்கிறாய்? , குடியை விடு, என்னை அழ‌வைப்ப‌து போல் பேசாதிரு, இன்னும் ஒரு சொல் சொன்னால் உயிரை மாய்த்துக்கொள்வேன், இரண்டு குழந்தைகள் போதாதா? குழந்தைகள் எ/உனக்கெதற்கு? ,பாலின்பமே போதும், பாலின்பம் போதாது என எத்த‌னை எத‌த‌னை போத‌னைக‌ள். ஆக‌ போத‌னைக‌ளில் எத்த‌னையோ வித‌ம், எல்லாம் எதிர்பார்ப்பை கொண்ட‌து என்ற‌ அள‌வில் ஒன்று போலான‌துதான். ஆனால் சில‌ ந‌ம்மை கோப‌த்துக்குள்ளாக்கும் வ‌ல்ல‌மை பெற்றவை. ந‌ம்மை, நம் இருப்பை , நம் அதிகாரத்தை, நம் பழக்கத்தை, நம் புத்திசாலித்தனத்தை நிராக‌ரிப்ப‌ன‌வாக‌ அமையும் போதே இருக்கின்ற‌ அமைதையையும் இழ‌ந்து அமைதியைப் பெற‌ த‌ர‌க‌ர்க‌ள்/த‌ர‌குக‌ள் தேவையாகிவிடுகின்ற‌ன‌.&lt;br /&gt;சாதாரண வாழ்வில் , போதனைகள் ஏற்கப்படுவது, மறுக்கப்படுவது,எதிர்க்கப்படுவது எல்லாமே அப்போதனையினை ஒட்டி போதிக்கப்ப்ட்டவருக்கு உண்டாகும் நலனை சார்ந்தே நடக்கும் நடக்கமுடியும். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. மனிதன் சுயநலமானவன். அது தவறா இல்லையா என்பது மனிதனின் சிந்திக்கும் பக்குவத்தினையொட்டி வெவ்வேறான மற்றங்களோடு வெளிப்படுகிறது. இன்னும் அச்சுயநிலம் நிகழ இருக்கும் சூழலையும் , பாதிக்கப்படுபவர் குறித்தும்,நலன்பெறுபவரின் நலனின் அளவீட்டையும் பொறுத்து குரூரத்தன்மையுடைத்தாய் அமைவதும் ஆகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஆக போதனை இல்லாத மனிதன் இல்லை; போதிக்காத மனிதனும் (இல்லை). போதனைகள் இன்றி நாகரிகம் வளரவில்லை. போதனைகள் இன்றி சமத்துவம் நிறுவப்படவில்லை. போதனைகள் இன்றி விடுதலை இல்லை. போதனைகளால் இன்புறுவதும், போதனைகளால் மானத்தை இழப்பதா என்று குமுறுவதும், போதனைகளை எதிர்ப்பதும் மனிதன் வேறு வேறு நேரத்தில் எடுக்கும் நிலையைப் பொறுத்து வேறுபடுவதாய் அமைகிறது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-2433207890356766399?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/2433207890356766399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=2433207890356766399&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2433207890356766399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/2433207890356766399'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/01/blog-post_24.html' title='போதனை!'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R5kKUpRlNWI/AAAAAAAAAKQ/uvYqkvEBRZk/s72-c/pothanai.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-1992557000390941313</id><published>2008-01-15T11:24:00.000-05:00</published><updated>2008-01-15T11:41:32.332-05:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர் திருநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொங்கல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Happy Pongal'/><title type='text'>பொங்கல் நினைவுகள்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R4zfFYYe50I/AAAAAAAAAII/qmYxvnYMdKY/s1600-h/pongal.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5155740956969854786" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R4zfFYYe50I/AAAAAAAAAII/qmYxvnYMdKY/s320/pongal.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்னொரு பொங்கல் பற்றிய பதிவு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்த எனக்கு பொங்கல் ஒரு "புதுதுணியெடுக்கும்" பண்டிகை என்ற அளவில் முக்கியமானதாக இருந்தது. சிறு வயதில் பண்டிகை என்றாலே எங்கிருந்தோ துள்ளி வரும் குதூகலம் பொங்கலுக்கும் பொங்கும். எனக்கு நினைவு தெரிந்து பொங்கல் கொண்டாடியது ஞாபகத்தில் இருப்பது என்பது , எங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மூன்று படிக் கட்டைகளில் நான் என் அக்கா இன்னொரு அக்கா என மூவருமாக ஆளுக்கு ஒன்றாக பிடித்துக்கொண்டு குதிரைசவாரி செய்துசெய்து கொண்டே கரும்பு சாப்பிடுவதிலிருந்துதான் ஆரம்பிக்கும். அதற்கும் பெரிய அக்கா வயதிலே முத்தவர் என்பதால் இந்த குதிரைச்சவாரிக்கு வந்ததில்லை போல‌. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மொத‌ நாள் போகிக்கி அப்பா‌ எங்கயாச்சும் தேடி அலைஞ்சாச்சும் "மோள‌ம்" வாங்கி வ‌ந்து காலையில‌ நாலு ம‌ணிக்கு எல்லாம் எழுப்பி, த‌லையில‌ குளிருக்கு துண்டை எடுத்து நல்லா சுத்தி க‌ட்டி விட்டு வ‌ச‌லுக்கு கூட்டி வ‌ந்து உட்கார‌ வெச்சுடுவாரு. அக்காங்க‌ கோல‌ம் போட்ட‌ இட‌த்துல‌ எரிக்காம‌ கொஞ்ச‌ த‌ள்ளி ப‌ழைய‌ பாயி, ப‌ழைய‌ சீல‌ , கிழிஞ்ச டைய‌ரு காயித‌ம் வர‌‌ட்டி கொஞ்ச‌ம் மண்ணெண்ணெய் பாட்டில் ச‌கித‌மா, கொட்டு கொட்டுன்னு கொட்டுற‌ மோள‌ம். மோள‌த்தை அப்ப‌ப்ப‌ லேசா நெருப்பில‌ காட்டினா ந‌ல்லா அடிக்கும்னு அப்பா சொல்லுவாரு. மோள‌ம் அடிக்குற‌ குச்சில முனையில லேசா தார் உருட்டி ஒட்டி வெக்க‌னுமாம். அந்த‌ மோள‌த்தை அடி அடின்னு அடிச்சு ஓய்வேன் அன்னிக்கி காலைல‌ முழுக்க‌. அடி என்ன‌மோ ஒரே அடிதான், "டொய்ங் டொய்டொய்ங் டொய்ங் டொய்டொய்ங்". ஆனா சலிப்பே இருக்காது. நேர‌ம் ந‌க‌ர‌வே ந‌காராது. பொழுது விடிய‌ மிக‌ மிக‌ மெதுவா ஆகும்.தெருவுல நடந்தா அங்கங்க வீட்டுவாசல்ல எரிச்ச போகி எரிப்புலேர்ந்து புகை அப்படியே லேசா வந்துட்டுருக்கும்.சில போகிக்கு மோளம் அடிச்சு களைச்சு போயி தூங்குனது கூட உண்டு. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;படிக்கட்டை (கட்டைச் சுவர்)என்பது வீட்டிற்கு ஏறிசெல்லும் படிகளின் இருமருங்கிலும் உட்கார இருக்கும் மேடை போல இருக்கும். அந்தக் காலத்தில் அப்பா ஆதம்பாக்கத்தில் 1957 இல் ஊருக்கு வந்த போது நல்ல மழையாக பெய்து "ஊரே வெள்ளக்காடா" இருந்ததாம். அதனால் நான்கு அடி நிலத்தின் கீழேயும் மூன்று அடி மேலேயுமாக மிக உயரமாக ஏழடி வைத்து போட்ட "பேஸ்மண்ட்டு". கட்டைச்சுவர் மூன்றும் முக்காலடி செங்கல் சுவர்கள். பன்னிரண்டுக்கு பதினாறு என்ற அளவில் நான்கு பெரிய அறைகள்.எட்டாம் வகுப்பு படிக்கும்போது அப்பா "ஆசையா லோன் போட்டு" கட்டிய பெரிய வீட்ட அக்கா கல்யாணத்துக்காகவும் தொழில்ல வந்த நஷ்டத்தாலையும் விக்கவேண்டியதா போச்சு. அது வரைக்கும் பொங்கல் அந்த பெரிய வீட்டுலதான் . பெரிய வீட்டுக்கு பின்னால நல்லா விசாலாமான இடம் இருக்கும் . அங்கதான் இரண்டிரண்டா ஆறு செங்கல்ல "ப" மாதிரி கூட்டி அதுக்கு மஞ்சள் விபூதி குங்குமம் எல்லாம் போட்டு , பானைக்கும் அது மாதிரி திருநீறு பூசி மஞ்சள் கொத்து இலையோடு சுத்தி கட்டி பொங்கல் ஆக்குவோம்.நெருப்புக்கு சுள்ளு பொறுக்கி வந்து தரனும். கொஞ்சம் லேசா மண்னெண்ணெய் ஊத்திக்கிட்டா பெரிய குத்தம் ஒன்னும் இல்லன்னு அக்கா சொல்லும். மேல்கரும்பு வெட்டி பக்கத்துல தழையோட சாத்தி இருக்கும். பொங்கல் இந்த பக்கமா தெற்கால பொங்குனா "புள்ள குட்டிக்கு நல்லது", அந்த பக்கம் கிழக்கால பொங்குனா "பெரியவங்களுக்கு நல்லது" இப்படின்னுட்டு பக்கத்து வீட்டு பாட்டி சொல்லும். இப்ப யோசிச்சா அது எந்தப் பக்கம் பொங்குனாலுமே "நல்லது"ன்னுதாம் சொல்லும். அப்பா பொங்கல் பொங்கும்போது "எல்லாம் நல்லா சத்தாம கத்தனும்"னு முன்கூட்டியே சொல்லி ஆயத்தமாக்கி வெச்சுடுவார். அப்படியும் நாங்க கொஞசம் முன்னாடியே கத்த ஆரம்பிச்சுடுவோம். "பொங்கலோ பொங்கல்" "பொங்கலோ பொங்கல்". வீட்டு வாலு இன்னும் நாலு முறை அதிகமா கத்தும். பானை க‌றுத்துருக்கும். பொங்க‌ல் வ‌ழிஞ்சுருக்கும். லேசா புகை மூட்டமா இருக்கும். வெயில் ப‌ளிச்சுன்னு அடிக்கும். சுத்தி ப‌ச்சையா புல்லு இருக்கும். அப்பா அம்மா அக்காங்க‌ நான் எல்லாம் புது ச‌ட்டை போட்டிருப்போம். அதுக்கப்புறம் பெரிய பித்தளை தாம்பாளத்துல அரிசி, காய்கறை வெச்சு சுரியனுக்கு சுத்தி காமிச்சு , கற்பூரம் ஏத்தி உழுந்து கும்பிடனும். எதோ ஒரு புது உல‌க‌த்துல நுழைஞ்சு சாமி கும்பிடுற‌மாதிரி ஒரு உண‌ர்வு வ‌ந்துடும். ஒரு பொங்கலுக்கு அப்பா வங்கித்தந்த நீலமும் வெள்ளையும் கோடு போட்ட சட்டை கம்பியில மட்டி கிழிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் அன்னிக்கு பழைய சட்டைதான். சட்டை கிழிஞ்சதலா நினைவுல தைச்சுருச்சு போல.அன்னிக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;மாட்டுப் பொங்க‌லுக்கு, ப‌க்கத்துல‌ வேள‌ச்சேரிக்கு கொஞ்ச‌ம் முனால‌ இருக்குற‌ வ‌ய‌ல்கார‌ங்க‌மாட்டு வ‌ண்டி முழுக்க‌ புள்ளைங்க‌ள் ஏத்திக்கிட்டு, க‌ல‌ர் ரிப்பன், பலூன் எல்லாம் மாட்டுக்கு க‌ட்டி உட்டுட்டு க‌த்திகிட்டே தெரு வ‌ழியா போவாங்க‌. அப்ப‌டியே கோயிலிக்கு போயி மாட்டுக்கு பொட்டு வெச்சு ஆர‌த்தி காட்டுவாங்க‌. அந்த் வ‌ண்டி பின்னாடி ஒடுற‌துல‌ அவ்வ‌ள‌வு குஷி. மாட்டுக்கு ப‌ய‌ந்துதான் வ‌ண்டிக்கு பின்ன‌டி ஓடுன‌ம் போல்ருக்கு.சாயந்திரம் பூராவும் இப்படி தெருவுல இப்படி சும்மா கூட்டாளிகளோட சுத்துறதே பொழப்பு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;***&lt;/div&gt;&lt;div&gt;இன்னிக்கு காலை ஆபீஸ்ல யாருமே வரலை. சிலர் ஊருக்கு லீவுக்கு போயிருக்காங்க. தனியா உக்காந்துருக்கன். இந்தியாவுல இருந்திருந்தா அப்பா கூட உட்கார்ந்து ஒருவேளை படையல் சாப்பாடாச்சும் சாபிட்டுருக்கலாம்னு நினைச்சா பெரு மூச்சு வராம இல்ல.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;எழுதத்தூண்டிய &lt;a href="http://blog.selvaraj.us/archives/267"&gt;செல்வாராஜின் இடுகை.&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-1992557000390941313?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/1992557000390941313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=1992557000390941313&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1992557000390941313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1992557000390941313'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2008/01/blog-post.html' title='பொங்கல் நினைவுகள்.'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_VEiEymK6dBI/R4zfFYYe50I/AAAAAAAAAII/qmYxvnYMdKY/s72-c/pongal.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-5394769847577632197</id><published>2007-12-23T21:55:00.001-05:00</published><updated>2008-04-19T01:39:36.161-04:00</updated><title type='text'>திரட்டிகள் சாரா பதிவர் குழு, ஓ பி எம் எல் = O P M L , 2004 , தமிழ் மணத்துக்கெதிரான அரசியல்(?)</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R28hf4Ye5xI/AAAAAAAAAGs/9pQDjT7zyqE/s1600-h/opml_2004_B.PNG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5147369730702501650" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R28hf4Ye5xI/AAAAAAAAAGs/9pQDjT7zyqE/s320/opml_2004_B.PNG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/R28gNYYe5wI/AAAAAAAAAGk/Ze8zyItJMgA/s1600-h/opml_2004.PNG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5147368313363293954" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://1.bp.blogspot.com/_VEiEymK6dBI/R28gNYYe5wI/AAAAAAAAAGk/Ze8zyItJMgA/s320/opml_2004.PNG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரட்டிகள் சாரா பதிவர் குழு, ஓ பி எம் எல் = O P M L , 2004 , தமிழ் மணத்துக்கெதிரான அரசியல்(?) இத‌யெல்லாம் ப‌த்தி எழுத‌ என‌க்கு ஒரு ம..ம் (அதாவது மண்ணாங்கட்டியும்) இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாட்க‌வுண்ட‌ரில் க‌வுண்டிக்கொண்டிருக்கும் போது அக‌ப்ப‌ட்ட‌ "த‌மிழ்ப்ளாக்ஸ்" குழும‌த்தில் ப‌றிமாறிக்கொண்ட‌ 2004 ம‌ட‌ல்க‌ள் சில‌, விருப்பமிருக்க‌வுங்க‌ கீழ‌ வாசிக்க‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://groups.yahoo.com/group/tamilblogs/message/762"&gt;சுட்டி :&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரம், கட்டமைப்பு, பொதுவுடமை, எரிஞ்ச‌ மசிரு, மசாலா, டகால்டி, மினுக்கு, கம்யூனிசம், கம்மனாட்டியிசம், இரவோடு இரவா புரட்சி, முன்னுக்கு பின முரண், தீடீர் அம்னீசியா, திடீர் பல்டி, திடீர் ஜகா, அதிகாரமில்லாத அட்டு, அசடு, அப்பண்ணா, கலாய்க்கிறது, முடுக்குறது, ஜில்ஜில்க்கா, சில்மிஷம், கழுத, கட்டெறும்பு, கபாலீ, கஜாலா, 2000+, 1- , எப் ஆப் எக்ஸ், எ ஸகுயர் + பி ஸ்குயர், நான் புடிச்ச குரங்குக்கு நாலு வாலு, நாண்டுக்குட்டு சாவு, நாலாயிரத்திவிய பிரபந்தம், நரி மூஞ்சு, நமீதா, பதிவர் அனுமதி, பதிவர் பேதி, திரட்டி, திருடி, திமிரு, திருஷா, தினபூமி, தில்லானா மோகனாம்பாள், தீடீர் சப்போர்ர்ட்டு, திருட்டு இமெயில், ஒபன் எம் எல், ஓ பி, ஓ. பி. எம். எல். ஓரம் போ, உதவாக்கரை, உட்டாலக்கடி, அப்பீட்டு , கில்போத்ரி, கோதாரி, கேப்மாரி, கலீஜ்ஜு, கக்கூசு, ஓசி பேமஸ், ஓடு, ஒப்பேத்து, ஒருங்குறி, உன்குறி, என்கறி, வெளக்கெண்ணெய், வெண்ணைவெட்டி, வெளங்காதது வெளாட்டுக்கு, வேப்பெண்ணை வெந்தியம், அரசியல், அரிசியல், அச்சியல், அனுபூதியியல், அலப்பறையியல், அம்மாஞ்சியியல், மாற்று, ஏன் மாற்று, ஏமாற்று, ஊற்று, ஸ்காட்ச்சு, ப்ளாக் லேபிள் ,ஜானி வாக்கர், க்றிஸ் டக்கர், சர்வர், சோமசுந்தரம், டீக்கடை நாயர், டவுன், நோ ப்ளாக்ஸ், ஒன்லி ஒயிட்ஸ், டொனால்ட் ட்ரும், சீல் த க்ரேட் ம்யூசிக்கு, கஞீனியாலிட்டி, புல்லாகி, ஃபுல்லாகி, பூண்டாகி, புளியாகி, புலியாகி, புண்ணாக்காகி, பூசனிக்காய் ஆகி, புளுக்கையாகி, பட்டறை, செவுள் அறை, இரும்பு, கரும்பு, கம்பு , கழிசடை, கண்ணாமூச்சி , பூட்டறை , சொதந்திரம், கூகுள், நக்கல், விக்கல், சொக்கல், சொறியல், சுணங்கல், சுளுக்கள், சுண்ணாம்பு, சுண்டைக்காய், சுஸ்மிதா சென்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போதலைன்னா,அடுத்த ஞாயித்துகிழமை பாகம் இரண்டு வரும் (ஸ்மைலி ஸ்மைலி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-5394769847577632197?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/5394769847577632197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=5394769847577632197&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5394769847577632197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/5394769847577632197'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2007/12/o-p-m-l-2004.html' title='திரட்டிகள் சாரா பதிவர் குழு, ஓ பி எம் எல் = O P M L , 2004 , தமிழ் மணத்துக்கெதிரான அரசியல்(?)'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_VEiEymK6dBI/R28hf4Ye5xI/AAAAAAAAAGs/9pQDjT7zyqE/s72-c/opml_2004_B.PNG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-1607262652396011003</id><published>2007-12-21T15:20:00.000-05:00</published><updated>2007-12-21T15:25:19.075-05:00</updated><title type='text'>பாண்டியா! நீ புலவனடா!</title><content type='html'>எதையோ இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 2000 ‍இல் தற்காலிகமாக வேலை இல்லாம‌ல் பென்ச் ‍இல் இருந்த போது த‌மிழை இணையத்தில் ஆராய்ஞ்சு பீராய்ஞ்சு கொண்டிருந்த‌ கால‌த்தில் எழுதிய‌ சில‌ கவிக‌ள் (ஏனெனில் இதயெல்லாம் வெண்பாவாக அக்ஸப்ட் பண்ணிக்கமுடியாதுன்னுட்டு அப்பவே கனடா அனந்தும் , பசுபதியும் சொல்லிபுட்டாங்க‌) க‌ணிலே அக‌ப்ப‌ட்ட‌து. ஓர‌ள‌வுக்கு ஓசையும் பொருளும் மோச‌மாக‌ இல்லாத‌தால் இங்கே போடு வைப்ப‌தில் குற்ற‌ம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணைய‌ வ‌ரலாறு(ற்றை) ஆங்காங்கே ஆட்க‌ள்(ளை) சாப்பிட்டுக்கொண்டொருப்ப‌தால் இருக்கிற‌ இந்த‌மாதிரி சுவ‌டுக‌ளை எடுத்துவைக்க‌லாம் என்று தோன்றிய‌தால் இந்த‌ காப்பி_கன்வெர்ட்_பேஸ்ட் ப‌திவு. அப்போது முரசு(சில்) த‌ட்ட(ச்ச)லே ப‌ல‌மாக‌ இருந்த‌து என‌க்கு. இங்கே எனக்கு வெண்பான்னா இன்ன்னான்னே ஆனா ஆவன்னா தெரியாது என்பது கொசுறு. இன்னும் இணையத்தில் இருக்கும் வெண்பா ஜாம்பவான்களையும் ஓரளவுக்கு யார் யார் என்று தெரியும் என்பதுபதும் நான் எழுதுவதெல்லாம் 'கரும்பா'வாகவே இருப்பன என்பதும் இங்கே சம்பந்தமில்லாது.  ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://forumhub.com/tlit/29324.16935.01.33.23.html"&gt;சுட்டி இங்கே&lt;/a&gt;:(டிஸ்கியில் இருப்பதால் எல்லாவற்றையும் கன்வர்ட் பண்ண முடியவில்லை)&lt;br /&gt;From: karthik (@ ac865634.ipt.aol.com) on: Sat Oct 21 13:26:29 EDT 2000 &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சந்திரா, &lt;br /&gt;காத்திருந்து காலங்கள் போனது போதும் :) &lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுத முயற்சித்தது இதுவே, &lt;br /&gt;அமிர்தம் உமிழ்வது போன்ற தமிழ் கூறும் இதழ்கள் உடைய நிலவு போன்றவரே, &lt;br /&gt;எப்பொழுதும் அலைகழித்துக்கொண்டிருக்கும் மனத்தை அழிக்கும் அருள் ஒளி ஒளிரும் கிரணமே, அகில உலக மனித குலமும் உன்னைத்தொழும் தொழில் செய்து சிறப்போங்கும் அழகே, &lt;br /&gt;உன் பெயர் சொல்லும் ஒலியில் கலியாகிய எமன் மிரளும் உளவு கொண்ட என் இதயப் ப்ராகாசமே ! என் குருவே ..என்னும் கடவுள் வாழ்த்து போல முயற்சித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அமிழ்து உமிழும் இதழிலகு தமிழ் ஒழுகு நிலவே &lt;br /&gt;அலைகழியும் மனமழியும் ஒளிஒளிரும் மிளிரே &lt;br /&gt;குலம்அகில தொழுதொழிழில் எழில்கொழியும் அழகே &lt;br /&gt;கலிமிரளும் ஒலிஉளவின் உள்ளொளிஎன் குருவே!!! &lt;br /&gt;&lt;br /&gt;(தவறு இருப்பின் திருத்துக!!!) &lt;br /&gt;&lt;br /&gt;அமிழ்துமிழு மிதழிலகு தமிழொழுகு நிலவே &lt;br /&gt;அலைகழியு மனமழியு மொளியொளிரு மிளிரே &lt;br /&gt;குலமகில தொழுதொழிலி லெழில்கொழியு மழகே &lt;br /&gt;கலிமிரளு மொலியுளவி னுள்ளொளியென் குருவே. &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;From: Hari Krishnan (@ 203.199.227.169) on: Sat Oct 21 22:40:58 EDT 2000 &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக்: அருமையான ஓசைநயம். உள்ளொளியென் என்ற சீர் மட்டும் ஓசை *சற்றே* குறைகிறது. இந்த விருத்தத்தைப் பார்த்தால் தேர்ச்சி பெற்ற கையாக அல்லவோ தோன்றுகிறீர். எழுதுங்கள். இன்னும் எழுதுங்கள். பாண்டியா! நீ புலவனடா! (சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்தச் சொற்களை யார் யாரை நோக்கிச் சொன்னது என்பது தெரியுமல்லவா?)&lt;br /&gt;&lt;br /&gt; From: பெ.சந்திரசேகரன்/Chandra (@ rr-165-123-94.atl.mediaone.net) on: Sat Oct 21 23:26:45 EDT 2000 &lt;br /&gt;&lt;br /&gt; அரி: &lt;br /&gt;:-) &lt;br /&gt;யாருடைய சொற்கள் அவை? &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திக்கு: &lt;br /&gt;பொருள் விளக்கத்திற்கு நன்றி. &lt;br /&gt;அலைக்கழி என்பது அலைகழி என்றும் &lt;br /&gt;மனம் அழிக்கும் என்னாமல் மனம் அழியும் என்றும் &lt;br /&gt;கொழிக்கும் என்னாமல் கொழியும் என்றும் &lt;br /&gt;வழங்குவது புதிதாக உள்ளது. &lt;br /&gt;அதற்கு மரபுள்ளதா? &lt;br /&gt;பின்னவை யிரண்டும் சங்க நடை யென்று கருதுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும், &lt;br /&gt;மூன்றாம் நான்காம் அடிகளில் வாக்கியங்களின் அமைப்பும் பிறழ்ந்திருப்பது இன்னும் புதிதே. &lt;br /&gt;"குலம்அகில தொழுதொழிழில் எழில்கொழியும் அழகே" &lt;br /&gt;என்பது &lt;br /&gt;" அகில உலக மனித குலமும் &lt;br /&gt;உன்னைத்தொழும் தொழில் செய்து சிறப்போங்கும் அழகே" &lt;br /&gt;என்று பொருள்கோடல் புதிதே. &lt;br /&gt;அரியவர் சொன்னதுபோல் பழகிய கை போல்தான் தோற்றுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;From: Pasupathy (@ pas.dialup.cs.toronto.edu) on: Sun Oct 22 20:00:19 EDT 2000 &lt;br /&gt;&lt;br /&gt;அனந்த், ஹரி: &lt;br /&gt;என் வெண்பாக்களை ரசித்ததற்கு நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7029294-1607262652396011003?l=karthikramas.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://karthikramas.blogspot.com/feeds/1607262652396011003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7029294&amp;postID=1607262652396011003&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1607262652396011003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7029294/posts/default/1607262652396011003'/><link rel='alternate' type='text/html' href='http://karthikramas.blogspot.com/2007/12/blog-post.html' title='பாண்டியா! நீ புலவனடா!'/><author><name>TiredRannaSuarus</name><uri>http://www.blogger.com/profile/03216644990976716167</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7029294.post-2949304521361631105</id><published>2007-11-09T12:53:00.001-05:00</published><updated>2007-11-09T12:53:55.063-05:00</updated><title type='text'>அயோத்தி தாசர் !!!!</title><content type='html'>[அயோத்தி தாசரின் இந்தக் கட்டுரைக்கு போதிய விளம்பரம் இல்லாததால். இதை பதிவர் ராகவன் தம்பி பதிவிலிருந்து இங்கு மீள் பிரசுரம் செய்கிறேன். &lt;a href="http://sanimoolai.blogspot.com/2007/11/blog-post_1976.html"&gt;அவருடைய பதிவில் தமிழ் சரியாகத் &lt;/a&gt;தெரியவில்லை.]&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். ஆதி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் ஆதி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் ஆதி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற ஆகிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி திராவிடன். மகாவிகடதூதன். பூலோக வியாசன். பறையன். ஆதி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய ஆதி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நு஡ற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியார் கல்லு஡ரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.&lt;br /&gt;ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நு஡று பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக
